Tuesday, July 24, 2018

லெப். செல்லக்கிளி அம்மான்

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள்
23.07.1983 அன்று யாழ். மாவட்டம் திருநெல்வேலிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான கரந்தடி கண்ணிவெடித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும், தலைசிறந்த கெரில்லா தாக்குதல் தளபதிகளில் ஒருவருமான லெப். செல்லக்கிளி அம்மான் ஆகிய மாவீரரின் 35ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் தலைசிறந்த கெரில்லா தளபதியான லெப்டினன்ட் செல்லக்கிளி 1983 யூலை மாதம் 23ம் திகதி திருநெல்வேலியில் சிங்கள இராணுவத்திற்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இத்தாக்குதலில் 13 சிங்க இராணுவப் படையினர் கொல்லப்பட்டனர். திருநெல்வேலித் தாக்குதல் உட்பட பல கெரில்லா அதிரடித் தாக்குதல்களுக்கும் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடத்தி முடித்த செல்லக்கிளி அம்மான் யாழ்ப்பனத்திலுள்ள கல்வியங்காட்டை பிறப்பிடமாகக் கொண்டவர். இளம்பிராயத்திலேயே ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட செல்லக்கிளி விடுதலைப்பற்று மிகுந்த ஒரு வீரமறவன். இவரது தன்னலமற்ற உழைப்பும், தியாகமும் என்றும் எமது மக்களால் நினைவுறுத்தப்படும்.

சமர்க்கள நாயகன்

சமர்க்கள நாயகன் -
சங்க காலத்திலே அரசனை விட போர்த்தளபதியே அனைவர் மனங்களிலும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பார்..!! யுத்த களத்தில் தன் படை வீரர்களுடன் முன்னின்று கட்டளையிட்டபடி சமர் செய்வான் தளபதி..!! அத்தனை தடை வியூகங்களையும் உடைத்தெறிந்து படை நடத்துவான்..!! இதை சங்ககால இலக்கியங்கள் எங்களுக்கு படம் போட்டு காட்டியிருக்கும்..!! சங்காலமே வியந்து நிற்கும் அளவிற்கு ஒரு போர் வீரன், போர் கட்டளை தளபதி இருபதாம் நூற்றாண்டிலே இருந்தார்..!! இது உண்மை இதிலே எந்த திரிபுகளும் கிடையாது..!! சமர்களத்தில் சீறும் புலி அவர்..!! தெலை தொடர்பு ஒட்டு கேட்கும் கருவியில் அவர் குரல் கேட்கிறதெனில் எதிரி படையே நடுங்கி போகும்..!! அவர் தான் கால் வைத்த சமரெல்லாம் வெற்றி காணும் சமர்க்கள நாயகன் தான் எங்கள் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள்..!! 2003ம் ஆண்டு சமாதான காலமது.!! தன் இதய நோய் சத்திரசிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுவந்த பால்ராஜ் அவர்களை எதிரிபடை தளபதிகள் ஒரு தடவையாவது கண்டுவிட பெரும் ஆவல் கொண்டது அவ்வீரனிற்கான தனிப் பெரும் சிறப்பு எனலாம்..!! பால்ராஜ் எனும் நாமம் சிங்கள மக்களிடையே இன்றும் நிலைத்திருக்கிறது..! பொய் எனில் கேட்டு பாருங்கள்..!! இவ்வாறு தன் வீரத்தால் எதிரியையும் அதிசயிக்க வைத்த அந்த வீர தளபதியின் வீர வரலாறினை சுருக்கமாக பார்க்கலாம்..!! [ தளபதிகள் ஆற்றிய உரைகளும் சில நெருக்கமானவர்களின் வார்த்தைகளுமே ஆதாரம்] முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரை பிரதேசமான கொக்குத்தொடுவாயில் கந்தையா கண்ணகி தம்பதிகளின் ஐந்து பிள்ளைகளில் நான்காமவராக 1965ல் அவதரித்தார் பாலசேகரன்..! மீன்பிடியையும் காலநிலைக்கேற்ற விவசாயத்தையும் தொழிலாகக் கொண்ட கந்தையாவுக்கு நான்கு ஆண்பிள்ளைகள் ஒரு பெண்பிள்ளை. இவர்களில் நான்காவது பிள்ளையான பாலசேகரனே குடும்பத்தில் கெட்டிக்காரப் பிள்ளை..! இவர் தனது ஆரம்பக் கல்வியை கொக்குத்தொடுவாயிலும் பின்னர் உயர் கல்வியை புல்மோட்டையிலும் பயின்றார். கொக்குத்தொடுவாயும் புல்மோட்டையும் கடற்கரை பிரதேசங்கள் என்பதால் அங்கே வரும் சிங்கள மீனவர்களுடன் உரையாடிய காரணத்தால் பாலசேகரன் சிறு பராயத்திலேயே சிங்களம் பயின்றார்..! அத்துடன் ஆங்கிலத்திலும் ஓரளவு நன்றாகவே உரையாடக் கூடியவர். கல்விப் பொதுத் தராத சாதாரன பரீட்சையில் பாலசேகரன் மிகச் சிறந்த பெறுபேறுகள் பெற்றதால் அவரை பல்கலைக்கழகம் அனுப்பும் எண்ணத்துடன் இருந்தார்கள் அவரின் பெற்றோர்..! பெற்றோரின் கனவு இவ்வாறாக இருந்த போதும் பாலசேகரனது கனவு வேறாக இருந்தது. தாய்நாட்டைக் காக்கும் பணிக்கு எவ்விதத்திலாவது பங்காற்ற வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் வேரூன்றத் தொடங்கியது. 1982 காலப்பகுதியில் அப்பகுதியில் புளொட் இயக்கத்துக்காக வேலை பார்த்த சுந்தரம், மாணவனாக இருந்த பாலசேகரனை புளொட் இயக்கத்தில் சேர்த்துக் கொண்டாலும் ஒரு வருடமாக எந்த வித நடவடிக்கைகளிலும் புளொட் ஈடுபடாததினால் பொறுமையிழந்தார் பாலசேகரன். குடும்பத்தில் வேறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் சிறிது காலம் ஒதுங்கியிருந்தார் பாலசேகரன்...!! ஆனால் 1983ல் நடைபெற்ற இனக்கலவரம் எல்லாவற்றையும் மாற்றியது. இளைஞர்கள் சாரை சாரையாக பல்வேறு இயக்கங்களிலும் சேரத் தொடங்கினார்கள்...!!துடிப்புமிக்க இளைஞனான பாலசேகரனுக்கு வேகமாக செயல்படக் கூடிய ஒரு இயக்கம் தேவைப்பட்டது. ஆகவே இம்முறை அவர் தேர்ந்தெடுத்தது விடுதலைப் புலிகள் இயக்கத்தை..!! பகுதி நேர உறுப்பினராகவிருந்த பாலசேகரனது கடமை தவறாத துடிப்பு மிக்க உழைப்பு தலைமையை கவர்ந்தது என்றாலும் முழு நேர இயக்க உறுப்பினராக்கப் படவில்லை. ஆனால் விதி வேறு விதமாக விளையாடியது. இராணுவத்துடனான மோதல் ஒன்றில் எதிர்பாராதவிதமாகக் காயம்பட்ட பாலசேகரன் சிகிச்சைக்காக தமிழகம் அனுப்பப்பட்டார்..! காயப்பட்ட பாலசேகரன் சிகிச்சை பெறுவதற்காக தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் தான் சத்திர சிகிச்சை பெற்றிருந்தார் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா. அவர் இளைஞனான பாலசேகரனுடன் உரையாடியபோதுதான் மணலாறுப் பகுதியின் மீதான அவரின் பரிச்சயம் தெரிய வந்தது மாத்தயாவிற்கு...!! சிகிச்சைகள் முடிவில் தமிழகத்திலேயே சிறப்பு இராணுவ பயிற்சியினை நிவர்த்தி செய்த பாலசேகரன் பின்னாளில் மாத்தையாவின் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். சிறிது காலத்தின் பின்னர் போர் முனையிலும் சண்டையிட்டார்கள்...!! பால்ராஜ் தனது முதல் முத்திரையை 1986ல் கிளிநொச்சி கரடிப் போக்குச்சந்தியில் அமைந்திருந்த இலங்கை இராணுவ மினி முகாம் மீதான தாக்குதலில் காட்டினார். கிளிநொச்சி முகாமை சுற்றி வளைக்கும் மாத்தையாவின் திட்டம் முழுமை பெறாவிட்டாலும் கரடிப் போக்குச்சந்தியிலிருந்த மினி முகாமைக் கைப்பற்றினர் பால்ராஜ் உள்ளடங்கிய போராளிகள்..!! மாத்தையா புலிகள் இயக்கத் துணைத் தளபதியாக நியமிக்கப் பட்டபின்னர் ஒட்டு மொத்த வன்னிப்பிரதேசத்தின் தளபதியாகவும் ஆனார். அவரது தலைமையில் ஜெயம், சுசீலன், பசீலன் ஆகியோர் முறையே வவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டனர்...!! பசீலனின் உதவியாளராக நியமிக்கப்பட்ட பால்ராஜ் மணலாற்றுப் பகுதி மீது அவருக்கிருந்த பரிச்சயம் காரணமாக அங்கு நிலை கொள்ள வைக்கப்பட்டார். இந்தியப் படைகளுடனான யுத்தம் மூண்ட பின்னர் தலைவரும் முக்கிய தளபதிகளும் வன்னியில் முகாமிட்டனர். அப்போது முல்லைத்தீவினதும் குறிப்பாக தலைவரினது பாதுகாப்புக்குப் பொறுப்பாக நியமிக்கப் பட்டவர் லெப்.கேணல் நவம் என்கின்ற டடி. அவரது உதவியாளரானார் பால்ராஜ். இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. தலைவர் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பினார். வன்னி மைந்தனான பால்ராஜ் வன்னிபிரதேசத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டார். பிரேமதாஸா அரசுடனான சமரச முயற்சியின் பின்னர் மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும். பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றினர்..! அத்தாக்குதலில் நான்கு முனைகளில் ஒன்றிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட பால்ராஜ் சுற்றுலா விடுதி முகாமைக் கைப்பற்றிய போதும் மற்ற மூன்று முனைகளிலும் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை. 1991 ஆம் ஆண்டு தொடக்கம் 1993 ஆம் ஆண்டு வரையும் பின்னர் 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 1997 ஆம் ஆண்டு வரையும் விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியான சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முதலாவது கட்டளைத் தளபதியாக அப்படையணியை வழிநடத்தியவர் பால்ராஜ் . தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது. பால்ராஜ் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்திய சமர்களாக யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் நடவடிக்கைகளாகும். அப்போது இராணுவத்தில் கேணலாகவிருந்த சரத் பொன்சேகா தலைமையில் ஆனையிறவிலிருந்து வடக்காக யாழ்ப்பாணம் நோக்கிப் நடத்தப்பட்ட யாழ்தேவி இராணுவ நடவடிக்கையை வெறும் ஆறே நாட்களில் முறியடித்த பெருமை பால்ராஜையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையில் காலில் கடும் காயங்களுக்குள்ளானார் பால்ராஜ். அதன் பின்னர் ஊண்டு கோளின் உதவியுடனேயே நடக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளானார் பால்ராஜ். சரத் பொன்சேகாவும் இந்நடவடிக்கையில் காயமடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. யாழ்தேவி நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டதோடு இரண்டு ரி 55 டாங்கிகளையும் புலிகள் கைப்பற்றினர்...!! 1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையின் ஒட்டுமொத்த நடவடிக்கையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பால்ராஜ் தலைமையில் பூநகரி முகாமை தீபன் உள்ளிட்ட போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு உள்ளிட்ட போராளிகளும் தகர்த்தனர்..!! 1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் பின்னர் இடம்பெற்ற சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான தாக்குதல்களையும் தலைமை தாங்கினார் பால்ராஜ். யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல் மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள்...! பால்ராஜ் தலைமையில் ஓயாத அலைகள் 1 என்ற பெயரில் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நடவடிக்கையில் இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளை கைப்பற்றினார்கள் புலிகள்..!! ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது அதற்கெதிரான புலிகளது எதிர்த்தாக்குதலுக்கு பால்ராஜ் தலைமை தாங்கினார்..!! 1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள் 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதேயாகும். இத்தாக்குதலுக்கும் பால்ராஜே தலைமை தாங்கினார்...!! 1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர். ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம். 1,500 போராளிகளுடன் மார்ச் 18 2000 ல் குடாரப்பில் தரையிறக்கிவிடப்பட்ட பால்ராஜ் தலைமையிலான போராளிகள் கிட்டத்தட்ட 34 நாட்கள் தாக்குப்பிடித்து ஆனையிறவுக்கான விநியோகப் பாதையை துண்டித்ததன் மூலமே ஆனையிறவு கைப்பற்றப்பட்டது. இத் தாக்குதலின் மூலம் உலக அளவற்கு பேசு பெருளானார் பால்ராஜ் அவர்கள்..!! இடையில் `வத்திராயன் பொக்ஸ்` சண்டை வேறு. பால்ராஜ் தலைமையிலான போராளிகளை வெளியேற்ற படையினர் எவ்வளவோ முயன்றும் அது முடியாமல் போய் விட்டது. இந்தச் சமரே சமர்களுக்கெல்லாம் தாய்ச் சமர் என்று கருதப்படுகிறது...!! யுத்த மேதையான தலைவரே பால்ராஜை தன்னை மிஞ்சிய போராளி என்று பாராட்ட வைத்த சமர் அது..! 2001 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை பால்ராஜ் தலைமையில் சின்னாபின்னமாக்கினர் புலிகள்...!! பின்னர் சமாதான காலப் பகுதியில் 2003ல் சிங்கப்பூர் சென்று தனது இருதய நோய்க்கு சிகிச்சை பெற்றுக் கொண்டார் பால்ராஜ். விமான நிலையத்தில் அவரை ஒரு தடவையாவது கண்டுவிட நின்ற சிங்கள இராணுவ தளபதிகள் அவருக்கு கொடுத்த மரியாதை உலகறிந்ததே..!!.அதன் பின்னர் அவருடைய உடல்நலக் குறைவால் உச்ச சண்டைகளை தலைமை தாங்க முடியாமல் போனாலும் தனது காத்திரமான பங்களிப்பை வழங்கியதோடு நில்லாமல் புலிகளின் பயிற்சிப் பாசறைகளின் ஆசானானார். தனது யுத்த தந்திரோபாயங்களை மற்றவர்களுடன் பங்கிட்டார்.!! ஈழப் போர் நான்கில் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. 2008ம் ஆண்டில் மூன்று மாதங்களை மருத்தவமனையில் செலவிட்ட அவர் மே 20 ல் தனது சொந்த மண்ணிலேயே மாரடைப்பால் வித்தாகிப் போனார்...!! சில களங்களில் புலிகளுக்கு தோல்வி என்ற நிலை வரும் போதும் சண்டைக்களத்தில் திடீரெனப் பிரவேசித்து புதிய வியூகங்களை அமைத்து முன்னின்று வழிநடத்தி சண்டையை வெற்றிப் பாதையில் திருப்பிய சமர்க்களங்களின் சரித்திர நாயகன் தான் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள்..!! - நன்றி- வ.கஜன்

விடுதலைப்புலிகளின் ஆரம்பகால வரலாறு

விடுதலைப்புலிகளின் ஆரம்பகால வரலாறு
வரலாற்று சமர் என்று வர்ணிக்கப்படும் திருநெல்வேலி தாக்குதலில் பங்கு பற்றியோரில் இன்னும் உயிருடன் இருப்போரின் எண்ணிக்கை நான்கில் இருந்து மூன்றாக குறைந்து உள்ளது இந்த தாக்குதலில் 13 இராணுவத்தினர் பலியாகினர் .(தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் அன்றைய இளைஞர்களை வீட்டில் இருந்து வெளியே வரச்செய்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பல்வேறு இயக்கங்களில் இணைந்து கொண்டனர்) இந்தச் சமரில் பங்கு பற்றி ராமு(கந்தசாமி கணேஸ்வரன் )15.6.2017 காலமானார். இரு பிள்ளைகளின் தந்தை இவர். பிரபாகரனின் நேரடி வளர்ப்பு என்று சொல்வார்களே அது இயக்கத்தில் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி அது அப்படியே இருக்கும் ஒழக்கம் எச்சரிக்கை உணர்வு சிக்கனம் உணவை விரயமாக்காமை முதலான சகலதுமே ராமுவிடம் கடைசி கணம்வரை இருந்தே வந்துள்ளது இவரது மனைவிக்கு ஆறுதல் சொல்லவும் துயரை பகிர்ந்து கொள்ளவும் முன்னால் போராளி ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.எல்லாருடைய பெயர்களையும் (code words ) அவர் எழதி வைத்துதிருந்தார் .எனக்கு அது தெரியாது என்று குறிப்பிட்டு இருந்தார் திருமதி ராமு. இத்தனை வருடம் ஒன்றாக வாழ்ந்து இன்ப துன்பத்தில் பங்குபற்றி இரு பிள்ளைகளுக்கும் தாயான அவருக்கே தெரியாதென்றால் பிரபாகரன் கற்பித்ததை இறுதிவரை கடைபிடித்து இருக்கின்றார் என்றுதானே அர்த்தம். அன்றைய காலகட்டம் பற்றி விபரிப்பதானால் இன்றைய தலைமுறையினருக்கு அதை நம்ப கஷ்டமானதாக இருக்கும் நான்தான் பிரபாகரனுடன் கூட சென்றேன்.இந்த முடிவு எடுக்கும்போது நான் பக்கத்தில் இருந்தேன்.ஆலோசனை சொன்னேன் என்று கற்பனை கலந்த கதைகளை அல்லது வரலாற்றை திரிவுபடுத்தலாக மிகைப்படுத்தலாக எழதிக் குவிப்போர் பலர் வாய் மொழியாகச் சொல்வோர் தொகை பெருகிவிட்டது. அட இவருக்கு எல்லாமே தெரியும்மென்று தம்மை பற்றிய பிரமிப்பை மாயையை அடுத்த தலைமுறையினர் மத்தியில் பதிய வைக்க ஒரு கூட்டமே முயன்று வருகின்றது. அதில் கணிசமானோர் ஊடகவியலாளர்கள் பத்தி எழுத்தாளர்கள் வரலாறு என்பது நடந்து முடிந்தது அதனை எமது விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்ப மாற்ற முயல்வது துரோகம். இயக்க நடவடிக்கைகள் செய்ய உத்தேசித்துள்ள விடயங்கள் அடுத்தவருடைய ஊர்,சொந்த பெயர்,உறவினர் பற்றிய விபரங்கள் கல்விதன்மை சாதி முதலான விடயங்களை ஆராய முற்படக்கூடாது என்பன அடிப்படை விதிகள் ஆகும்.எங்கேயாவது ஒருவர் போலீசாரிடம் சிக்க நேர்ந்தால் சித்திரவதைகளின் கரணமாக ஏனையோரைப்பற்றி விபரங்கள் அவர் அவர் வெளியிட்டக்கூடும்.எனவே ஒருவர் கைதுதானாலும் இயக்க நடவடிக்கைகள் தடங்கலின்றித் தொடர வேண்டும் இதற்காக இயக்கத்துடன் தெடர்புபட்டோரை மிக அவசியமாகின் மட்டுமே வெளிப்படுத்துவார். சம்மந்தபட்ட தேவை முடிந்ததும் அவசியம் இல்லாமல் அவர்களுடன் தெடர்பு கொள்ள கூடாது.உதாரணத்திற்கு 1983/07/15 மீசாலை சுற்றிவளைப்பில் லேப் .சீலனுடன் வீரச்சாவைத் தழவிக்கொண்ட மயிலிட்டியை சேர்ந்த ஆனந்ததை நேரில் சந்திக்காத இயக்க உறுப்பினர் இருந்து உள்ளனர்
(அப்போது இந்த இருவரைத் தவிர பிரபாகரன் (பேபி இளங்குமரன்) செல்லகிளி, ராகவன்,மாத்தையா, பண்டிதர் ,யோகன் (பாதர் )கிட்டு பொன்னம்மான்; ராமு புலேந்திரன், ரகு (குண்டன்) ரஞ்சன், லாலா ,அருணா ,நேசன் அப்பையா, அண்ணா சந்தோசம் ,கேபி (குமரன் பத்மநாதன் ),தேவர் பசீர் காக்கா ,பொட்டு ,ஞானம் கணேஷ் ரெஜி அல்பேட் , ராஜேஷ் , லிங்கம், விக்டர் , சுப்பண்ணா ஆகிய 29 பேர்தான் உலகம் முழுவதும் இருந்த புலிகள் இயக்க முழுநேர உறுப்பினர்கள்.சங்கர் ஏற்கனவே வீரச்சாவு. போதுவாக ஒரு இடத்திற்கு ஒருவர் அல்லது இருவர் எப்போதாவது மூவர் செல்வர். அதுவும் அந்த விடயம் தவிர்க்க முடியாததா என ஆராய்ந்த பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . விதிவிலக்காக நடந்த நிகழ்வுகள் என்றால் 1980 முன்பகுதியில் நீர்வேலி வாய்க்கால் தரையிலும் 1980 ஆகஸ்டில் ஊர் காவல்துறையிலும் நடந்த இரு மாநாடுகளை பற்றி மட்டுமே குறிப்பிடலாம் அப்போதுதான் இதுவரை ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாத முகங்களை பலர் கண்டனர் .(ஏற்கனவே பண்ணைகளில் சிலர் அறிமுகமாகியிருந்தனர்) பிரபாகரன்,செல்லகிளி, ராகவன், ஜோண் பண்டிதர், மாத்தையா , சங்கர் ,ராமு , பொன்னம்மாள், ரகு (குண்டன்) ,குமரன் அன்ரன், சீலன் , புலேந்திரன் ,அய்யர் வாத்தி ;நாகராஜா சந்தன், குமணன் அழகன் ,மனோ மாஸ்டர், நந்தன் சுந்தரம் ;கறுப்பி ,மதி கண்ணண், சிவம் நெப்போலியன், சால்ஸ் பீரிஸ் , டானியல் காந்தன் ,சோமண்ணை ஆகியோர் வாய்க்கால்தரை மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் குறிப்பிட்டத்தக்கவர்கள். பேபி(இளங்குமரன்)கிட்டு , கலாபதி ஆகியோர் தவிர்க்க முடியாத கரணத்தால் இம்மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமலற் போயிற்று. இந் நிகழ்வுக்கு முன்னதாக இச்சந்திப்பு எவ்வாறு நடைபெறவேண்டுமென திட்டமிட்டார் பிரபாகரன்.ஒரு குறிப்பிட்ட வயதினர் ஒன்று கூடும்போது அயலவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு விடக்கூடாது. சந்திப்பிற்கு முன்னதாக நூலகங்களில் நேரத்தை செலவிடல் போல் வெவ்வேறு பணிகளில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டது. எதுவுமே செய்ய முடியாதவர்கள் சினிமா படம் பார்த்துவிட்டு அந்த இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திகு வரும் வகையில் பிரபாகரன் ஒழங்கு படுத்தினார். எல்லோரையும் அளந்து தானே கையாள வேண்டும் அவர். கிரிக்கெட் விளையாடச் சென்ற இரு குழுக்கள் போல் இயக்க உறுப்பினர்கள் நடந்து கொண்டனர். அந்த வெளியில் உள்ள மர நிழலில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் அலசப்பட்டனர். ஆயிரம் சொற்போழிவைகளை விட ஒரு தாக்குதல் வலிமையானது. கூடுதல் பயனை விளைவிக்கும். என கியூபா வரலாற்றுடன் தொடர்புபட்டோர். குறிய கருத்தை ரமு வலியுறுத்தினார்.இவருடைய கருத்தை அன்ரன் வழிமொழிந்தார்.இதற்கு மாறாக மானோ மாஸ்டர் நந்தன் ஆகியோர் மக்கள் புரட்சிக்கு பின்னரே ஆயுத நடவடிக்கை என பல்வேறு நாட்டுச் சித்தாத்தங்களால் கூடி இருந்தோரை வறுத்தெடுத்தனர். இந்த சந்திப்பின் பின் இயக்கம் பல பின்னடைவுகளை சந்தித்தது;உடைந்தது; சிதறியது என்று குறிப்பிடலாம். இந்நிலையில் 1980 ஆகஸ்டில் உறுப்பினரிடையே கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்தவேன லண்டனில் இருந்து ராஜா என்றழைக்கப்படும் ஒருவர் வந்தார். முக்கியஸ்தர்களைச் சந்தித்தார். இதன் பின் அணிகளின் சகல உறுப்பினர்களையும் சந்திக்க ஊர்காவல் துறையில் மாநாடு கூட்டப்பட்டது.இது காலை தொடங்கி நடு இரவு வரை நடந்து முடிவு காண இயலவில்லை .அடுத்த நாள் காலை தொடங்கி மாலை முடிவு முடிவுற்றது. இதில் புலிகளின் மத்திய குழு உறுப்பினர்களாக பிரபாகரன், பேபி, சுப்பிரமணியம் ,ஐயர்,நாகராஜா, ஆகிய நால்வரும் இயக்க வரலாற்றை ஆரம்பத்தில் இருந்து சொன்னார்கள். ஒழங்காற்று நடவடிக்கைகள் விமர்சித்ததும் சாதகமாகவும் முரண்பாடான நிலையில் சிலர் கருத்து தெரிவித்தனர்.பிரபாகரன் அய்யர் ஆகிய இருபர் சார்பிலும் இரு அணிகளாக நிலைப்பாடு எடுத்திருந்தனர். பிரபாகரன் அணியில் பின்வருபவர்கள் கலந்து கொண்டனர். பிரபாகரன் ,பேபி அண்ணா, கலாபதி ராகவன், பண்டிதர் மாத்தையா ,சங்கர், ராமு பொன்னம்மாள், ரகு (குண்டன்),குமரப்பா அன்ரன் ,சீலன் புலேந்திரன், சசி ரத்தினம் , மனோ மாஸ்டர் ,தனி (பல்கலைக்கழகம் ) ஐயர் அணியில் பின் வருபவர்கள் கலந்து கொண்டனர். ஐயர் வாத்தி நாகராஜா சந்தன் குமணன் அழகன் நந்தன் சுந்தரம் கறுப்பி மதி கண்ணண் சிவம் நெப்போலியன் சித்தப்பா எந்த அணியும் சாராமல் காந்தன் செல்லகிளி குலம் ஆகிய மூவரும் கலந்துகொண்டனர். ராஜாவின் கடும் முயற்சியின் பயனாக இரு அணியும் ஒன்றுபட்டதுபோல் காட்டி கொண்டனர் .இறுதியில் மத்திய குழு ஐனநாயக ரீதியில் வாக்கெடுப்பு மூலம் உறுப்பினர் தெரிவு செய்யப்படுவார் என முடிவாயிற்று. நடுநிலைமை வகித்தவர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.27 வாக்குகள் பெற்று சாந்தன் முதல் இடத்திலும் 26 பேரில் ஆதரவு பெற்று அன்ரன் இரண்டாவது இடத்திலும் 25 உறுப்பினர்களின் ஆதரவு பெற்று பிரபாகரன் மூன்றாவதாக தெரிவானர் .அய்யர் 10 க்கும் குறைவான வாக்கு பெற்று தெரிவாகினார் . வரலாறு செயல்திறனுள்ளவர்களுக்கே உரிய இடத்தை கொடுத்தது. வேறு வழிகளில் முதல் இடத்தை பெற்றவர்கள் சாதனையாளர்கள் என்று வரலாற்றில் பதியப்படவில்லை மூன்றாவது இடத்தை பெற்ற பிரபாகரனுக்கே செயல்திறன் இருந்தது. பாரதியார் வாழ்விலும் இதே நிகழ்வு நடந்தது மதுரை சேதுபதி பள்ளியில் அவர் ஆசிரியராக பணிபுரிந்துகொண்டு இருந்தார். அக்கால கட்டத்தில் ஒரு கவிதைப் போட்டி நடைபெற்றது .இதற்கு செந்தமிழ் நாடேனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுதே காதினிலே என்ற கவிதையை அவர் அனுப்பி வைத்தார் .இக்கவிதை எளிதில் விளங்க கூடியதாக இருக்கின்றதே என்று எண்ணிய நடுவர்கள் போனால் போகின்றது மூன்றாம் பரிசுக்கு அதனை தெரிவு செய்தனர். முதல் இரு பரிசு பெற்ற கவிதைகள் மக்களை சேரவில்லை .அவை காலத்தால் காணாமல்போகின.அது போல செயல்திறனுள்ள பிரபாகரனை வரலாறு தத்தெடுத்துக்கொண்டது. ஓட்டு போட்ட ஐக்கியம் நிடிக்கவில்லை மனதளவில் மற்றம் வராவிட்டால் செயலிலும் எதனையும் காணமுடியாது ஐயர் குழுக்கு போராட்டம் பற்றிய நம்பிக்கை வலுக்காததால் வரலாற்றில் இருந்து தூக்கி ஏறியப்பட்டனர். 1977-198 பிளவு ஏற்படும்வரை புலிகள் அமைப்பில் அநேகர் இணைந்தனர். வன்னியிலும் கிழக்கிலும் மறைமுக பண்ணைகள் இருந்தன.இதில் வந்தவர்கள் பண்ணை வாழ்கையை எதிர்கொள்ள முடியாமல் ஒதுங்கி கொண்டவர் பலர். முதலில் வவுனியா பூந்தோட்டம் பன்றிக்கெய்தகுளம் அடுத்தகட்டம் வள்ளிபுனம் ,மாங்குளம் (அம்பகாமம்) முத்தையன் கட்டு மன்னாரில் முருங்கன் பின்னர் பன்னாலை கோழிப்பண்ணை இதுதான் முதலில் யாழில் அமைக்கப்பட்டது)மட்டகளப்பில் புலிபாய்ந்தகல் செங்கல்வாடி (யோகன் பாதர்) மற்றும் மியான்கல்குளம் பண்ணைகளுடன் திருமலையிலும் ஒரு பண்ணை இருந்தது. 1980 பிற்பகுதியில் ரேலோ இயக்கம் புலிகளுடன் இணைந்து செயல்பட்டன.1981 இல் குட்டி மணி தங்கதுரை ஜேகன் கைதானதைத் தொடர்ந்து மிக நெருக்கடி ஏற்பட்டது. ஒரு இரவு படுப்பதற்காக அறிமுகப்படுத்திய இடங்களுக்கும் இராணுவம் படையினர் விரைந்தனர். 100 ரூபாய்தான் அன்றைய காலத்தில் மிக அதி கூடிய பெறுமதி நீர்வேலியில் வைத்து வண்டி தொடரை மறித்து கைப்பற்ற பட்ட பணத்தில் மிக பெரும்பாலானவை இரண்டு ரூபாய் முதலானவைகளே அவற்றை பகுதிகளாக பிரித்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த மறைவிடங்களுக்குச் சோதனை வந்தது சிலர் கைதாக நேர்ந்தது அவ்வாறு இருந்தும் மூன்று லட்சம் தவிர மற்றவற்றை இடம் மாற்றி விடப்பட்டது.மறைவிடத்தை விட்டு பணத்தை எடுத்ததும் அங்கே படையினர் சென்றமை கிளித்தட் டு விளையாட்டைப்போல நடந்துகொண்டு இருந்தது .சிறிய தள்ளுவண்டியில் ஒருவர் பணத்தை வைத்து தள்ளிக்கொண்டு போனாபோது அவரை படையினர் வாகனம் விலத்திச் சென்றது. தேவைப்படுவோர் தொகை அதிகரித்தது வறுவா, சின்னவறுவா பொன்னம்மான் தேவர் அண்ணா நேசன் (ரவிந்திரதாஸ்)கேபி (பத்மநாதன்)கிட்டு என பலர் இப் பட்டியலில் சேர்ந்தனர். இக்காலப்பகுதில் யாழ் காங்கேசன்துறை வீதியில் சீலன் தலைமையில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் படையினர் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.இரு படையினரும் அவர்களுடன் கூட வந்த ஒருவரும் பலியாகினர் . 303 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது.இந்நிலையில் தற்காலிகமாக இந்தியாவில் தங்குவதேனமுடிவாயிற்று .தேடப்படுவோர் படகு மூலமாகவும் செல்வதெனவும் ஏனையோர் விமானமூலம் செல்வதேனவும் முடிவாயிற்று .டேலோவின் சுதன் இவ்வாறு சென்றார் புலிகளின் ராமு விமானம் மூலம் சென்ற ஒருவராக இருந்தார். தமிழத்தின் திருப்பரங் குன்றத்தில் சரவணப்பொய்கைக்கு எதிரில் இருந்த திருமணமண்டபத்தில் இரு இயக்கத்திற்குமான உடல் பயிற்சிகளும் வகுப்புகளும் நடைபெற்றனர்.உடற்பயிற்சிகளை ராகவன் வழங்கினார்.வகுப்புகளை ராமுவே வழி நடத்தினார். இக்காலப்பகுதில் 1982 தைப்பொங்கல் நாளன்று சுதந்திர தமிழிழத்தைப் பிரகடனப்படுத்தப்போவதாக கிருஷ்ண வைகுந்தவாசன் அறிவித்தார்.போராட்டத்தைய மலினப்படுத்தும் இம் முயற்சியை எதிர்த்து நாடுகடத்தப்பட்ட நிலையில் தமிழீழ அரசு என்றோரு துண்டுபிரசுரத்தைப் புலிகள் வெளியிட்டனர். அதே போல சுத்தரம் மீதான ஒழங்காற்று நடவடிக்கை குறித்து துரோகத்துக்குப்பரிசு என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் வெளியானது புலிகளின் இலச்சினைகளுடன் வெளியிடப்பட்ட இவ்விரு துண்டுப்பிரசுரங்களையும் ஸ்ரீசாபரத்தினம் முதலானோர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்தனர். அப்போது புலிகளின் தீவிர ஆதரவாளனாக இருந்த பொட்டு ஞானம் ஆகியோர் இவற்றை மக்களிடையே விநியோகித்தனர். சில மாதங்கள் பின்பு இரு இயக்கமும் தனி தனியாக இயங்குவதென முடிவுவாயிற்று.குட்டி மணி தங்கதுரை போராளிகளை கொழும்பில் தற்கொலை தாக்குதல் மேற்கொண்டேனும் மீட்போம் பிரபாகரன் தெரிவித்த கருத்தைப் பரிசீலிக்க டெலோவினரான ராசப்பிள்ளை,ஸ்ரீசாபரத்தினம் ஆகியோர் தயராக இல்லை வழக்கு விசாரணை கொண்டு வரப்படும் சமயத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வோம் என பிரபாகரன் தெரிவித்து இருந்தார்.திட்டத்தை செயல்படுத்தத் தயராக இல்லாதவர்களுடன் இணைந்து பணிபுரிவது கடினம் என்றும் முன்புபோல் தனித்தே இயங்க வேண்டுமெனவும் பிரபாகரன் மனதில் தோன்றியது.தொடர்ந்து முரண்பாடுகள் முற்றின. இறுதியாக ஜேயம் எனப்படும் முன்னால் டெலோ உறுப்பினர் ஒருவர் மீது தன்னிச்சையாக டேலோவினர் நடவடிக்கை எடுத்ததை தெடர்ந்து .தனித்து இயக்கும் தமது முடிவை அறிவித்தார் பிரபாகரன். ஒன்றாக இருந்து பிரச்சினைபடுவதை விட பிரிந்து நண்பர்களாக இருப்போம் என சொன்னார் அவர். அடுத்த நடவடிக்கை பற்றி ஆராயவும் விமானம் மூலம் செல்வோரை முதலில் அனுப்பவும் பிரபாகரன் தீர்மானித்தார் .சென்னைக்கு சென்ற பிரபாகரன் ராமுவை அங்கு அழைத்தார்.ஒரு நாள் மாலை பாரிமுனைக்கு போன அவர் The commados படம் பார்த்துவிட்டிர்களா ?எனக்கேட்டார் .இல்லை என்று ராமு சொன்னதும் நான் நேற்றுதான் பார்த்தேன் .இன்றுதான் கடைசிநாள் எனக்கூறி அவருடன் இன்னோரு உறுப்பினரை அனுப்பி வைத்தார் . பிரபாகரனுடன் ராகவன் நேசன் சென்றனர் .படம் பார்த்துவிட்டு ராமு திரும்பி வரும்போது வழியில் சந்தித்த நேசன் பாண்டிபஜாரின் முகுந்தன் (உமாமகேஸ்வரன் )கண்ணண் ஆகியோருடன் தம்பியும் (பிரபாகரன்) ராகவனும் துப்பாக்கி சமரில் ஈடுபட்டனர் அவ்விருவரையும் பொதுமக்கள் பிடித்து பெலிசாரிடம் ஒப்படைத்தனர்.என்னை இனம் கண்டு துரத்திய மக்களிடம் இருந்து நான் தப்பியதே பேரும் பாடாகிவிட்டது எனக்கூறினார். மூவரும் மைலாப்பூரில் தங்கியிருந்த இடத்திற்கு சென்றனர். தானும் நேசனும் அங்கிருந்ததிற்காக தடயங்களை அழித்து வருவதாகவும் உடனடியாக விமானம் மூலம் மதுரைக்கு சென்று திருமணமண்டபத்தில் தங்கியிருக்கும் அனைவரையும் இடம் மாற்ற ஏற்பாடு செய்யுமாறு பேபி அண்ணாவுக்குச் (இளங்குமரன் ) சொல்லுமாறு மற்ற உறுப்பினர்களை பணிந்தார்.அப்படியே கருமங்கள் நடந்தன. விமானம் மூலம் சென்றோர் நாட்டுக்கு திரும்பினர். அடுத்து நடக்க வேண்டிய விடயங்களை இளங்குமரன் கையாண்டர். தமிழக முதல்வர் எம். ஜி. ஆர் இவர் எதிர் பார்த்த அனைத்தையும் நிறைவேற்றினார்.நாடு திரும்பிய ராமுவின் நேரடி களமான நெல்லியடியில் நடந்த பெலிஸார் மீதான தாக்குதல் அமைந்தது இதில் நான்கு பொஸிஸார் பலியாகினர்.சங்கர் இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கினார் .மாத்தையா அருணா ரகு(குண்டன்)சந்தோசம்,பசீர் ஆகியோர் இத் தாக்குதலில் பங்கு பங்குபற்றினர் . தொடர்ந்து காரைநகரிலிருந்து வந்த கடற்படையினரின் வாகன தொடர் அணி மீதான தாக்குதல் முயற்சி நடந்தது இதில் சீலன் தலைமை தாங்கினார் அப்பையா அண்ணா சங்கர் அருணா மத்தையா ரகு (குண்டன்) பசீர் ஆகியோரும் இத் தாக்குதலில் பங்கு பற்றினர். சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதலில் சீலன் தலைமையில் இந்த தாக்குதல் ரகு (குண்டன் ) ராமு புலேந்திரன் மாத்தையா அருணா சங்கர் சந்தோசம் ரஞ்சன் லாலா பசீர் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து பொன்னம்மான் தலைமையில் உமையாள் புரத்தில் நிகழ்ந்த இராணுவ அணி மீதான தாக்குதலில் ராமு, அப்பையா அண்ணா, கிட்டு ,ரஞ்சன் மாத்தையா, அருணா, சந்தோசம் ,பசீர் கணோஷ் ,ராஜேஷ், செல்லக்கிளி ஆகியோர் பங்கேற்றனர். 1983 முன்பகுதியில் புதிய போராளிகளுக்கான பயிற்சி முகாம் ஒன்று உடையார்கட்டு இருட்டுமடுவில் அமைக்கப்பட்டது.இதில் பிரபாகரன் ,செல்லகிளி, பொன்னம்மான், சீலன் புலேந்திரன், கிட்டு ரஞ்சன் லாலா, ராமு ஆகியோர் பயிற்சி வகுப்புகள் நடத்தினர்.யோகன்(பாதர்) ,அருணா,பொட்டு ,ஞானம் ,ராஜேஷ் ,விக்,டர் ,ரெஜி, லிங்கம், சுப்பண்ணா, அல்பேர்ட்,ஆனந்,ஆகியோர் இம் முகாமில் பயிற்சி பெற்றனர். ய திருநெல்வெலியில் நடந்த வரலாற்றுச்சமரில் செல்லக்கிளி தலைமையில் நடைபெற்ற இத் தாக்குதலில் பிரபாகரன் கிட்டு பொன்னம்மான் புலேந்திரன் சந்தோசம் ரஞ்சன் லாலா அப்பையா அண்ணா லிங்கம் பசீர் காக்கா ஞானம் விக்டர் ராஜோஷ் சுப்பண்ணா கணேஷ் ரேஜி ஆகியோர் பங்கேற்றனர்.மட்டகளப்பு சம்மந்தமான விடயங்களை கையாண்டவர் மட்டு சிறையுடைப்பு தொடர்பாக ஈ.பி .ஆல்.எல் வினர் தொடர்பு கொண்டு ஆயுதங்களை தருமாறு கோரினர். இவர் ஒரு போராளி என சத்தியம் செய்தாலும் ஒருவரும் நம்ப மாட்டார்கள் இவரது உருவமைப்பு அவ்வாறு இருந்தமைக்கு இவருக்கு ஒரு பலமாக இருந்தது. படையினர் போராளிகள் குறித்து வைத்து இருக்கும் பிம்பம் இவருடைய உருவத்திற்கு பொருந்தாது.ஒரு முறை மட்டகளப்பு சென்ற பேருந்து அனுராதபுரத்தில் விபத்துக்குள்ளானது. இதில் இவரும் காயம் முயற்றார். சிங்களமும் தெரியாது எப்படியோ ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி மட்டகளப்புக்கு சென்றார் இவர் மட்டகளப்பில் ஆற்றிய பணிகள் குறித்து என் தம்பி ஜேயத்திற்கு என்ற நூலில் கவிஞர் காசி ஆனந்தன் குறிப்பிட்டு உள்ளார். ஓட்டி சுட்டான் பொலிஸ் நிலைய தாக்குதலிலும் ராமுவின் பங்கு இருந்தது மாத்தைய தலைமையில் நடந்த தாக்குதலில் பசீர், பரமதேவா, சந்தோசம் , குட்டி ,பசீலன் , சசி வசந்தன் ,சகோதரம், தீசன் ,கோபி மான வள்ளல் ,லோரன்ஸ் சபா ,ரெஜி ,லலித் ,பாபு உட்பட பலர் பங்கேற்றனர். இயக்கத்தில் இருந்து விலகினாலும் அதே நடைமுறை பழக்கம் பழக்கங்களுடன் தனது மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார் சரித்திரத்தில் ராமுவுற்கும் தனி இடம் உண்டு அதை பதிவு செய்ய வேண்டுமென்பதற்கான ஒரு முயற்சியின் ஆக்கமே

சிறிசபாரத்தினத்தை புலிகளின் யாழ் கட்டளைத்தளபதி சமரசம் பேச அழைத்து சுட்டது ஏன்? வரலாற்றுப்பதிவு


சிறிசபாரத்தினத்தை புலிகளின் யாழ் கட்டளைத்தளபதி சமரசம் பேச அழைத்து சுட்டது ஏன்? வரலாற்றுப்பதிவு பசீர் – முரளி புலி உறுப்பினர்கள் கைது புலிகள் – டெலோ மோதலுக்கு வித்திட்டது. தப்புச் செய்தது சிறியண்ணா ! ராசிப்பழி எனது மனைவி மீதா. விசனமடைந்த புலி உறுப்பினர். யாழ்ப்பாணத்தில் மருதனார் மடம், நெல்லியடி போன்ற இடங்களில் சிறு சிறு சச்சரவுகள் புலிகள் – டெலோவினரிடையே நிகழ்ந்தன. ஆயினும் பாரியளவு பாதிப்பை ஏற்படாத வகையில் இரு தலைமைகளும் தங்கள் உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன. 1986 ஏப்ரல் 29 அரியாலைப் பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இவ்விரு இயக்க உறுப்பினர்களிடமும் முரண்பாடு ஏற்பட்டது. புலிகள் இயக்க உறுப்பினர்களை டெலோ உறுப்பினர்கள் தாக்கினர். எனவே தாக்கப்பட்ட உறுப்பினர்கள் அரியாலையில் இருந்த நடா முகாமுக்கு தொலைத் தொடர்பு மூலம் விடயத்தைத் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்தார் பொறுப்பாளர் நடா. புலிகளைத் தாக்கிய டெலோ உறுப்பினர்கள் துவிச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருப்பதைக் கண்டதும் அவர்களைப் பிடித்தார். அடிக்கவும் செய்தார்.இதனால் புலிகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டுமென டெலோவினர் முடிவெடுத்தனர். அப்போது தமது கோட்டையாக அவர்கள் கருதிக்கொண்ட கல்வியங்காட்டில் புலிகள் யாராவது அகப்பட்டாலும் பிடிப்பதெனத் திரிந்தனர். சரா என்ற புலி உறுப்பினரைக் கண்டதும் அவரைப் பிடிக்கலாமென நோட்டமிட்டனர். ஆனால் கிட்டே வந்து பார்க்க முடியவில்லை. ஏற்கனவே ஒரு பிரச்சினையில் சரா கூட்டமாக வந்த ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களைத் தனது துணிச்சல் மூலம் மிரட்டியனுப்பிய சம்பவம் இவர்களுக்குத் தெரியும். சராவும் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர்தான். ஜெர்மனியிலிருந்து இயக்கத்தில் இணைவதற்காக இந்தியாவுக்கு வந்தவர். மூன்றாவது முகாமில் பயிற்சி பெற்றவர். சராவை நெருங்க முடியாததற்கு இன்னொரு காரணம் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அவரது உறவினர்கள் என்பது. அங்கு ஏதோ விபரீதம் நிகழப் போகிறது என்பது பலருக்கும் புரிந்து விட்டது. சராவை பத்திரமாக ஒரு வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். பேச்சுக்கு அழைப்பு கல்வியங்காடு பழம் வீதியில் இருபாலைக்கு அண்மித்ததாக புலிகளின் புகைப்படப்பிரிவின் வேலைகள் நடைபெறும் இடம் இருந்தது. அங்கு சந்துரு என்றொரு உறுப்பினர் செல்லவேண்டியிருந்தது. இந்தியாவிலிருந்து படகில் திரும்பிக்கொண்டிருந்த புலிகளின் படகு மீது ஸ்ரீலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.அப்படகில் அப்போதைய மட்டக்களப்பு பொறுப்பாளராக விளங்கியவரும் இருந்தார். இத் தாக்குதலில் அனைவரும் வீரச்சாவடைந்து விட்டதாகக் கருதப்பட்டது. இவர்கள் அனைவரது புகைப்படங்களையும் வீரவணக்கத்துக்காக வைக்க வேண்டியிருந்தது . தட்டா தெருச் சந்திக்கு அண்மையிலிருந்த புலிகளின் தலைமைப் பணிமனையிலிருந்து புகைப்படப்பிரிவின் இடத்துக்கு சந்துருவைக் கூட்டிக்கொண்டு செல்லுமாறு அப்போது அங்கே வந்த பசீர் என்னும் உறுப்பினர் கோரப்பட்டார். மோட்டார் சைக்கிளில் சென்ற பசீரையும், சந்துருவையும் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதயா சனசமூக நிலையத்துக்கு அப்பால் நித்தி என்ற டெலோ உறுப்பினரும் இன்னுமொருவரும் வழிமறித்தனர். அவர்களுக்குப் பசீரைத் தெரியாது . சந்துரு புலிகள் இயக்க உறுப்பினர் எனத் தெரியும். ” நீங்கள் டைகேர்ஸ் தானே? ” என்று கேட்டார் நித்தி ” ஓம் ” எனப் பதிலளித்தார் பசீர். ” உங்கட ஆக்கள் எங்கட ஆக்களுக்கு அடிச்சிப்போட்டினம். அதைப்பற்றிக் கொஞ்சம் கதைக்க வேணும் . உள்ளுக்குள்ள வாங்கோ ” என்று தமது முகாமொன்றைக் காட்டினார். அதற்கு ” பிரச்சினைகள் பற்றிக் கதைக்க வேணுமெண்டா அதுக்குத் திலீபன் தான் வரவேணும். நான் போய்த் திலீபனுக்குச் சொல்லுறன். நீங்கள் அவரோட கதைச்சு முடிவு காணுங்கோ ” எனத் தெரிவித்தார் பசீர். ” நாங்கள் திலீபனுக்குச் சொல்லுறம். அவரும் வரட்டும். முதல்ல நீங்கள் உள்ளுக்கு வாங்கோ ” என்ற நித்தியின் குரலில் ஒரு கண்டிப்புத் தெரிந்தது. அங்கிருந்து தப்ப வழி இல்லை. இருவரும் உள்ளே போனால் கிட்டுவுக்குத் தகவல் தெரிவிக்க முடியாது. சந்துரு இளைய உறுப்பினர். அவரை இங்கே விட்டு தானும் போக முடியாது. எதாவது விபரீதம் நிகழ்ந்தால் அந்தப் பழி தன்னில் வந்துவிடும்.எனவே தான் அங்கே நின்று கொண்டு சந்துருவை விடுவிக்கவும் கிட்டுக்குத் தகவல் அனுப்பவும் உள்ள வழி பற்றி உடனடியாக முடிவெடுத்தார் பசீர். ” சரி பிரச்சினை இல்லை ; நான் உள்ளுக்க வாறன்; ஆனா என்னோட வந்தவருக்கு முக்கியமான வேலை இருக்கு அவர் போகட்டும் என்ன ” என்று சொல்லிவிட்டு அவர்கள் அவர்களின் பதிலை எதிர்பாராமலே சந்துருவிடம் மோட்டார் சைக்கிளைக் கையளித்தார் பசீர். சந்துருவின் சாமர்த்தியம் ! அவர் குறிப்பால் தனக்கு உணர்த்தியதைக் கச்சிதமாகப் புரிந்து கொண்டார் சந்துரு. புகைப்படப் பிரிவுக்குப் போவது போல போன வழியில் அப்படியே போய் இராசபாதை வழியாக கிட்டுவின் முகாமுக்கு விரைந்தார். அவர் வந்த வழியில் திரும்பிச் செல்ல முனைந்திருந்தால் நிலைமை பாதகமாக முடிந்திருக்கும். அவரையும் தடுத்திருப்பார்கள். சந்துரு வேகமாகச் சென்றதும் தான் நித்திக்கு நிலைமை புரிந்தது. தான் அவரைப் போக விட்டிருக்க கூடாது என உணர்ந்தார்.இதே வேளை பசீர் “சிறியண்ணையிட்டச் சொல்லுங்கோ பசீர் வந்திருக்கிறனெண்டு. அவருக்கு என்னைத் தெரியும்” என்றார். உடனே இருவரை சிறி சபாரத்தினத்திடம் அனுப்பிய நித்தி ” நாங்கள் வேற ஒரு இடத்தில இருந்து கதைப்பம் வாங்கோ ” எனக் கூறி ஞானபாஸ்கரோதயா நிலையத்துக்கு முன்னால் பருத்தித்துறை வீதியில் போய் முடியும் இடத்திலுள்ள மற்றொரு டெலோ முகாமுக்கு பசீரை அழைத்து சென்றார்.பசீர் நம்பிக்கையோடு அங்கு சென்றார். புதிய உறுப்பினர்களிடையே புரிந்துணர்வு இல்லாமல் இருக்கலாம்.ஆனால் ஒன்றாக ஒரே இடத்தில் தங்கியிருந்து சாப்பிட்டு, படுத்துறங்கி நட்பாகப் பழகிய சிறி பழைய நட்புக்கு மதிப்புக் கொடுப்பார் என பசீர் நினைத்தார். ஏனெனில் கடந்த ஆறு நாட்களுக்கு முன்னதாகத்தான் அவரது திருமண வைபவம் நிகழ்ந்தது.புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு நடைபெறும் இரண்டாவது திருமணம் இது. ஏற்கெனவே பிரபாகரனின் திருமணம் தமிழகத்தில் நிகழ்ந்தது. நாட்டில் நடைபெறும் திருமண என்ற வகையில் முக்கியமான இயக்கங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் பசீர் . தன்னுடன் நன்றாக பழகியவர் என்ற வகையில் சிறியரை நேரடியாக அழைக்கக் கட்டைப் பிராயிலுள்ள முகாமொன்றுக்குச் சென்றிருந்தார். அவருடன் கூடவே சிறியரின் ஒன்றுவிட்ட சகோதரனும் போயிருந்தார். அப்போது சிறியர் அங்கு இருக்க வில்லை. முகாமில் இருந்தவர்களிடம் விபரத்தைச் சொல்லிவிட்டு வந்தனர் இருவரும். அன்று பிற்பகல் தனது ஒன்றுவிட்ட சகோதரனைச் சந்தித்த சிறியர் திருமண அழைப்பு தனக்குக் கிடைத்ததாகவும் தான் கட்டாயம் அதில் கலந்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் என்ன முக்கிய வேலையோ அவரால் கலந்து கொள்ள முடியாமற் போயிருந்தது. எனவே இப்படியான சந்தர்ப்பத்தில் அவர் தன்னை அழைத்து உரையாடுவார் அல்லது தானிருக்கும் இடத்துக்கு வந்து சந்திப்பார் எனக் காத்திருந்தார் பசீர் . இதேவேளை சந்துரு கிட்டுவின் முகாமுக்குச் சென்ற போது அங்கே ஒரே அமளி – கல்வியங்காடு பிரதேசப் பொறுப்பாளர் முரளியை டெலோவினர் கடத்தி விட்டதாகப் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தனர். எந்த நிலைக்கும் ஆயத்தமாகப் புறப்படும் நிலையில் அவர்கள் இருந்தனர். சீற்றமுற்ற கிட்டு கிட்டுவிடம் போன சந்துரு ” காக்காண்ணையை டெலோ புடிச்சிட்டாங்கள்” என்று சொன்னதும் கோபத்தின் உச்சிக்கே போய் விட்டார் அவர். ஏனெனில் பசீரின் திருமண ஏற்பாடு குறித்து பிரபாகரனிடம் பேசி அனுமதி வாங்கியவர் அவர். சகல விடயங்களையும் (புகைப்படம் முதலானவை ) அவரே ஒழுங்கு படுத்தியவர் இந்தத் திருமணத்தில் ஒரு சாட்சியாகவும் .கையொப்பமிட்டவர். எனவே இனித் தாமதிக்க நேரமில்லை என முடிவெடுத்தார். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் டெலோவினருடன் தொடர்பு கொள்ள முடிவெடுத்தார். அந்தப் பதட்டமான சூழலிலும் தொடர்பு கொள்பவர் பொருத்தமான ஆளாக இருக்குமாறு பார்த்துக்கொண்டார். கட்டைப் பிராய்க்கு அனுப்பிய அணியினரிடம் அரை மணி நேரத்துக்குள் பசீர், முரளி இருவரையும் விடுதலை செய்யாவிட்டால் நேரடியாக மோதுவோம் என எச்சரிக்கை விடுக்குமாறு உத்தரவிடப் பட்டிருந்தது. இதே வேளை யாராவது ஆயுதங்களுடன் வந்தால் சுடுமாறு அங்குள்ள ஒரு மாடி வீட்டில் நின்ற தமது உறுப்பினர்களுக்கு டெலோவினர் உத்தரவிட்டிருந்தனர். இதெல்லாம் தெரியாமல் சிறி சபாரத்தினத்திடம் சென்றவர்கள் வரும் வரை காத்துக்கொண்டிருந்தார் பசீர். அவர்கள் இருவரும் வந்ததும் அந்த முகாமுக்குப் பொறுப்பானவரைக் கூப்பிட்டு எதோ சொன்னார்கள். இதனைத் தொடர்ந்து டெலோ உறுப்பினர் கமல் என்பவர் பிரசுரிக்க முடியாத `செந்தமிழில்` தனது அதிகாரத்தைக் காட்ட முனைந்தார். அதுவரை “எனக்கு யாழ்ப்பாணத்தில் நடந்த விடயங்கள் தெரியாது. திருமணம் முடிப்பதற்காக இங்கு வந்து சில நாட்கள் தான் ஆகிறது ” என்று பசீர் சொல்லிக்கொண்டிருந்தார். கமலின் விசாரணைத் தொனி மாற்றமடைந்தது. அடிகளும் விழத்தொடங்கின. அதுவரை சிறி சபாரத்தினம் மீது பசீர் கொண்டிருந்த நம்பிக்கை ஒரேயடியாகச் சரிந்து விழுந்தது . ஒன்றாகச் சாப்பிட்டு உரையாடிய அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. அந்த நேரத்தில் ” வந்திட்டாங்கள் ” என்று கூறியபடி ஒருவர் . ஓடி வந்தார் .தொடர்ந்து உத்தரவுகள் தூள் பறந்தன “நான் சொல்லும் வரை ஒருவரும் சுடக் கூடாது ” என பொறுப்பாளர் கட்டளை இட்டார் . எங்கெங்கே நிலையெடுக்க வேண்டுமென அவரது வாய் உத்தரவு விட்டுக்கொண்டிருந்தது. அவ்வேளையில் ஒரு அறையிலிருந்து முரளி இழுத்து வரப்பட்டார் . முரளி – பசீர் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்த்ததில் அதிர்ச்சி. இருவருக்கும் மற்றவர் பிடிபட்டது அதுவரை தெரியவில்லை. திடீரெனக் கொஞ்சத் தூரத்தில் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டன. அவ்வளவுதான் நிலையெடுத்திருந்தவர்களைக் காணவில்லை. ” இவங்கள் ரெண்டு பேரையும் போட்டால் சரிவரும் ” என்று சொல்லிவிட்டு முரளியை பசீர் நிற்கும் பக்கம் இழுத்துக்கொண்டு வந்தார் ஒருவர்- அப்போது வேறொருவர் ” வேண்டாம் ! இவங்களை வச்சுத் தப்புவோம்” என்றார். அதை மற்றவர்களும் ஏற்றுக்கொண்டது போல் தெரிந்தது . பிழையான நேரத்தில் பிழையான முடிவை எடுத்து விட்டது டெலோ . ஓரிரு நாட்களில் பருத்தித்துறை இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர் புலிகள். மன்னார் – வன்னியிலிருந்து ஏறத்தாழ எல்லாப் புலிகளும் இத் தாக்குதலுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த வேளையில் தான் புலிகளுக்கு பாடம் படிப்பிக்க வேண்டுமென்று முடிவெடுத்து விட்டனர் டெலோவினர். இந்நிலையில் புலிகளின் சகல அணிகளும் கல்வியங்காட்டை முற்றுகையிட்டன அப்போதுதான் நிலைமையின் விபரீதம் புரிந்தது டெலோவினருக்கு. பசீரையும் , முரளியையும் இழுத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக த்திரிந்தனர். இடைஇடையே அடியும் விழுந்தது அவர்களுக்கு. ” அவங்களை விடுங்கோடா ” என்று சத்தமிட்டபடி சராவின் சகோதரிகள் பின்னால் ஓடி வந்தனர்.அவர்களை நோக்கியும் `செந்தமிழால்` வீரம் காட்டினர் சிலர். முற்றுகை மெல்ல மெல்ல இறுகியது. இனி தப்புவது கடினம் என்ற நிலைமை அவர்களுக்கு “தமிழீழம் எண்டது சாத்தியமில்லை – ஏலுமானவரைக்கும் இவங்களோட அடிபடுவம் ” என்று அச்சமயத்தில் சிறி சபாரத்தினம் கூறியதாக பின்னர் ஒரு சமயம் டெலோ உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார். எந்த இயக்கமாக இருந்தாலும் தமிழீழம் என்ற கனவுடனேயே தொடர்பு கிடைத்த இயக்கங்களில் இணைந்து கொண்டனர் அப்போதைய இளைஞர்கள். ” தமிழீழம் சாத்தியமில்லை ” என்று சொன்னதும் இயல்பாகவே எதிர்த்துப் போராடும் குணம் அவர்களை விட்டுப் போய்விடும் என்று கணிக்கத் தவறிவிட்டார் சிறி சபாரத்தினம். தம்மைத் தடுத்து வைத்திருந்த டெலோ உறுப்பினர்களிடம் ” இந்தச் சண்டையை நிறுத்த எங்களால முடியும். எங்கள் இரண்டுபேரையும் பொதுமக்களோடு விடுங்கோ. நாங்கள் போய் சொன்னால் கிட்டு சண்டை நிற்பாட்டுவார்.நேரம்போனால் பாரிய உயிரிழப்பு ஏற்படும் எனக் கூறினார் பசீர். மட்டக்களப்பில் புளொட் – ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈரோஸ் -புளொட் இயக்கங்களிடையே நிகழ்ந்த பிரச்சினைகளின் போது சமரசத்தில் ஈடுபட்ட அனுபவம் அவருக்கிருக்கிறது. அதே போன்று தமிழீழ பாதுகாப்புப் பேரவை உறுப்பினர்களிடையே நிகழ்ந்த சிறு பிரச்சினையை எவருக்கும் பாதகமில்லாமல் முடித்ததும் குறிப்பிடத்தக்கது. பழுகாமத்தில் புளொட் இயக்கத்தவர்களிடையே பிரச்சினை ஏற்பட்ட போது ஏற்கெனவே தன்னிடமிருந்து பெற்ற சைனைட்டை நவரத்தினம் என்ற புளொட் உறுப்பினர் ஒருவர் அருந்தி உயிரிழந்த சம்பவம் அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. உளவு பார்த்த சிறுவன் இந்நிலையில் தன் பொருட்டு இயக்க மோதல் ஒன்று பெரிதாக வெடித்தால் எத்தனை உயிர்கள் பலியாகுமோ எனப் பயந்தார். கல்முனையில் விற்பனை அபிவிருத்தித் திணைக்களத்தில் பணியாற்றும் ஒருவரது வீட்டில் அவரையும், முரளியையும் வைத்திருந்த போது சிறியரிடம் தனது கருத்தை வலியுறுத்துமாறு அந்த வீட்டுக்காரரிடம் சொன்னார். ” இயக்க மோதல் எண்டதை விட இன்னொரு விசயமும் இருக்கு. இண்டைக்கு நான் கல்யாணம் முடிச்சு ஆறாவது நாள். இண்டைக்கு நான் செத்தா என்ரை மனிசியின்ரை ராசியாலதான் நான் செத்துப்போனான் எண்டு தான் சனம் சொல்லும். தப்புச் செய்தது சிறியண்ணா. பழி சுமக்கிறது என்ர மனிசியோ ? உங்கட சகோதரி ஒருத்திக்கு இப்படி ஒரு பழி வந்தா எப்படி இருக்கும் எண்டு புரிஞ்சு கொள்ளுங்கோ “. என்று அவரிடம் சொன்னதும் அவர் ஒரு கணம் ஆடிப் போய் விட்டார் . அவர் டெலோவின் ஆதரவாளர் . அவரது 13 வயது மகன் தான் எந்த வழியால் புலிகள் வருகின்றார்கள் என்று உளவு பார்த்து டெலோவினருக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். அதற்கேற்ற வகையில் பசீரையும்,முரளியையும் மாற்றிக்கொண்டிருந்தனர் முற்றுகை இறுகி இறுகி இந்த வீட்டை நெருங்கும் சமயமாகிவிட்டது. வெளியில் டெலோவினரின் வாகனங்கள் தகர்க்கப்படும் சத்தங்கள் அங்கிருந்த டெலோ உறுப்பினர்களுக்குப் பீதியைக் கொடுத்ததை அவர்களின் விழிகளில் இருந்து புரிய முடிந்தது. அப்போது அங்கிருந்த டெலோவினருக்கு ஒரு வகையில் தாங்கள் கவசமாக இருப்பதைப் புரிந்து கொண்டனர் பசீரும்,முரளியும். இதேவேளை சண்டை கட்டைப்பிராயில் தொடங்கியவுடனே கிட்டுவும் , பிரபாகரனும் உரையாடினார். இருவரையும் விடுதலை செய்யாததால் சண்டையைத் தொடர்வதென முடிவெடுத்தனர். கட்டைப்பிராய் மாடிவீட்டில் சண்டை தொடங்கிய வீதம் குறித்தும் தெரிவிக்க வேண்டியுள்ளது அங்கு நின்ற திருமலையை சேர்ந்த டெலோ உறுப்பினர் ஒருவர் வாகனத்தில் ஆயுதங்களுடன் புலிகள் வந்து இறங்கியதைக் கண்டதும் கைநடுங்கி வானத்தை நோக்கிச் சுட்டார். ஆயுதங்களோடு யார் வந்தாலும் சுடு என்று தான் அவர்களுக்குக் கட்டளை இடப்பட்டிருந்தது.ஒரு வேட்டு போதுமே சமறைத் தொடங்க – பேச்சுவார்த்தைக்கோ எச்சரிக்கை.விடவோ தேவையில்லாமல் போயிற்று. லிங்கம் தலைமையிலான குழுவினருக்கும் இப்படித்தான் எதாவது நடந்திருக்க வேண்டும். அவரது தலையில் சுட்டுக் காயம் காணப்பட்டது. இதே வேளை கல்வியங்காட்டுக்குள் சிக்கிய சராவின் நிலைமை சங்கடமாகியது. இவரை ஒரு கட்டிலின் கீழ் விட்டனர் இவரது உறவினர். அந்தக் கட்டிலுக்கு மேல் இரு டெலோவினர் ஆயுதங்களுடன் வந்தமர்ந்தனர். அதிலிருந்து சாப்பிடவும் செய்தனர்.”தேவையில்லாம சண்டையைத் துடங்கிப்போட்டாங்கள்.இதுக்குள்ளால என்னெண்டு வெளியால போறது? மூண்டு ரவுன்ஸ்தான் என்னட்ட இருக்கு. உன்னிட்ட எத்தனை இருக்கு?“ என ஒருவர் மற்றவரிடம் விசாரித்தார். எல்லாவற்றையும் கட்டிலுக்கு கீழ் படுத்திருந்து கேட்டுக்கொண்டிருந்தார் சரா. அவரது அப்போதைய பிரச்ச்சினை தும்மலோ , இருமலோ வந்துவிடக்கூடாது என்பது.முற்றுகையில் ஈடுபட்டவர்கள் முரளி , பசீருடன் சராவையும் தேடினர். டெலோ உறுப்பினர்கள் அங்கிருந்து போகும் வரை அந்த வீட்டுக்காரர்கள் வேண்டாத தெய்வம் இல்லை. அன்றைய காலகட்டத்தில் புலிகள். ஏனைய இயக்கங்களை விட தொலைத்தொடர்புக் கட்டமைப்பில் சிறந்து விளங்கினர். கிட்டு பெல் என்றழைக்கும் சிறுவன் குரங்கு வளர்த்தால் டக்ளஸ் தான் மேலான ஆள் என்று காட்ட தா ட்டான் குரங்கு வளர்ப்பார். புலிகள் கொக்கோ கோசுட்டது ஏன்?அவரது நினைவு தினத்தில் ஒரு வரலற்றுபப்பதிவு May 4, 2017 309 Views பசீர் – முரளி புலி உறுப்பினர்கள் கைது புலிகள் – டெலோ மோதலுக்கு வித்திட்டது. தப்புச் செய்தது சிறியண்ணா ! ராசிப்பழி எனது மனைவி மீதா. விசனமடைந்த புலி உறுப்பினர்.  யாழ்ப்பாணத்தில் மருதனார் மடம், நெல்லியடி போன்ற இடங்களில் சிறு சிறு சச்சரவுகள் புலிகள் – டெலோவினரிடையே நிகழ்ந்தன. ஆயினும் பாரியளவு பாதிப்பை ஏற்படாத வகையில் இரு தலைமைகளும் தங்கள் உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன. 1986 ஏப்ரல் 29 அரியாலைப் பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இவ்விரு இயக்க உறுப்பினர்களிடமும் முரண்பாடு ஏற்பட்டது. புலிகள் இயக்க உறுப்பினர்களை டெலோ உறுப்பினர்கள் தாக்கினர். எனவே தாக்கப்பட்ட உறுப்பினர்கள் அரியாலையில் இருந்த நடா முகாமுக்கு தொலைத் தொடர்பு மூலம் விடயத்தைத் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்தார் பொறுப்பாளர் நடா. புலிகளைத் தாக்கிய டெலோ உறுப்பினர்கள் துவிச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருப்பதைக் கண்டதும் அவர்களைப் பிடித்தார். அடிக்கவும் செய்தார்.இதனால் புலிகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டுமென டெலோவினர் முடிவெடுத்தனர். அப்போது தமது கோட்டையாக அவர்கள் கருதிக்கொண்ட கல்வியங்காட்டில் புலிகள் யாராவது அகப்பட்டாலும் பிடிப்பதெனத் திரிந்தனர். சரா என்ற புலி உறுப்பினரைக் கண்டதும் அவரைப் பிடிக்கலாமென நோட்டமிட்டனர். ஆனால் கிட்டே வந்து பார்க்க முடியவில்லை. ஏற்கனவே ஒரு பிரச்சினையில் சரா கூட்டமாக வந்த ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களைத் தனது துணிச்சல் மூலம் மிரட்டியனுப்பிய சம்பவம் இவர்களுக்குத் தெரியும். சராவும் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர்தான். ஜெர்மனியிலிருந்து இயக்கத்தில் இணைவதற்காக இந்தியாவுக்கு வந்தவர். மூன்றாவது முகாமில் பயிற்சி பெற்றவர். சராவை நெருங்க முடியாததற்கு இன்னொரு காரணம் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அவரது உறவினர்கள் என்பது. அங்கு ஏதோ விபரீதம் நிகழப் போகிறது என்பது பலருக்கும் புரிந்து விட்டது. சராவை பத்திரமாக ஒரு வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். பேச்சுக்கு அழைப்பு கல்வியங்காடு பழம் வீதியில் இருபாலைக்கு அண்மித்ததாக புலிகளின் புகைப்படப்பிரிவின் வேலைகள் நடைபெறும் இடம் இருந்தது. அங்கு சந்துரு என்றொரு உறுப்பினர் செல்லவேண்டியிருந்தது. இந்தியாவிலிருந்து படகில் திரும்பிக்கொண்டிருந்த புலிகளின் படகு மீது ஸ்ரீலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.அப்படகில் அப்போதைய மட்டக்களப்பு பொறுப்பாளராக விளங்கியவரும் இருந்தார். இத் தாக்குதலில் அனைவரும் வீரச்சாவடைந்து விட்டதாகக் கருதப்பட்டது. இவர்கள் அனைவரது புகைப்படங்களையும் வீரவணக்கத்துக்காக வைக்க வேண்டியிருந்தது . தட்டா தெருச் சந்திக்கு அண்மையிலிருந்த புலிகளின் தலைமைப் பணிமனையிலிருந்து புகைப்படப்பிரிவின் இடத்துக்கு சந்துருவைக் கூட்டிக்கொண்டு செல்லுமாறு அப்போது அங்கே வந்த பசீர் என்னும் உறுப்பினர் கோரப்பட்டார். மோட்டார் சைக்கிளில் சென்ற பசீரையும், சந்துருவையும் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதயா சனசமூக நிலையத்துக்கு அப்பால் நித்தி என்ற டெலோ உறுப்பினரும் இன்னுமொருவரும் வழிமறித்தனர். அவர்களுக்குப் பசீரைத் தெரியாது . சந்துரு புலிகள் இயக்க உறுப்பினர் எனத் தெரியும். ” நீங்கள் டைகேர்ஸ் தானே? ” என்று கேட்டார் நித்தி ” ஓம் ” எனப் பதிலளித்தார் பசீர். ” உங்கட ஆக்கள் எங்கட ஆக்களுக்கு அடிச்சிப்போட்டினம். அதைப்பற்றிக் கொஞ்சம் கதைக்க வேணும் . உள்ளுக்குள்ள வாங்கோ ” என்று தமது முகாமொன்றைக் காட்டினார். அதற்கு ” பிரச்சினைகள் பற்றிக் கதைக்க வேணுமெண்டா அதுக்குத் திலீபன் தான் வரவேணும். நான் போய்த் திலீபனுக்குச் சொல்லுறன். நீங்கள் அவரோட கதைச்சு முடிவு காணுங்கோ ” எனத் தெரிவித்தார் பசீர். ” நாங்கள் திலீபனுக்குச் சொல்லுறம். அவரும் வரட்டும். முதல்ல நீங்கள் உள்ளுக்கு வாங்கோ ” என்ற நித்தியின் குரலில் ஒரு கண்டிப்புத் தெரிந்தது. அங்கிருந்து தப்ப வழி இல்லை. இருவரும் உள்ளே போனால் கிட்டுவுக்குத் தகவல் தெரிவிக்க முடியாது. சந்துரு இளைய உறுப்பினர். அவரை இங்கே விட்டு தானும் போக முடியாது. எதாவது விபரீதம் நிகழ்ந்தால் அந்தப் பழி தன்னில் வந்துவிடும்.எனவே தான் அங்கே நின்று கொண்டு சந்துருவை விடுவிக்கவும் கிட்டுக்குத் தகவல் அனுப்பவும் உள்ள வழி பற்றி உடனடியாக முடிவெடுத்தார் பசீர். ” சரி பிரச்சினை இல்லை ; நான் உள்ளுக்க வாறன்; ஆனா என்னோட வந்தவருக்கு முக்கியமான வேலை இருக்கு அவர் போகட்டும் என்ன ” என்று சொல்லிவிட்டு அவர்கள் அவர்களின் பதிலை எதிர்பாராமலே சந்துருவிடம் மோட்டார் சைக்கிளைக் கையளித்தார் பசீர். சந்துருவின் சாமர்த்தியம் ! அவர் குறிப்பால் தனக்கு உணர்த்தியதைக் கச்சிதமாகப் புரிந்து கொண்டார் சந்துரு. புகைப்படப் பிரிவுக்குப் போவது போல போன வழியில் அப்படியே போய் இராசபாதை வழியாக கிட்டுவின் முகாமுக்கு விரைந்தார். அவர் வந்த வழியில் திரும்பிச் செல்ல முனைந்திருந்தால் நிலைமை பாதகமாக முடிந்திருக்கும். அவரையும் தடுத்திருப்பார்கள். சந்துரு வேகமாகச் சென்றதும் தான் நித்திக்கு நிலைமை புரிந்தது. தான் அவரைப் போக விட்டிருக்க கூடாது என உணர்ந்தார்.இதே வேளை பசீர் “சிறியண்ணையிட்டச் சொல்லுங்கோ பசீர் வந்திருக்கிறனெண்டு. அவருக்கு என்னைத் தெரியும்” என்றார். உடனே இருவரை சிறி சபாரத்தினத்திடம் அனுப்பிய நித்தி ” நாங்கள் வேற ஒரு இடத்தில இருந்து கதைப்பம் வாங்கோ ” எனக் கூறி ஞானபாஸ்கரோதயா நிலையத்துக்கு முன்னால் பருத்தித்துறை வீதியில் போய் முடியும் இடத்திலுள்ள மற்றொரு டெலோ முகாமுக்கு பசீரை அழைத்து சென்றார்.பசீர் நம்பிக்கையோடு அங்கு சென்றார். புதிய உறுப்பினர்களிடையே புரிந்துணர்வு இல்லாமல் இருக்கலாம்.ஆனால் ஒன்றாக ஒரே இடத்தில் தங்கியிருந்து சாப்பிட்டு, படுத்துறங்கி நட்பாகப் பழகிய சிறி பழைய நட்புக்கு மதிப்புக் கொடுப்பார் என பசீர் நினைத்தார். ஏனெனில் கடந்த ஆறு நாட்களுக்கு முன்னதாகத்தான் அவரது திருமண வைபவம் நிகழ்ந்தது.புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு நடைபெறும் இரண்டாவது திருமணம் இது. ஏற்கெனவே பிரபாகரனின் திருமணம் தமிழகத்தில் நிகழ்ந்தது. நாட்டில் நடைபெறும் திருமண என்ற வகையில் முக்கியமான இயக்கங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் பசீர் . தன்னுடன் நன்றாக பழகியவர் என்ற வகையில் சிறியரை நேரடியாக அழைக்கக் கட்டைப் பிராயிலுள்ள முகாமொன்றுக்குச் சென்றிருந்தார். அவருடன் கூடவே சிறியரின் ஒன்றுவிட்ட சகோதரனும் போயிருந்தார். அப்போது சிறியர் அங்கு இருக்க வில்லை. முகாமில் இருந்தவர்களிடம் விபரத்தைச் சொல்லிவிட்டு வந்தனர் இருவரும். அன்று பிற்பகல் தனது ஒன்றுவிட்ட சகோதரனைச் சந்தித்த சிறியர் திருமண அழைப்பு தனக்குக் கிடைத்ததாகவும் தான் கட்டாயம் அதில் கலந்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் என்ன முக்கிய வேலையோ அவரால் கலந்து கொள்ள முடியாமற் போயிருந்தது. எனவே இப்படியான சந்தர்ப்பத்தில் அவர் தன்னை அழைத்து உரையாடுவார் அல்லது தானிருக்கும் இடத்துக்கு வந்து சந்திப்பார் எனக் காத்திருந்தார் பசீர் . இதேவேளை சந்துரு கிட்டுவின் முகாமுக்குச் சென்ற போது அங்கே ஒரே அமளி – கல்வியங்காடு பிரதேசப் பொறுப்பாளர் முரளியை டெலோவினர் கடத்தி விட்டதாகப் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தனர். எந்த நிலைக்கும் ஆயத்தமாகப் புறப்படும் நிலையில் அவர்கள் இருந்தனர். சீற்றமுற்ற கிட்டு கிட்டுவிடம் போன சந்துரு ” காக்காண்ணையை டெலோ புடிச்சிட்டாங்கள்” என்று சொன்னதும் கோபத்தின் உச்சிக்கே போய் விட்டார் அவர். ஏனெனில் பசீரின் திருமண ஏற்பாடு குறித்து பிரபாகரனிடம் பேசி அனுமதி வாங்கியவர் அவர். சகல விடயங்களையும் (புகைப்படம் முதலானவை ) அவரே ஒழுங்கு படுத்தியவர் இந்தத் திருமணத்தில் ஒரு சாட்சியாகவும் .கையொப்பமிட்டவர். எனவே இனித் தாமதிக்க நேரமில்லை என முடிவெடுத்தார். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் டெலோவினருடன் தொடர்பு கொள்ள முடிவெடுத்தார். அந்தப் பதட்டமான சூழலிலும் தொடர்பு கொள்பவர் பொருத்தமான ஆளாக இருக்குமாறு பார்த்துக்கொண்டார். கட்டைப் பிராய்க்கு அனுப்பிய அணியினரிடம் அரை மணி நேரத்துக்குள் பசீர், முரளி இருவரையும் விடுதலை செய்யாவிட்டால் நேரடியாக மோதுவோம் என எச்சரிக்கை விடுக்குமாறு உத்தரவிடப் பட்டிருந்தது. இதே வேளை யாராவது ஆயுதங்களுடன் வந்தால் சுடுமாறு அங்குள்ள ஒரு மாடி வீட்டில் நின்ற தமது உறுப்பினர்களுக்கு டெலோவினர் உத்தரவிட்டிருந்தனர். இதெல்லாம் தெரியாமல் சிறி சபாரத்தினத்திடம் சென்றவர்கள் வரும் வரை காத்துக்கொண்டிருந்தார் பசீர். அவர்கள் இருவரும் வந்ததும் அந்த முகாமுக்குப் பொறுப்பானவரைக் கூப்பிட்டு எதோ சொன்னார்கள். இதனைத் தொடர்ந்து டெலோ உறுப்பினர் கமல் என்பவர் பிரசுரிக்க முடியாத `செந்தமிழில்` தனது அதிகாரத்தைக் காட்ட முனைந்தார். அதுவரை “எனக்கு யாழ்ப்பாணத்தில் நடந்த விடயங்கள் தெரியாது. திருமணம் முடிப்பதற்காக இங்கு வந்து சில நாட்கள் தான் ஆகிறது ” என்று பசீர் சொல்லிக்கொண்டிருந்தார். கமலின் விசாரணைத் தொனி மாற்றமடைந்தது. அடிகளும் விழத்தொடங்கின. அதுவரை சிறி சபாரத்தினம் மீது பசீர் கொண்டிருந்த நம்பிக்கை ஒரேயடியாகச் சரிந்து விழுந்தது . ஒன்றாகச் சாப்பிட்டு உரையாடிய அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. அந்த நேரத்தில் ” வந்திட்டாங்கள் ” என்று கூறியபடி ஒருவர் . ஓடி வந்தார் .தொடர்ந்து உத்தரவுகள் தூள் பறந்தன “நான் சொல்லும் வரை ஒருவரும் சுடக் கூடாது ” என பொறுப்பாளர் கட்டளை இட்டார் . எங்கெங்கே நிலையெடுக்க வேண்டுமென அவரது வாய் உத்தரவு விட்டுக்கொண்டிருந்தது. அவ்வேளையில் ஒரு அறையிலிருந்து முரளி இழுத்து வரப்பட்டார் . முரளி – பசீர் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்த்ததில் அதிர்ச்சி. இருவருக்கும் மற்றவர் பிடிபட்டது அதுவரை தெரியவில்லை. திடீரெனக் கொஞ்சத் தூரத்தில் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டன. அவ்வளவுதான் நிலையெடுத்திருந்தவர்களைக் காணவில்லை. ” இவங்கள் ரெண்டு பேரையும் போட்டால் சரிவரும் ” என்று சொல்லிவிட்டு முரளியை பசீர் நிற்கும் பக்கம் இழுத்துக்கொண்டு வந்தார் ஒருவர்- அப்போது வேறொருவர் ” வேண்டாம் ! இவங்களை வச்சுத் தப்புவோம்” என்றார். அதை மற்றவர்களும் ஏற்றுக்கொண்டது போல் தெரிந்தது . பிழையான நேரத்தில் பிழையான முடிவை எடுத்து விட்டது டெலோ . ஓரிரு நாட்களில் பருத்தித்துறை இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர் புலிகள். மன்னார் – வன்னியிலிருந்து ஏறத்தாழ எல்லாப் புலிகளும் இத் தாக்குதலுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த வேளையில் தான் புலிகளுக்கு பாடம் படிப்பிக்க வேண்டுமென்று முடிவெடுத்து விட்டனர் டெலோவினர். இந்நிலையில் புலிகளின் சகல அணிகளும் கல்வியங்காட்டை முற்றுகையிட்டன அப்போதுதான் நிலைமையின் விபரீதம் புரிந்தது டெலோவினருக்கு. பசீரையும் , முரளியையும் இழுத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக த்திரிந்தனர். இடைஇடையே அடியும் விழுந்தது அவர்களுக்கு. ” அவங்களை விடுங்கோடா ” என்று சத்தமிட்டபடி சராவின் சகோதரிகள் பின்னால் ஓடி வந்தனர்.அவர்களை நோக்கியும் `செந்தமிழால்` வீரம் காட்டினர் சிலர். முற்றுகை மெல்ல மெல்ல இறுகியது. இனி தப்புவது கடினம் என்ற நிலைமை அவர்களுக்கு “தமிழீழம் எண்டது சாத்தியமில்லை – ஏலுமானவரைக்கும் இவங்களோட அடிபடுவம் ” என்று அச்சமயத்தில் சிறி சபாரத்தினம் கூறியதாக பின்னர் ஒரு சமயம் டெலோ உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார். எந்த இயக்கமாக இருந்தாலும் தமிழீழம் என்ற கனவுடனேயே தொடர்பு கிடைத்த இயக்கங்களில் இணைந்து கொண்டனர் அப்போதைய இளைஞர்கள். ” தமிழீழம் சாத்தியமில்லை ” என்று சொன்னதும் இயல்பாகவே எதிர்த்துப் போராடும் குணம் அவர்களை விட்டுப் போய்விடும் என்று கணிக்கத் தவறிவிட்டார் சிறி சபாரத்தினம். தம்மைத் தடுத்து வைத்திருந்த டெலோ உறுப்பினர்களிடம் ” இந்தச் சண்டையை நிறுத்த எங்களால முடியும். எங்கள் இரண்டுபேரையும் பொதுமக்களோடு விடுங்கோ. நாங்கள் போய் சொன்னால் கிட்டு சண்டை நிற்பாட்டுவார்.நேரம்போனால் பாரிய உயிரிழப்பு ஏற்படும் எனக் கூறினார் பசீர். மட்டக்களப்பில் புளொட் – ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈரோஸ் -புளொட் இயக்கங்களிடையே நிகழ்ந்த பிரச்சினைகளின் போது சமரசத்தில் ஈடுபட்ட அனுபவம் அவருக்கிருக்கிறது. அதே போன்று தமிழீழ பாதுகாப்புப் பேரவை உறுப்பினர்களிடையே நிகழ்ந்த சிறு பிரச்சினையை எவருக்கும் பாதகமில்லாமல் முடித்ததும் குறிப்பிடத்தக்கது. பழுகாமத்தில் புளொட் இயக்கத்தவர்களிடையே பிரச்சினை ஏற்பட்ட போது ஏற்கெனவே தன்னிடமிருந்து பெற்ற சைனைட்டை நவரத்தினம் என்ற புளொட் உறுப்பினர் ஒருவர் அருந்தி உயிரிழந்த சம்பவம் அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. உளவு பார்த்த சிறுவன் இந்நிலையில் தன் பொருட்டு இயக்க மோதல் ஒன்று பெரிதாக வெடித்தால் எத்தனை உயிர்கள் பலியாகுமோ எனப் பயந்தார். கல்முனையில் விற்பனை அபிவிருத்தித் திணைக்களத்தில் பணியாற்றும் ஒருவரது வீட்டில் அவரையும், முரளியையும் வைத்திருந்த போது சிறியரிடம் தனது கருத்தை வலியுறுத்துமாறு அந்த வீட்டுக்காரரிடம் சொன்னார். ” இயக்க மோதல் எண்டதை விட இன்னொரு விசயமும் இருக்கு. இண்டைக்கு நான் கல்யாணம் முடிச்சு ஆறாவது நாள். இண்டைக்கு நான் செத்தா என்ரை மனிசியின்ரை ராசியாலதான் நான் செத்துப்போனான் எண்டு தான் சனம் சொல்லும். தப்புச் செய்தது சிறியண்ணா. பழி சுமக்கிறது என்ர மனிசியோ ? உங்கட சகோதரி ஒருத்திக்கு இப்படி ஒரு பழி வந்தா எப்படி இருக்கும் எண்டு புரிஞ்சு கொள்ளுங்கோ “. என்று அவரிடம் சொன்னதும் அவர் ஒரு கணம் ஆடிப் போய் விட்டார் . அவர் டெலோவின் ஆதரவாளர் . அவரது 13 வயது மகன் தான் எந்த வழியால் புலிகள் வருகின்றார்கள் என்று உளவு பார்த்து டெலோவினருக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். அதற்கேற்ற வகையில் பசீரையும்,முரளியையும் மாற்றிக்கொண்டிருந்தனர் முற்றுகை இறுகி இறுகி இந்த வீட்டை நெருங்கும் சமயமாகிவிட்டது. வெளியில் டெலோவினரின் வாகனங்கள் தகர்க்கப்படும் சத்தங்கள் அங்கிருந்த டெலோ உறுப்பினர்களுக்குப் பீதியைக் கொடுத்ததை அவர்களின் விழிகளில் இருந்து புரிய முடிந்தது. அப்போது அங்கிருந்த டெலோவினருக்கு ஒரு வகையில் தாங்கள் கவசமாக இருப்பதைப் புரிந்து கொண்டனர் பசீரும்,முரளியும். இதேவேளை சண்டை கட்டைப்பிராயில் தொடங்கியவுடனே கிட்டுவும் , பிரபாகரனும் உரையாடினார். இருவரையும் விடுதலை செய்யாததால் சண்டையைத் தொடர்வதென முடிவெடுத்தனர். கட்டைப்பிராய் மாடிவீட்டில் சண்டை தொடங்கிய வீதம் குறித்தும் தெரிவிக்க வேண்டியுள்ளது அங்கு நின்ற திருமலையை சேர்ந்த டெலோ உறுப்பினர் ஒருவர் வாகனத்தில் ஆயுதங்களுடன் புலிகள் வந்து இறங்கியதைக் கண்டதும் கைநடுங்கி வானத்தை நோக்கிச் சுட்டார். ஆயுதங்களோடு யார் வந்தாலும் சுடு என்று தான் அவர்களுக்குக் கட்டளை இடப்பட்டிருந்தது.ஒரு வேட்டு போதுமே சமறைத் தொடங்க – பேச்சுவார்த்தைக்கோ எச்சரிக்கை.விடவோ தேவையில்லாமல் போயிற்று. லிங்கம் தலைமையிலான குழுவினருக்கும் இப்படித்தான் எதாவது நடந்திருக்க வேண்டும். அவரது தலையில் சுட்டுக் காயம் காணப்பட்டது. இதே வேளை கல்வியங்காட்டுக்குள் சிக்கிய சராவின் நிலைமை சங்கடமாகியது. இவரை ஒரு கட்டிலின் கீழ் விட்டனர் இவரது உறவினர். அந்தக் கட்டிலுக்கு மேல் இரு டெலோவினர் ஆயுதங்களுடன் வந்தமர்ந்தனர். அதிலிருந்து சாப்பிடவும் செய்தனர்.”தேவையில்லாம சண்டையைத் துடங்கிப்போட்டாங்கள்.இதுக்குள்ளால என்னெண்டு வெளியால போறது? மூண்டு ரவுன்ஸ்தான் என்னட்ட இருக்கு. உன்னிட்ட எத்தனை இருக்கு?“ என ஒருவர் மற்றவரிடம் விசாரித்தார். எல்லாவற்றையும் கட்டிலுக்கு கீழ் படுத்திருந்து கேட்டுக்கொண்டிருந்தார் சரா. அவரது அப்போதைய பிரச்ச்சினை தும்மலோ , இருமலோ வந்துவிடக்கூடாது என்பது.முற்றுகையில் ஈடுபட்டவர்கள் முரளி , பசீருடன் சராவையும் தேடினர். டெலோ உறுப்பினர்கள் அங்கிருந்து போகும் வரை அந்த வீட்டுக்காரர்கள் வேண்டாத தெய்வம் இல்லை. அன்றைய காலகட்டத்தில் புலிகள். ஏனைய இயக்கங்களை விட தொலைத்தொடர்புக் கட்டமைப்பில் சிறந்து விளங்கினர். கிட்டு பெல் என்றழைக்கும் சிறுவன் குரங்கு வளர்த்தால் டக்ளஸ் தான் மேலான ஆள் என்று காட்ட தா ட்டான் குரங்கு வளர்ப்பார். புலிகள் கொக்கோ கோலா குடிப்பது தெரிந்தால் தாங்களும் கேஸ் கணக்கில் வாங்கிச் செல்வர் ஏனைய இயக்கத்தவர். புலிகள் போடும் உடுப்புப் பாணியிலேயே தங்களையும் அடையாளம் காட்டுவர். ஆனால் தொலைத்தொடர்பு போன்ற போராட்டத்துக்கு அவசியமான விடயங்களில் அக்கறை செலுத்தவில்லை. யாழ்ப்பாணத்தில் சண்டை தொடங்கியதும் ,மட்டக்களப்பு, திருமலை போன்ற இடங்களிலும் டெலோ முகாம்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த டெலோ உறுப்பினர்களுக்கு ஏன் சண்டை நடக்கின்றதென்றே தெரியவில்லை.தொடர்ந்து நடந்த நடவடிக்கைகள் பலருக்கும் அதிர்ச்சி யானைவையாக இருந்தன மட்டு – பாடுவாங்கரையில் நடந்த தாக்குதலில் பின்னர் உயிரிழந்த ஒருவரது சடலத்தைப் புரட்டியபோது அவர் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. புத்தகத்தின் நடுவே அவரது பெருவிரல் காணப்பட்டது. அதில் அவரது இரத்தத் துளி பட்டிருந்தது .அது கொக்குளாய் முகாம் மீதான தாக்குதல் குறித்து புங்குடுதீவைச் சேர்ந்த போராளி சுபாஷ் எழுதிய விபரணம். (இவர் இப்போது தாமோதரம்பிள்ளை.பாலகணேசன் என்ற தனது சொந்தப்பெயரில் எழுதி வருகிறார்) அந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்ததும் அதிர்ந்து நின்றார். அத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய பொட்டம்மான்.அந்தப் புத்தகம் “விடியலுக்கு முந்திய மரணங்கள்” பசீரும் – முரளியும் தடுத்துவைக்கப்பட்டிருந்த இடத்தில் பொறுப்பாக இருந்தவர் கொஞ்சம் தள்ளியிருந்த நேரத்தில் பசீருக்குக் கிட்ட வந்த ஒரு டெலோ உறுப்பினர் ரகசியமாக “நீங்கள் காக்கா தானே ” என்று கேட்டார். “ஓம் ” என்றார் பசீர் . என்னைத் தெரியுமா ? என்று மறு கேள்வி கேட்டார். யார் இவர் என்று சிந்தித்துக் கொண்டிருக்கையில் தன்னைப் பற்றிய சம்பவங்களை அவர் நினைவூட்டினார். குருக்கள்மடம் பகுதியிலிருந்து புலிகள் இயக்கத்தில் சேருவதற்காக பிரதேசப் பொறுப்பாளர் மூலம் வந்தவர் இவர்.பயிற்சிக் காலத்துக்காகக் காத்திருக்கையில் ஒரு நாள் முகாமுக்குப் பொறுப்பானவர் இவரை அழைத்து வந்தார். இவருக்கு அடிக்கடி கலைவருவதாகவும் இவர் முகாமில் இருப்பது பிரச்சினையாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார். வீட்டுக்குச் செல்வதற்கு சம்மதமாயின் போகலாம் எனக் கூறி பயணத்துக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து அனுப்பி வைத்திருந்தார் பசீர் . பின்னர் மூதூருக்குப் போன இடத்தில் தான் டெலோவினருடன் இணைந்து கொண்டதாகக் குறிப்பிட்ட அவர் சண்டை தொடங்கிய பதட்டமான சூழலில் வேறொங்கோ இருந்து கல்வியங்காட்டு முகாமுக்கு வந்திருந்தார். பசீரை இழுத்துக்கொண்டு போகையில் அவர் இடறி வீழ்ந்தபோது இரு டெலோ உறுப்பினரக்ள் அவருக்கு அடித்தனர் . இவரும் சேர்ந்து உதைத்திருக்கிறார் . பின்னர் தான் நிலைமை அவருக்கு விளங்கியது. ” சீ இவங்களோட போய்ச் சேர்ந்தேனே – உங்களுக்கு.அடிச்செனே.. உதைச்சென என்று சொல்லி தலையைக் குனிந்து கொண்டு விம்மி அழுதார். பசிருக்கு சங்கடமாகிவிட்டது. அழாமல் இருங்கோ உங்களுக்குப் பிரச்சினையாகிவிடும்” என்று நிலைமையின் ஆபத்தைச் சுருக்கமாக விளக்கினார் பசீர். அதேவேளை அதிரடியாக எதாவது செய்ய முடியுமாயின் நிச்சயம் ஒருவரின் துணை கிடைக்குமென்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டது. கண்ணைக் கையைக் கட்டிய டெலோவினர் . பிற்பகல் முடியும் நேரம் ” இனிச் சண்டையை நிப்பாட்டுறது கஷ்டம் தம்பிமாரே. நீங்கள் ஈரோசோட தொடர்பு கொண்டு எங்களை ஒப்படைங்கோ. எங்களைத் தடுத்து வைத்திருக்கிற உங்களுக்கு மட்டும் எந்தப் பிரச்சினையும் வராமல் நாங்கள் பார்த்துக் கொள்ளுவம் என்றார் பசீர். ஆனால் அவர்களின் விழியில் இருந்த பீதி போகவில்லை. வெளியே எங்கேயும் போய் எவரோடும் தொடர்பு கொள்ள முடியாத நிலை அவர்களுக்கு. முற்றுகை இன்னும் இறுகி தேடுதலில் ஈடுபடுவோரின் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. அந்த வீட்டின் ஒரு அறைக்குள் போய்க் குசுகுசுத்த இருவர் மாலையானதும் வெளியில்வந்து குதிரையின் வேகம் யானையின் பலம் “இன்னும் அரை மணிநேரத்தில் உங்களை ஈரோசிட்ட ஒப்படைப்பம்“ என்று சொல்லி முதலில் கண்ணைக் கட்டினர் – அடுத்து பின்புறமாகக் கைகளைக் கட்டினர். அடுத்து தமது கையை விட்டு வாயைத் திறந்து துணியை அடைத்தனர். அவர்கள் எடுத்து விட்ட முடிவு விளங்கிவிட்டது. இதுதான் தமது வாழ்வின் இறுதி நாள் என்பது இருவருக்கும் சந்தேகளில்லாமல் புரிந்து விட்டது. இருவரையும் பிடித்து நடத்திக்கொண்டு கொஞ்சத்தூரம் போய்த் தள்ளிவிட்டனர். விழுந்த இடம் ஒரு மண் தரை என்பது புரிந்தது . சுடுவதென்று முடிவெடுத்தாகிவிட்டது.சுட்ட பின் எந்த வழியாகத் தப்பியோடுவதென்பதே அவர்களது பிரச்சினை. மிகக்கிட்டிய தூரத்தில் புலிகள் நிற்பதால் சூட்டுச் சத்தம் கேட்டதும் மூன்றோ , நாலோ செக்கனுக்குள் அங்கு வந்து விடுவார் .என்பதே நிலைமை. கீழே தள்ளிய போது முரளியின் கண்கட்டு தளர்ந்து விட்டது . வாயில் அடைத்திருந்த துணியும் வீழ்ந்து விட்டது . தாங்கள் ஒரு மண் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அவர் தனது வாயால் பசிரின் கட்டுக்களை அவிழ்த்து விட்டார். உடனே தனது கண்கட்டை அவிழ்த்து வாயிலிருந்த துணியையும் எடுத்து விட்டு முரளியின் கட்டுக்களை அகற்றினார் பசீர். அவரது காதின் அருகே வந்த முரளி இரவைக்குப் 12 மணிக்குத் தப்பிவமோ என குசுகுசுத்தார். “அரை மணித்தியாலம் சொல்லியிருக்கிறாங்கள் அதுக்குள்ளால எதாவது செய்யவேணும். கதவை உடைச்சுத் தப்புவம். ரெண்டு பேரும் ஒரே நேரத்தில உதைக்க வேணும் வண்.ரூ .திறி எண்டு சொல்லு நீ உதைக்க நானும் சேர்ந்து உதைப்பன்” என்றார் பசீர். அப்படியே செய்தார் முரளி, ஏக காலத்தில் ஒரே உதை. ஒரு மனிதன் தான் உயிர் தப்புவதற்காக உதைக்கும் உதையில் குதிரையின் வேகமும் , யானையின் பலமும் இருக்கும். இப்போ ஒரே கணத்தில் உதைத்தனர் இருவரும். கதவைத் தாண்டிக் கொஞ்சத் தூரத்துக்கு அப்பால் போய் இருவரும் விழுந்தனர். உதையின் வேகம் மட்டும் காரணம் அல்ல. கதவு சப்புப்பலகையால் செய்திருந்ததை இவர்கள் கவனிக்க வில்லை. விழுந்த வேகத்தில் எழும்பி ஒடத் தொடங்கினர். எங்கே போவதென்ற விடயத்தில் ஏற்கெனவே முடிவு கண்டிருந்தனர் பிரபாகரனின் மைத்துனரும் போராளியுமான குப்புவின் வீட்டுக்கே போவதென குசுகுசுப்புக்களில் தீர்மானமாகியிருந்தது.இருட்டுக்குள் ஓடிய பசீர் ஒரு வேலிக்கருகில் தடக்கி வீழ்ந்தார். அவரை இரு கரங்கள் தூக்கின. இவ்வளவு கஷ்டப்பட்டு தப்பி வந்து திரும்பியும் டெலோக்காரரிடம் பிடிபடுவதா என்ற ஆத்திரத்தில் தன்னைத் தூக்கியவரை தாக்கு தாக்கென்று தாக்கியடித்து வீழ்த்தினார் . தொடர்ந்து அவர் ஓடிய வேகத்தை நேரக் கணிப்புக் கருவியில் கணக்கிட்டிருந்தால் சில வேளை அது உலக சாதனையை மிஞ்சியிருந்தாலும் அதிசயப்படுவதற்கில்லை.ஆனாலும் பின்னால் துரத்திவரும் காலடிச் சத்தம் கேட்டது. பழம் வீதியில் ஏறும் நேரம் திரும்பிப் பார்த்த போது பின்னால் வருவது முரளிதான் எனத் தெரிந்தது. “அட நீயே ! உன்னையா நான் அடிச்சு விழுத்தினனான். நீ சொல்லியிருக்கலாமே. இருட்டுக்கை எனக்குத் தெரியாமல் போச்சு. மன்னிச்சுக்கொள்!” என்றார் பசீர். ” இப்ப அதுவே பிரச்சினை? முதல்ல தப்புற வழியப் பார்ப்போம் ” என்றபடி அவரைக் கூட்டிக்கொண்டு போனார் முரளி . லண்டனில் இருந்து தேசத்தின் குரல் பாலா அண்ணரின் தொடர்பு மூலம் புலிகளின் இந்திய முதலாவது பயிற்சி முகாமில் புடம்போடப்பட்டவர். இவர் . கல்வியங்காடு தமது கோட்டை என்று கருதிய டெலோவினர் அந்தப் பகுதி பிரதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த இவர் மீது கடும் கோபம் கொண்டிருந்தனர். அதனால் தான் முதலில் இவரைக் கைது செய்திருந்தனர். அடுத்து பசிரைப் பிடித்திருந்தாலும் ஒப்பீட்டளவில் அன்று கூடுதலான அடி உதைகள் வாங்கியவர் இவர்.இது போதாதென்று தானும் இவரைத் தாக்கிவிட்டோம். என்ற மன உளைச்சல் பசிருக்கு. முரளிக்கு கூடுதல் அடிவிழுந்ததில் இன்னொரு விடயமும் இருந்தது . கடற்படையினரால் தாக்கப்பட்ட படகில் இருந்த புலிகளின் அப்போதைய மட்டக்களப்பு பொறுப்பாளர் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர். இந்தச் சம்பவத்துக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர்தான் டெலோவினரின் படகொன்று மூழ்கடிக்கப்பட்டு அதிலிருந்த அனைவரையும் இழந்திருந்தது டெலோ. அவர்களுக்கான அஞ்சலி – வீரவணக்கங்களில் பெருமளவு ஆர்வம் காட்டாத மக்கள் புலிகளின் படகிலிருந்தோர் விடயத்தில் மிக ஈடுபாட்டுடன் நடந்து கொண்டனர். இது சம்பந்தமாக மக்களுடன் டெலோவினர் முரண்பட்டுக்கொண்டனர். மக்களின் புலிகளின் மீதான பற்றுக்கு பிரதேசப் பொறுப்பாளரான முரளியே காரணம் என்ற கடுப்பில் இருந்தனர். அரியாலைச் சம்பவம் அவர்களுக்கு ஒரு வாய்ப்பாகப் போய்விட்டது. பதுங்கிப் பதுங்கி ஒரு வீட்டுக்குள் சென்றனர் இருவரும். முற்றத்தில் மின் வெளிச்சத்தில் ஒரு அண்ணனும் தங்கையும் நின்றனர். அவர்களை நோக்கிச் சென்ற இவர்கள் ” வெளியில ஆர் நிக்கிறது ?” என்று கேட்டார்.” நீங்கள் ஆர்?“ எனக் கேட்டார் அந்தத் தங்கை. `ரைகேர்ஸ் ` எனப் பதிலளித்தார் முரளி. ” ரைகேர்ஸ் எண்டால் ஏன் பயப்பிடுறீங்கள்?“ என்று கேட்டனர் அவர்கள். தொடர்ந்து “ரைகேர்ஸ் தான் வெளியில நிக்கினம்“ என்றனர். ” வெளியில நிக்கிறது அவைதனென்டா அவையிட்ட இண்டைக்குப் பிடிபட்டவை தப்பி வந்திட்டினம் எண்டு சொல்லி ஒரு இயக்க ஐ சி (அடையாள அட்டை) வாங்கிக்கொண்டு வாங்கோ ” என்று இருவரும் சொல்லி அனுப்பினர். அனுப்பிய பின்னர்தான் இத்தகவலை சில வேளை டெலோவினரிடம் சொல்லிவிட்டால் என்ன செய்வதென்று எண்ணினர். அந்த வீட்டின் பிளாற்றின் மீது ஏறிப்படுத்து அவதானித்துக்கொண்டிருந்தனர்.வெளியே சென்ற இருவரும் முற்றுகையில் ஈடுபட்டோரிடம் விடயத்தைச் சொன்னார்கள்.அடையாள அட்டை ஒன்றைக் கொண்டுவந்தார்கள். அவர்களின் கையில் மஞ்சள் நிற அடையாள அட்டையைக் கண்டதும் வெளியே நிற்பது புலிகள் தான் என உறுதியாயிற்று. கிளிநொச்சியைச் சேர்ந்த கமல் என்ற போராளி உறுப்பினரின் அடையாள அட்டை அது. மேலே இருந்து கீழே குதித்து அதனைப் பெற்றுக்கொண்டனர் இருவரும். சற்றுத் தள்ளி போராளிகள் நிற்பதைக் கண்டதும் அவர்களுடன் இணைந்துகொண்டனர். அப்போதுதான் சரா மாட்டியதும் பின்னர் தப்பிய விடயமும் தெரிய வந்தது. எல்லாம் முடிந்த பின்னர்தான் உடல் வலி தெரிந்தது. உடனடியாக அச்செழுவிலுள்ள முகாமுக்கு பசீர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஒரு அறையில் சரணடைந்த டெலோ உறுப்பினர்கள்.தங்க வைக்கப்பட்டிருந்தனர்.வலியால்முணுகிய பசிருக்கு சுடுநீர் ஒத்தனம் கொடுத்தனர் அவர்கள். பரிவோடு கவனித்தனர். அடுத்த நாள் காலை அவர்களுக்கு நன்றி சொல்லி விட்டுப் புறப்பட்டார் பசீர் . முற்றுகை தொடர்ந்து கொண்டிருந்தது. சிறி சபாரத்தினம் எங்கே எனத் தெரியவில்லை. ஏப்ரல் முதலாம் திகதி இருபாலை மற்றும் இராச வீதிகள் சந்திக்கும் இடத்தில் நின்ற போராளிகளோடு பசீர் உரையாடிக்கொண்டிருந்தார். அவ்வேளை ஒரு அரைச் சைக்கிளில் டெலோவினருக்கு உளவு பார்த்துச் சொன்ன பையன் வந்துகொண்டிருந்தார். சைக்கிளை மறித்த பசீர் “என்ன தம்பி ரைகேர்ஸ் எங்க இருக்கின எண்டு பார்த்துச் சொல்லவா வந்தனீர்” என்று கேட்டார். .அவ்வளவுதான் “சிர்க்” என்று ஒரு சத்தம் கேட்டது. காற் சட்டையுடன் வெளியேற வேண்டியது வெளியேறிவிட்டது . முழி பிதுங்கி நின்ற பையனை அழைத்துக்கொண்டு போய் சந்தியின் மூலையில் இருந்த வீட்டுக்கு வெளியே வைத்து தண்ணீர் ஊற்றிச் சுத்தப்படுத்திக்கொண்டு வந்தார் ஒருவர் . அவர் பசிருக்கு ஏற்கனவே அறிமுகமானவர். அவரிடம் பையனின் வீ ட்டுக்குறிப்பைச் சொல்லிச் சம்பவத்தினத்தன்று என்ன நடந்தது என்பதையும்விளக்கி தகப்பனிடம் இனி இந்த வேலைகளைச் செய்ய சிறுவனை அனுமதிக்க வேண்டாமெனத்தான் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்குமாறு கூறினார். மேலும் தனக்கும் முரளிக்கும் கண்ணையும் கைகளையும் கட்டி வாயில் துணியை அடைக்கும் வரை பார்த்துக்கொண்டு நின்றவர் இவரது தந்தை என்றும் இப்படிச் செய்யவேண்டாம் என டெலோவினரை அவர் கேட்க வில்லை எனவும் சொன்னார். 06 /05 /1986 அன்று காலை ஜமுனா வீதிப்பக்கமாக சிறி சபாரத்தினம் மறைந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது . இதனை உறுதிப்படுத்த முத்திரைச் சந்தைக்குப்பகுதிக்குப் புலிகளின் அப்போதைய புலனாய்வு – விசாரணை நடவடிக்கைகளுக்கு பொறுப்பான ஐடியா வாசு போனார். அங்கேமேலும் இரு தகவல்கள் கிடைத்தன. ஒன்று காரைநகர் பகுதி – மற்றது கோண்டாவிலில் உள்ள புகையிலைத் தோட்டம். கோண்டாவில் பற்றிய தகவல்களை வழங்கியவர். ஏற்கெனவே பல நம்பகரமான விடயங்களைத் தெரியப்படுத்தியவர். எனவே இடத்தைச் சரியாக உறுதிப்படுத்திய பின் கோண்டாவிலை நோக்கி நகருமாறு வாசு கூறினார். சரியான இடத்தை முற்றுகையிட்டனர் புலிகள் . சிறியை விட்டு தப்பிய பொபி வாகனச்சத்தத்தையும் , ஆட்கள் இறங்குவதையும் அவதானித்த டெலோவினர் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தனர். சண்டை தொடங்கும் போது சிறி சபாரத்தினத்தின் வசமிருந்த பிஸ்டலைப் பறித்துக்கொண்டு பொபி எப்படியோ தப்பி ஓடிவிட்டார். நித்தி , சின்ன வறுவா, திருமலையைச் சேர்ந்த இன்னொருவர் என மூவர் கைதாகினர். புகையிலைக் கன்றுகளுக்குகிடையே சிறி சபாரத்தினம் இருந்தார் அப்போது அவர் பலியாக நேர்ந்தது. சம்பவ இடத்துக்கு கிட்டுவும் வந்திருந்தார் . உரும்பிராய் கோவிலடிக்கு சிறி சபாரத்தினத்தின் சடலம் கொண்டுவரப்பட்டது. காயமடைந்த சின்னவறுவா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். நித்தியும் , திருமலையைச் சேர்ந்தவரும் தொடர்ந்து அங்கே தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.திருமலை உறுப்பினர் தொடர்ந்து அழுது கொண்டிருந்தார். பிரேதப் பெட்டி எடுக்க வாகனம் சென்றிருந்தது. அப்போது சாப்பாட்டுப் பார்சல்கள் வந்தன. எவ்வளவோ வலியுறுத்தியும் திருமலை உறுப்பினர் சாப்பிட மறுத்து விட்டார் . ஆனால் நித்தி எவ்வித பாதிப்புமில்லாமல் சாப்பிட்டார். கடைசியாக பார்சல் பேப்பரை எறிந்து விட்டு கைகழுவும் போது பசீரைப் பார்த்து நித்தி கேட்டார். “நான் உங்கட இயக்கத்தில சேரட்டோ?“ பதில் கிடைத்தது பசீரிடமிருந்து. “உங்களைக் கடைசிவரை எங்கட இயக்கத்தில சேர்க்க மாட்டம். எத்தனை ஆயிரம் பேர் கொண்ட இயக்கத்தில தனக்கு நம்பிக்கையான ஆள் எண்டு நினைச்சுத்தானே சிறீயண்ணை கடைசி வரை தன்னோட வைச்சிருந்தவர். அவற்ற பொடி ( body.) கிடக்கேக்கை பார்சலை விரிச்சுச் சாப்பிட்டியே? நீயெல்லாம் என்ன மனுஷன்? என்னுடைய விஷயத்தில அவர் பிழை விட்டிருக்கலாம். ஆனா நாங்கள் ஒண்டா இருந்து சாப்பிட்டு பழகின நாட்களை நான் மறப்பதற்கு இல்ல. இண்டைக்கு முழுக்க என்னால சாப்பிட ஏயலாது. என்னைப் பிடிக்கேக்கை உன்னை எனக்குத் தெரியாது. பிறகுதான் மற்றவை சொன்னவை யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்குப் பேசுறத்துக்காக கூப்பிட்டு தாசைச் சுட்ட ஆக்களில நீ தான் முக்கியமானவன் எண்டு. இண்டைக்குத் தாஸ் இருந்திருந்தால் அவருடைய உயிர் போன பிறகுதான் சிறீயண்ணாவின் உயிர் போயிருக்கும். ஆருக்காக சிறீயண்ணை தாசைக் கொல்ல முடிவெடுத்தாரோ அந்தப் பொபி கடைசியில சிறீயண்ணையை விட்டு ஓடிட்டான். அவனும், நீயும் ஒண்டுதான் “. என்று கூறிவிட்டு நகர்ந்தார். முழித்து நின்றார் நித்தி.எது எப்படி இருந்தாலும் அந்தத் திருமலைப் பையன் பசீரின் மனதில் உயர்ந்து நின்றார். விடுதலைக்கு வேண்டுகோள் சில நாட்களின் பின் இந்த நித்தியின் தாயாரை மட்டக்களப்பு தபால் நிலையத்தில் பணியாற்றுபவர் என்று சொல்லி ஒருவர் பசீருக்கு அறிமுகப்படுத்தினார். தனது மகனின் விடுதலைக்காக அவர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரைப் பார்த்து நம்பிக்கைத் துரோகமான முறையில் தாசை ஆஸ்பத்திரிக்குள் சுட்டவர் உங்களது மகன் என்று சொல்ல பசீருக்கு மனம் வரவில்லை. தனது மனதில் மகனைப்பற்றிய என்ன பிம்பம் உள்ளதோ அப்படியே அந்தத் தாயிடம் இருந்துவிட்டுப் போகட்டும் என முடிவெடுத்தார். தனக்கு உணவளித்த , பாதுகாத்த மட்டக்களப்பு மக்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். நித்தியைச் சாத்தியமான விரைவில் விடுவிக்குமாறு ஐடியா வாசுவை கேட்டுக்கொண்டார். *** கடவுளின் விலகல் வேறொரு இயக்கம் மீதான தாக்குதலில் தனக்கு உடன்பாடில்லை எனத் தெரிவித்து இந்தக் காரணம் ஒன்றுக்காகவே தான் இயக்கத்தை விட்டு விலகுவதாக வெளிப்படையாக தெரிவித்தார் ஒரு போராளி. அவரது பெயர் கடவுள் (அமிர்தராஜ் , கல்லாறு ) கிழக்குப் பல்கலைக்கழக மாணவனாக இருந்த இவர் இந்தியாவில் முதலாவது பயிற்சி முகாமுக்கு அனுப்பப்பட்டவர் விடுதலைப் புலிகள் பத்திரிகையின் உருவாக்கத்தில் நித்தியானந்தனுக்கு உதவியாக இருந்தவர். சண்டைக் களங்களில் தனது துணிச்சலை நிரூபித்தவர்.அரசியல் பணிகளில் மிகவும் ஈடுபாட்டுடன் செயற்பட்டவர்.மக்கள் மனதில் மிக ஆழமாகப் பதிந்தவர்.நேர்மையாகத் தனது கருத்தைப் பதிவு செய்தமைக்காக அவரது விலகலுக்கு மதிப்பளிக்கப்பட்டது. மண்முனைத் துறையில் வைத்து ஒரு நாள் இவர் விசேட அதிரடிப் படையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். சரத்துடன் பெரிய குடையும் கொண்டுபோன இவர் பதப்பப்படாமல் சைனைட்டை மறைத்து விட்டார் .தான் ஒரு முஸ்லீம் என நம்பவைத்து மாடு வாங்கவே இவ்விடத்துக்கு வந்ததாகப் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்து விடுதலையாகி வந்தார். இவர் கைதானதும் ஆரையம்பதி ஆலையடி வைரவர் முன்னிலையில் நீதான் அந்தப் புள்ளையை கொண்டுவரவேண்டும் என உரிமையுடன் சில தாய்மார் வைரவரிடம் உரத்துச் சத்தமிட்டனர். கடவுளுக்குத் தெரியாத இடமே இல்லை. அவர் கைதாகி விட்டதால் யாருக்கு என்னென்ன பிரச்சினை வரப்போகிறதோ என சிலர் தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கையில் சைக்கிளில் அவர் வந்து கொண்டிருந்தார். ஒடோடென்று ஓடிப்போய் அவரது சைக்கிளை வாங்கிக்கொண்டு அவரைத் தரதரவென இழுக்காதே குறையாக அந்தக் கோயிலுக்கு கொண்டு வந்தனர் மக்கள். அவல் குழைத்து மணியடித்து பூசை செய்தனர்.நெற்றி நிறைய விபூதி பூசினர். பிறப்பால் கிறிஸ்தவரான அவர் ஆரையம்பதி மக்களின் அன்பில் நெகிழ்ந்து நின்றர். அம்பாளாந்துறைப் பகுதியில் ஒரு நாள் பசீரை சைக்கிளில் வைத்து மிதித்துச் சென்றார் இவர் . கடவுளை மிதிக்க வைத்து ஒருவர் சுகமாக இருந்து போவதாக ஒருவருக்குப் பட்டது. சைக்கிளை மறித்த அவர் பசீரைப் பார்த்து ” இறங்கு! எங்கட ஐயாவை உழக்க வைத்து நீ சொகுசாப் போகிறியோ? உன்னால அவரை வைச்சி உழக்க முடியாதா ” எனத் திட்டினார்.பசிருக்கு சந்தோசமாக இருந்தது. கடவுள் அந்த மக்கள் மனதில் எப்படியான இடத்தைப் பிடித்துள்ளார் என்பதைப் பின்னர் கடவுளுக்கு அவர் சுட்டிக் காட்டினார். நகைச்சுவைகையாகப் பேசுவதில் வல்லவர் அவர்.கிரானில் வைத்து இவரிடம் புலிகளுக்குச் செல்வாக்கு இல்லை என்றும் சில கிராமங்களைச் சுட்டிக்காட்டி இவையெல்லாம் தமது கோட்டையெனவும் இறுமாப்புடன் கூறினர் ஈ.பி.ஆர்.எல்.எப் வினர். அவர்கள் சொல்லி முடித்ததும் ” தோழர் ஒண்டை மறந்திட்டீங்கள். பூசாவும் உங்கட கோட்டைதானே” என்று கேட்டார் கடவுள் சைனட்டை நிராகரித்து ஒருவர் பிடிபட சங்கிலித் தொடராக மற்றவர்களையும் கைதாக வைக்கும் அவர்களின் போக்கை கடவுள் இவ்வாறு கிண்டலடித்தார். திரு .அன்ரன் பாலசிங்கத்தின் அன்பைப்பெற்ற போராளிகளில் இவரும் ஒருவர். மட்டக்களப்பில் முதன்முதலாக குண்டுவீச்ச்சு விமானங்களின் துணையுடன் வெல்லாவெளி இருந்து மணல்பிட்டி சந்தியைநோக்கி ஒரு நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர் விசேட அதிரடிப் படையினர். இந் நடவடிக்கையை தமது உக்கிர எதிர்த்த தாக்குதல் மூலம் முறியடித்தனர் புலிகள்.இந்தச் சமரில் கடவுள் தீரமுடன் செயல்பட்ட விதம் குறித்து நினைவு கூர்ந்தார் அத் தாக்குதலுக்குத் தலைமைதாங்கிய பொட்டம்மான். அத்துடன் கடவுளின் விலகல் துரதிஷ்ட வசமானது எனவும் குறிப்பிட்டார். தலைமைக்கு தனது விசுவாசத்தை நிரூபிக்க சகபோராளிகளைக் கொலைசெய்தவர் அதே தலைமையால் காணாமல் போக செய்யப்பட்டார்!! . கொலை செய்தவர்களே அஞ்சலி நிகழ்வையும் செய்கிறார்கள் என்று கிண்டலடித்த தமிழ்த்தலைவர்!!! கடந்த வருடம் சிறி சபாரத்தினத்தின் நினைவு நாளை யொட்டி யாழ் சட்டநாதர் கோயிலடியில் கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்வேளை அருணன் என்பவர் இணையத்தளத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார். அதன்தலைப்பு ” அப்பாத்தோழரை ஏன் மறந்தனர் ? ” 06.05.1986 இருபாலையில் உள்ள ஒரு மயானத்தில் ஸ்ரீ சபாரத்தினத்தின் சடலம் கட்டைகள் மீது அடுக்கப் பட்டிருந்தது. அங்கே வந்த ஒருவர் ” இதே இடத்திலதான் தாசின்ர சடலமும் கட்டை அடுக்கப்பட்டுக் கொளுத்தப்பட்டது.” என்று கூறினார் . குறுகிய காலத்திற்கு முன்னால்தான் தாஸும் அவரது நண்பர்களும் யாழ் போதனா வைத்திய சாலை வளாகத்திற்குள் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். வடமராட்சியைச் சேர்ந்த தாஸின் உறவினர்களும் நண்பர்களும் இறந்தவர்களின் சடலங்களைத் தம்மிடம் கையளிக்க வேண்டுமெனத் தீவிரமான போராட்டங்களை நடத்தினர் . யாழ் பல்கலைக்கழகமே இப் போராட்டங்களின் மையமாக விளங்கியது . அங்கு கலந்து கொண்ட பலரும் சடலங்களைப் கோர ஒரு குழுவை உருவாக்கினர். இவ்விடயங்கள் அனைவருக்கும் தெரிந்தவைதான். ” இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கின டக்ளஸ் சிறியரிட்ட மக்களின்ர போராட்டங்களுக்கு மதிப்பளிச்சு அந்த சடலங்களைத் தாங்கோ எனக் கேட்டார். கையத் திருப்பி மணிக்கூட்டப் பார்த்த சிறியர் இந்த நேரம் எல்லாம் சாம்பலாப் போயிருக்கும் எண்டார். இன்னும் கொஞ்ச நாளில தானும் இதே இடத்தில எரிவனெண்டு கொஞ்சமும் நினைச்சுப் பார்த்திருக்க மாட்டார்.” என அவர் மேலும் சொன்னார். கொள்ளி வைக்க போனவரோ தமிழகத்தில் நிகழ்ந்த முன்னாள் டெலோ உறுப்பினர் ரமேசின் (சாரதி) மரணத்தையும் நினைவு கூர்ந்தார். ஒன்று மட்டும் உண்மை தாஸ் சிறியரோடு இருந்திருந்தால் அவரின் உயிர் போன பின்பே சிறியரின் உயிர் போயிருக்கும். மாவை, கஜேந்திரகுமார் என தமிழ் அரசியலில் எதிரும் புதிருமாக இருப்போரை அழைத்தவர்கள் டக்ளஸை அழைத்தால் ஒரு வேளை அவர் இச் சம்பவங்களை நினைவு கூரக் கூடும் என நினைத்துத் தான் அதைத் தவிர்த்திருக்கிறார்கள் போல இருக்கிறது.இதுதான் காரணம் என்றால் மிகப் பெரும் தவறு. ஏனெனில் தாஸுக்கு டெலோ இயக்கம் பத்திரிகைகளில் அஞ்சலி செலுத்துகிறது . அது மனப் பூர்வமாகச் செய்யப் படுகிறதென்றால் நினைவு கூரும் போது ஸ்ரீ சபாரத்தினத்தின் படத்துடன் தாஸின் படத்தையும் வைக்க வேண்டும். அது போல் டக்ளஸ்சையும் உரையாற்ற அழைக்க வேண்டும். ஏனெனில் அக் காலகட்டத்தில் ஈ . பி .ஆர். எல் . எவ் யின் இயக்கத்தின் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலைப் படையின் ( P.L.A.) தளபதி அவர் . ஈ . பி .ஆர். எல் . எவ் வின் வழி முறைகளுக்கும் , ஸ்ரீ சபாரத்தினத்தின் நிலைப்பாட்டுக்கும் பாரிய ஒற்றுமை இருந்தது. ஒத்த கருத்துக்கள சிறி – நாபா. பாரிசிக்கு விஜயம் செய்த போது டெலோ வின் சார்பான சஞ்சிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ஸ்ரீ சபாரத்தினம் ” தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது இந்தியாவின் பாதுகாப்புடன் பின்னிப் பிணைந்துள்ளது. எனவே இந்தியா எடுக்கும் முடிவைப் பொறுத்தே எமது போராட்டம் அமையும். நாம் சிறந்த போர் வீரர்களாக இருப்போம்“ என்றார்.சாவகச்சேரி போலீஸ் நிலைய தகர்ப்பு பற்றிய டெலோவின் காணொளி க்காட்சிகளின் போது இக் கூற்றை ஒரு பெண் குரல் நினைவு படுத்தியது. இந்தியாவின் முயற்சியினால்.ஸ்ரீ லங்காப் படைகளுக்கும் தமிழ் அமைப்புகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்பாக `பேச்சுவார்த்தையும், போர் நிறுத்தமும்`என்ற தலைப்பில் பத்மநாபா ஒரு சிறு வெளியீட்டை வெளியிட்டிருந்தார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் , அதன் செயலாளர் நாயகமும் ,புரட்சிகர இராணுவக் கமிசன் தலைவருமான தோழர் . க . பத்மநாபா எனக் குறிப்பிட்டு இராணுவச் சீருடையுடன் முதன் முதலாகக் அவர் காட்சி அளித்தார். அந்நூலின் 18ம் பக்கத்தில் ” இந்தியா தமது நலனிலிருந்தே எமது போராட்டத்தைப் பார்ப்பதாக சிலர் எல்லாம் தெரிந்தது மாதிரி குறிப்பிடுகின்றனர். அப்படித்தான் இந்தியா தனது நலனிலிருந்து எமது போராட்டத்தைப் பார்ப்பதாக வைத்துக் கொள்வோமே. அதில் என்ன தவறு?“எனக் கேட்டிருந்தார். அப்போது ஒத்த கருத்துடையவர்கள் என்ற வகையில் டக்ளசைக் கூப்பிட்டிருக்கலாம். அரசியல் தீர்வு பற்றி சிங்கள மக்கள் மத்தியில் புதிய சிந்தனைகளை உண்டாக்க இரு சிங்களத் தலைவர்களினதும் வருகை பயன்படுமானால் அதுவே இந் நிகழ்வின் பயன் . அருணனது கட்டுரையில் குறிப்பிடப்பட்ட விடயங்களில் பேச்சுவார்த்தைக்கென அழைக்கப்பட்டு நம்பிக்கைத் துரோகமான வகையில் சுட்டுக்கொல்லப்பட்ட தாசுக்கு அஞ்சலி செலுத்தியது முக்கியமானது. தாசுக்கு முன்னரும் பின்னரும் தமிழர் அரசியலில் இவ்வாறான விடயங்கள் தொடர்ந்து நடந்தேயுள்ளன. சுட்டவர்களே அஞ்சலி செலுத்தினர்! அளவெட்டியில் புளொட் இயக்கத்தைச் சேர்ந்த சந்ததியார் தலைமையிலான குழு இறைகுமாரன், உமைகுமாரன் என்ற இரு இளைஞர்களைச் சுட்டுக்கொன்றது. இந்த இருவரும் தமிழ் இளைஞர் பேரவையில் முக்கியமானவர்களாக இருந்தவர்கள்.புலிகளை ஆதரித்தவர்கள் இப்படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்து மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. ” அசோக் ” என புளொட்டில் பிரபலமாக அறியப்பட்டவரும். இப்போது இணையத் தளங்களில் தத்துவங்களை வெளியிடுபவருமான யோகன் கண்ணமுத்து இந் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். இரா.வாசுதேவா பிரதம பேச்சாளர்.அவரது உரையின் சாராம்சம் இப்படுகொலைகளுக்குத் தமிழர் விடுதலைக் கூட்டணியே காரணம் என்றமைந்தது. பத்திரிகைகளில் இச் செய்தியைப் பார்த்த எதிர்க்கட்சி தலைவர் அ. அமிர்தலிங்கம் சொன்னார் “சுட்டவர்களே அஞ்சலி செலுத்துகிறார்கள்” வரலாற்றுச் சோகம் என்னவென்றால் எந்த உமாமகேஸ்வரனுக்காக இறைகுமாரன் உமைகுமாரனை சுட்டுக் கொண்டாரோ அவராலேயே பின்னர் சந்ததியாரும் காணாமல் போனார்.இறுதியில் தான் ஆரம்பித்த இயக்கத்தவராலே கொல்லப்பட்டார் உமா மகேஸ்வரன். ஈபி.டி.பி யும் இவ்வாறான வரலாற்றைக் கொண்டதுதான். அதன் வரலாற்றில் இறுதியாக நடைபெற்ற சம்பவம் நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் ரெக்சனின் படுகொலை. அஞ்சலி ஸ்ரீதர் தியேட்டரில் நடைபெற்றது. சுட்டது ஈ.பி. டி. பி சொந்தமான ஆயுதமே . கருணாவும் இந்தப் பட்டியலில் வருகிறார். அவரது கோளாறுகளைத் தெரிந்த ஒரு போராளி கொக்கோ கோலாவுக்குள் சயனைட் கலக்கப்பட்டுக் கொடுத்துக் கொல்லப்பட்டார். அவருக்கு மேஜர் நிலையும் வழங்கினார் கருணா. அந்தப் போராளியின் பெயர் பவளரசன் / ரஞ்சன் (கந்தவனம் சிவநேசன் – கடுக்கா முனை அம்பிளாந்துறை). டெலோ சம்பந்தமான நடவடிக்கை தொடர்பான விடயங்கள் புலிகளின் கருத்தரங்களில் கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகின. ஒவ்வொரு நாளும் எங்கெங்கே கருத்தரங்குகள் நடைபெறுகின்றன என்றறிந்து உதிரிகள் போல் வெவ்வேறாக நின்று கேள்விகள் கேட்டனர் டெலோ ஆதரவாளர்கள். இவர்கள் பெரும்பாலும் ஒரே கேள்வியையே கேட்டார்கள். கேள்வி கேட்பவர்களும் பதில் சொல்பவர்களும் பெரும் பாலும் ஒருவருக்குகொருவர் பழக்கப்பட்ட முகங்களாகவே இருந்தார்கள். பதில் சொல்பவர்கள் நீங்கள் இந்த இந்த இடங்களில் இதே கேள்வியைத்தான் கேட்டீர்கள். பரவாயில்லை இந்தக்கருத்தரங்கு மட்டும் வந்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகப் பதில் சொல்கிறோம் எனக் கூறினார்கள் இந்தச் சமர் தம் மீது திணிக்கப்பட்டது என்று குறிப்பிட்ட அவர்கள் சில இடங்களில் கடுமையாக நடந்து கொண்டது உண்மைதான் என்றும் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினர். கிட்டு கூட வேறொரு சம்பவத்துக்காக நல்லூரில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான கூட்டத்தில் தவறை ஒப்புக்கொண்டார். தமிழகத்தில் பிரபாகரன் உண்ணாவிரதமிருந்த போது அதற்கு ஆதரவாக நடைபெற்ற ஊர் வலத்தில் இறுதியில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவ்வாறு கூறினார். தவறை ஒப்புக்கொள்ள தைரியம் வேண்டும். அதனை நியாயப்படுத்தும் போதே முரண்பாடுகள் தோன்றுகின்றன . பொபியின் பிரகடனம். சிறி சபாரத்தினத்தின் பிஸ்டலுடன் தப்பி ஓடிய பொபி இன்னொரு இயக்கத்தின் துணையுடன் இந்தியாவுக்குச் சென்றார். மீண்டும் இந்திய – இலங்கை ஒப்பந்த காலத்தில் இந்திய படையினரால் களமிறக்கப்பட்டார்.அது சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் எனக் குறிப்பிட்டாலும் புலிகளை அழிப்பதே தமது இலக்கு எனப் பொபி பிரகடனப்படுத்தினார். கொழும்புப் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த இச் செய்தியைப் புலிகளின் ஈழமுரசு பத்திரிகையும் வெளியிட்டது. ( மூத்த பத்திரிகையாளர் கோபு ஐயா இதன் ஆசிரியர் ) இந்தியப் படையினருடனான மோதல் ஆரம்பித்த காலத்தில் அவர்களுடன் இணைந்து. டெலோ செயற் பட்டது . புலிகளின் ஆதரவாளர்களாக இனங்காணப்பட்ட சிலரைக் கைது செய்ய உதவியது. ராணி வீதியைச் சேர்ந்த அருந்தா என்ற யுவதி இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர். எனினும் சிறி சபாரத்தினம் இருந்த காலத்தில் டெலோவுக்கு இருந்த இடத்தை யாழ்ப்பாணத்தில் இந்தியா வழங்க வில்லை. அந்த இடத்தை ஈ.பி.ஆர்.எல்.எப் எடுத்துக்கொண்டது. கிளிநொச்சியை பொறுத்தவரை தாங்களே ஒட்டுமொத்தக் குத்தகைக்கு காரர் போல ஈ.என்.டி.எல்.எப் நடந்து கொண்டது.சில டெலோ உறுப்பினர்கள் இந்திய இராணுவத்தின் காங்கேசன் துறை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். உண்மையில் என்ன காரணத்துக்காக தாங்கள் தடுத்து வைக்கப்பட்டனர் என்பதை அவர்கள் வெளிப்படுத்தவில்லை.

Friday, September 25, 2015

தமிழீழ தேசியத்தவைர் அவர்களின் குடும்பப் பின்னணியும் போராட்டமும்

தமிழீழ தேசியத்தவைர்
மேதகு வே பிரபாகரன்


திரு.பிரபாகரன் அவர்களின்
குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்.
யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும்இ அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும்இ தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடிஇ திரைகடல்களில் திரவியம் குவித்த மறவர்கள் வாழும் பூமிதான் வல்வெட்டித்துறை. தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகிறது. காரணம் இங்குதான் தமிழீழ தேசிய விடுதலைப் போரை மக்கள் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவரும் தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றிப் புகழப்படுபவருமான பிரபாகரன் அவர்கள் 1954 ஆம் ஆண்டு கார்த்திகை திங்கள் 26ம் நாள் பிறந்தார்.
வல்வெட்டித்துறையில் பிரபலமான குடும்பம் ~திருமேனியார் குடும்பமாகும்~. இக் குடும்பத்தின் மூதாதையரான திருமேனியார் வெங்கடாசலம் என்பவர் அவ்வூரிலுள்ள வல்வை வைத்தீஸ்வரன் கோவிலைக் கட்டியும்இ வல்வை முத்துமாரியம்மன் கோயில்இ நெடியகாடு பிள்ளையார் கோயில் இரண்டையும் கட்ட உதவியும் செய்தார். இவ்வூருக்கு அருகிலுள்ள பருத்தித்துறையில் மெத்தை வீட்டு நாகலிங்கம் என்பவரின் குடும்பமும் பல கோவில்களைக் கட்டியெழுப்பிய குடும்பம் ஆகும். இவ்விரு குடும்பத்தினரும் திருமண உறவின் மூலம் இணைந்தனர். திருமேனியார் குடும்பத்தில் தோன்றிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளையும்இ நாகலிங்கம் வழித்தோன்றிய பார்வதியும் திருமணத்தில் இணைந்து கொண்டனர். இவர்களுக்குப் பிறந்த கடைசிக் குழந்தையே பிரபாகரன் அவர்கள். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள். அண்ணனும் அக்காமார்களும் திருமணம் செய்து விட்டார்கள். பிரபாகரன் அவர்களின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர்.
பிரபாகரன் அவர்கள் தனது கல்வியை வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்த்pலுள்ள 'சிதம்பரா கல்லூரியில்" 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். யாழ்ப் பாணத்தில் அந்நாட்களில் செல்வம்மிக்க குடும்பங்களில் பிறந்த பிள்ளைகள் ஆங்கிலம் கற்பதும் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போவதும் அரச பணிகளில் அமர்வதுமே வாழ்வின் இலட்சியமாகக் கொள்வது நடைமுறையாக இருந்து வந்தன. ஆனால் பிரபாகரன் அவர்களின் சிந்தனையோட்டம் சிறுவயதிலேயே வேறுவிதமாக இருந்தது.
தந்தையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும்போது சிங்களக் காவற்துறையினர் அப்பாவித் தமிழர்களை அடித்து இம்சிப்பதையும் உதைப்பதையும் கண்டதினால் சிறுவனாக இருந்த பிரபாகரனின் பிஞ்சு உள்ளத்தில் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்பட்டதுடன் அவைகளே ஆழமான வடுவையும் ஏற்படுத்திவிட்டன. அதிலும் குறிப்பாகப் பிரபாகரன் அவர்கள் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த முதலாவது தமிழன அழிவில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. சிங்கள இனவெறியரால் எம்மக்கள்இ ஈவிரக்கமில்லாது கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உறுத்தும் சம்பவங்களை அவர் கேள்விப்பட்டதோடுஇ அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறியபோதும் சிறுவர்களைக் கொதிக்கும் தார்ப் பீப்பாக்களினுள் உயிருடன் வீசிக் கொன்ற கோரச் சம்பவங்கள்இ பாணந்துறையில் இந்துக் குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம்இ இவ்வாறு அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்பதையெல்லாம் அவர் அறிந்தபோதும் தமிழ் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்தச் சிங்கள இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உத்வேகம் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் ஆழமாக உறுதியாக உணர்ந்தார்.
இதனால் பிரபாகரன் அவர்கள் படிக்கும் சிறுவனாக இருந்தபோது அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து கைக்குண்டுகளைத் தயாரிக்கப் பழகினார்கள். ஒருமுறை பிரபாகரன் அவர்கள் கைக்குண்டுகளைத் தயாரிக்கும் போது எதிர்பாராதவிதமாகக் குண்டு வெடித்து அவரது காலில் எரிகாயம் ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் அந்த இடம் கருமையாக மாறியது. அதனால் ~கரிகாலன்~ என்னும் புனைபெயரும் பிரபாகரனுக்குச் சிறுவயதிலேயே அமைந்தது.
தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல சிங்கள அரசின் ~தரப்படுத்தல் கொள்கை~ ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. மகன் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் தானே தேடி வந்தது. ஒருமுறை பிரபாகரன் அவர்களைத் தேடி காவற்துறையினர் வந்தனர். அதிகாலை 3 மணிக்கு அவரின் வீட்டுக் கதவைத் தட்டினர். கதவைத் தட்டும் சத்தம் கேட்டவுடனேயே காவற்துறையினர் வந்துவிட்டனர் என்பதைப் புரிந்து கொண்ட பிரபாகரன் அவர்கள் யாரும் அறியாமல் தப்பிவிட்டார். பிரபாகரன் அவர்களின் தாய் கதவைத் திறந்தபோது ஏராளமான காவற்துறையினர் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனார்.
ஏனென்றால் பிரபாகரன் அவர்கள் ~இரகசிய இயக்கத்தில்~ இருக்கிறார் என்ற செய்தியை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. வீடு முழுவதும் காவற் துறையினர் சோதனையிட்டனர். இறுதியில் பிரபாகரன் அவர்களைக் கண்டு பிடிக்க முடியாமல் காவற் துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபாகரன் அவர்கள் தன் வீட்டிற்குத் திரும்பவே இல்லை. பிரபாகரன் அவர்கள் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற செய்தியை அறிந்தபோது அவரது தந்தையார் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே சென்று அவரை வீட்டிற்கு அழைத்துவந்தார். வீட்டிற்கு வந்த பிரபாகரன் அவர்கள் தன் பெற்றோரிடம் பின்வருமாறு கூறினார். "உங்களுக்கோஇ குடும்பத்திற்கோ நான் ஒருபோதும் பயன்படமாட்டேன். என்னால் உங்களுக்கு எத்தகைய தொல்லையும் வேண்டாம். என்னை என்போக்கில் விட்டுவிடுங்கள். இனி எதற்கும் என்னை எதிர்பார்க்காதீர்கள்" என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிப் போய் இரகசிய இயக்க வேலையில் ஈடுபடத் தொடங்கினார்.
ஆரம்பகால புரட்சித் தோழர்கள்
பிரபாகரன் அவர்களின் புரட்சிகரப் போராட்ட வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது ஊரான வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவாகளாகவும் உறவினர்களாகவுமே இருந்தனர். இளம் பிராயத்தில் நெருங்கிப் பழகியவர்களைக் கொண்டு ஒரு புரட்சிகர இயக்கதை;தை ஆரம்பிக்கும்போது அது அப்படித்தான் அமையும். இவ்வாறு அமைவது தவிர்க்க முடியாததுஇ யதார்த்தமானது.
புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் பிறந்தது.
1970ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தமிழர்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட கடுமையான அடக்குமுறையும்இ சகலதுறைகளிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்ட விதமும்இ தமிழ் இளைஞர்;கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புணர்வை உருவாக்கியிருந்தது. சிங்கள இன வெறி ஆட்சிக்கு எதிராக ஏதாவது செய்தாக வேண்டுமென்று இளைஞர்கள் துடித்தனர். தமிழர்களின் கட்சிகளோ அல்லது மற்ற சிங்கள இடதுசாரி இயக்கங்களோ இந்த இளைஞர்களின் மனக்கொதிப்பை புரிந்து கொள்ளவில்லை. கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் தமிழர்களுக்காகப் போராடச் சரியான தலைவர்களோஇ இயக்கங்களோ இல்லை என்று இளைஞர்கள் கருதினார்கள். 30 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வகையான அறப்போராட்டங்களைத் தமிழ்த் தலைவர்கள் நடத்தியிருந்த போதிலும் கூடஇ இலங்கையின் ஆட்சிப் பொறுப்பிலிருந்து அவர்கள் ஒதுக்கியே வைக்கப் பட்டிருந்தனர். பாராளுமன்றத்தில் அவர்கள் எழுப்பிய குரலுக்குச் செவிசாய்ப்பார் யாரும் இல்லை. கானகத்தில் காரிருளில் எழுப்பப்பட்ட குரலாக அவை ஒலித்தன. சிங்கள இன வெறிக்கு இரையாகிப்போன இடதுசாதிக் கட்சிகளும் கூட்டுச்சேர்ந்து தமிழருக்கு எதிராகச் செயற்பட்டன. தமிழர்களின் போராட்டங்களை அவர்களும் அலட்சியம் செய்தனர். எனவே தமிழ் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகளை நம்பக் கொஞ்சமும் தயாராக இருக்க வில்லை.
இதன் விளைவாகத் தமிழ்ப் பகுதியில் அரசியல் சூனியநிலை ஒன்று உருவாயிற்று. சிங்கள பேரினவாதிகளின் தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துஇ தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்நடத்திச் செல்லப் ~புரட்சிகரமான அரசியல் அமைப்பு~ ஒன்று இன்றியமையாதது என்பதைத் தமிழ் இளைஞர்கள் உணரத் தொடங்கினார்கள்.
இதனால் ~தமிழ் மாணவர் பேரவை~ என்ற மாணவர் இயக்கம் 1970 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சிங்கள அரசு கொண்டுவந்த தரப்படுத்தல் திட்டத்திற்கு எதிராக மாணவர்களை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டங்களைத் தமிழ் மாணவர் பேரவை நடாத்தியது. தமிழ் மாணவர் மத்தியில் மாபெரும் சக்தியாக இப்பேரவை வளர்ந்தது. ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலமே சிங்கள இனவெறியர்களின் கொடுமைகளில் இருந்து தமிழர்கள் விடுதலை பெறமுடியும் என்பதை மெல்ல மெல்லத் தமிழ் இளைஞர்கள் உணரத் தொடங்கினர்.
தமிழ் மாணவர்கள் பேரவை பலம் பொருந்திய இயக்கமாக வளர்ந்தது. இதில் தீவிரவாதக் குழுவின் முக்கியமானவராக பிரபாகரன் அவர்கள் இயங்கினார். அக்குழுவில் வயதில் குறைந்தவராகப் பிரபாகரன் அவர்கள் இருந்தபடியால் ~தம்பி~ என்ற செல்லப் பெயர் கொண்டு மற்றவர்களால் அழைக்ப்பட்டார். (இன்றும் இப்பெயர் கொண்டு பிரபாகரன் அவர்களை அழைப்பவர்கள் இருக்கிறார்கள்) தொடக்க காலத்தில் கைக்குண்டுகள் செய்வதற்கும் துப்பாக்கியால் சுடுவதற்கும் இவர்கள் தாமாகவே பயிற்சி பெற்றனர். இந்தத் தீவிரவாதக் குழுவில் பிரபாகரனுக்கு நெருக்கமான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 பேருக்கு மேற்பட்டடோர் இருந்தனர்.
இக்கால கட்டத்தில் அரசாங்கத்திற்குத் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவி;க்கும் வகையில் அரச பேருந்து ஒன்றை எரிப்பது என்ற முடிவை போறுப்பேற்றுக் கொண்டு பிரபாகரன் அவர்கள் உட்பட நான்குபேர் சென்றார்கள். ஆனால் மற்றவர்கள் மூவரும் நடுவிலேயே அச்சமிகுதியால் திரும்பி ஓடி விட்டார்கள். 16 வயதுச் சிறுவனாக இருந்த பிரபாகரன் அவர்கள் மட்டும் மனத்துணிவுடன் சென்று அரச பேருந்தைக் கொளுத்தி விட்டுத் திரும்பி வந்தார். பிரபாகரனின் இந்தத் துணிவும்இ ஆற்றலும் அனைவரையும் கவர்ந்தன. அவரைவிட வயது மூத்தவர்கள் எல்லோரும் அவரின் துணிவையும் பொறுப்பெடுத்த காரியத்தையும் பாராட்டினார்கள். தமிழ் தீவிரவாதத்தின்இ தமிழ் தீவிரவாத இயக்கத்தின் முன்னோடியாகத் தோன்றிய பிரபாகரன் அவர்கள் மீது அனைவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டது.
அதே நேரத்தில் தமிழ் மாணவர் பேரவையின் நடவடிக்கைகளைக் கவனித்து வந்த சிங்கள அரசாங்கம் அதை ஒடுக்குவதற்கு முயன்றது. தமிழ் மாணவர் பேரவை இளைஞர்கள் சிலரைக் காவற்துறையினர் கைதுசெய்து சித்திரவதை செய்தனர். சித்திரவதை தாங்கமுடியாமல் அவர்களில் ஒருசிலர் தமது சக கூட்டாளிகளைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள். சிங்கள காவற்துறையின் கொடுங்கோலர்கள் அனைவரையும் சிறையில் அடைத்து சித்திரவதை செய்தனர். (இக் காலத்தில் கொழுப்பிலிருந்த 4ம் மாடி என்ற கட்டிடம் தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்வதற்கு பெயர் பெற்ற இடமாகும்.) அதனால் பிரபாகரன் அவர்கள் தமிழகத்திற்குச் சென்றார்.
பிரபாகரன் அவர்கள் தமிழகத்தில் தொடர்ந்து இருக்க விரும்பாமல் 1972 ன் ஆரம்பப் பகுதியில் தமிழீழம் திரும்பினார். ஆங்காங்கு சிதறுண்டு இருந்த இளைஞர்களிடையே காணப்பட்ட தீவிரவாதச் செயற்பாடுஇ ஒரு புரட்சிகர இயக்கத்தைஇ புரட்சிகர அரசியற் கோட்பாடுகளைக் கொண்ட ஒரு புரட்சிகர தலைமையை நாடி நின்றது. இப்புரட்சிகரச் சூழ்நிலையில்தான் ~புதிய தமிழ்ப் புலிகள்~ என்ற இயக்கம் 1972இன் நடுப்பகுதிகளில் தலைவர் பிரபாகரன் அவர்களால் அவரின் 17வது வயதில் தொடக்கப்பட்டது. இவ் இயக்கம் மிகவும் கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்டதாக ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது.
புதிய தமிழ்ப் புலிகளும் அவர்களின் செயற்பாடுகளும்

'புதிய தமிழ்ப் புலிகள்" இயக்கத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமாக தலைவர் வே. பிரபாகரன் அவர்களே இருந்தார். இவ் இரகசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்;தில் இருந்தே உறுதியும்இ துணிவும் தியாக சிந்தையும் கொண்ட புரட்சிகர இளைஞர்களை இவ்வமைப்பில்இ தலைவர் பிரபாகரன் அவர்கள்இ தானே தெரிவு செய்து சேர்த்துக் கொண்டதோடுஇ அவர்களுக்குரிய போர்ப் பயிற்சியையும் முன்னின்று தானே கொடுத்து வந்தார்.
(1) புதிய தமிழ்ப் புலிகளின் முதலாவது இராணுவ நடவடிக்கையாகஇ 1975 ஆடி 27 அன்று பொன்னாலை வரதராஐப் பெருமாள் கோவிலுக்கருகில் வைத்து அப்போதைய சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளரும்இ யாழ்ப்பாண மேயருமான அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொல்லப்பட்டார். இத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த புதிய தமிழ்ப்புலிகள் மேயரின் கார்ச் சாரதியை மடக்கிஇ அவரது காரிலேயே ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர்.
இவ்வெற்றிகரமான முதலாவது இராணுவ நடவடிக்கையைத் தானே வகுத்து அதற்குத் தலைமை தாங்கிச்சென்று செய்து முடித்த பெருமை தலைவர் பிரபாகரன் அவர்களையே சாரும். தமிழீழ மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்க முயலும் தமிழ்த் துரோகிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்ததுடன் சுதந்திர தாகம் கொண்ட தமிழ் இளைஞரைப் பொறுத்தவரை இந்நடவடிக்கை தமிழீழ விடுதலையை நோக்கிய நீண்டஇ கடினமான பயணத்தில் தலைவர் பிரபாகரனின் ஆளுமையிலும் தலைமைத்துவத்திலும் நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும் அமைந்தது.
(2)'புதிய தமிழ்ப் புலிகள்
இயக்கத்தின் தலைமறைவு வாழ்க்கைக்கும் அதனைக் கட்டியெழுப்புவதற்கும் நிதி பெருமளவில் தேவைப்பட்டது. இதற்கு அரசாங்கப் பணத்தைப் பறித்தெடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது.
சிறீலங்கா அரசு எல்லா மக்களினதும் வரிப்பணத்திலிருந்தே தமது நிதியினைப் பெற்றுக் கொள்கிறதாயினும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களில் தமிழ்ப் பிரதேசங்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டே வந்தன. எனவே அரசாங்கப் பணத்தை பறித்தெடுத்துத் தமிழ் மக்களின் விடுதலை இயக்கத்திற்கான நிதி ஆதாரத்தைப் பெற்றுக்கொள்வது நியாயமானது என உணர்ந்து கொண்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் 1976 பங்குனி 5ம் நாள் சிறீலங்கா அரசுக்குச் சொந்தமான புத்தூர் மக்கள் வங்கிக்குள் பட்டப் பகலில் தன் தோழர்களுடன் புகுந்து துப்பாக்கி முiயில் ரொக்கமாக 5 இலட்சம் ரூபாவையும் நகையாக 2 இலட்சம் ரூபாவையும் எடுத்துக் கொண்டு சென்றார்.
அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்டதுஇ அதையடுத்து புத்தூர் வங்கிச் சம்பவம் ஆகியவற்றைத் தொடர்ந்து வடக்கில் ஒரு விசேட உளவுப் படையின் பிரிவு அமைக்கப்பட்டது. 'புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தை" அழித்தொழிப்பதையே முக்கிய நோக்காகக் கொண்டு கொழும்பிலிருந்த பொலிஸ் தலைமையகம் இப்பிரிவை உருவாக்கியது. இப்பிரிவு தகவல் கொடுப்போர்இ துரோகிகள் ஆகியோரைக் கொண்டதாக தமிழீழப் பகுதிகளில் செயற்படத் தொடங்கியது.
தமிழீழ விடுதலைப் புலிகள்
புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம்இ 1976 வைகாசி 5ம் நாள் 'தமிழீழ விடுதலைப் புலிகள்" என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும்இ இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். ~புதிய தமிழ்ப் புலிகள்~ இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுஇ முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில்இ சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.
அத்துடன் தலைவர் பிரபாகரனால்இ இவ்வமைப்பு நகர்ப்புறக் கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டுத் தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற இலட்சியத்துடன்இ தமிழீழ மக்களின் புரட்சிகர ஆயுதப் போராட்ட இயக்கமாக விரிவடைந்தது. நிராயுதபாணிகளானஇ வலிமை குறைந்த தமிழீழ மக்கள் சிங்கள இனவாத அரசின் பாரிய இராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்ட கெரில்லா யுத்த பாதையே மிகவும் பொருத்தமானது என்பதைத் தனது தீர்க்கதரிசனமான கண்ணோ- ட்டத்தில் உணர்ந்து கொண்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் பரந்துபட்ட மக்கள் பங்கு கொள்ளும் வெகுசனப் போராட்டத்தின் முன்னோடி நடவடிக்கையாக கெரில்லாப் போர் முறைப்படுத்தினார்.
இதுபற்றித் தலைவர் பிரபாகரன் குறிப்பிடுகையில் 'கெரில்லாப் போராட்டம் என்பது ஒரு வெகுசனப் போராட்ட வடிவம். கெரில்லாப் போர்முறை மக்கள் போராட்டத்திற்கு முரண்பட்டதல்ல. மக்கள் போராட்டத்தின் உன்னத வடிவமாகவே அதனைக் கொள்ளவேண்டும். மக்கள் மத்தியில் கருக்கொண்டுஇ மக்களது அபிலாசைகளின் வெளிப்பாடாக உருவகம் கொள்ளும் பொழுதே கெரில்லாப் போர் வெகுசனப் போராட்ட வடிவத்தைப் பெறுகிறது. கெரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ளச் செய்து அப்போரில் மக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்து இப்போர் முறையை பரந்துபட்ட போராக விரிவாக்குவதே எனது நோக்கமாகும்" என்று கூறினார்.
தலைவர் பிரபாகரன்இ தமிழீழ விடுதலைப் போரில் தமழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளை முப்பெரும் பிரிவாக வகுத்ததார்.
(1) சிறீலங்கா பொலிசின் உளவுப் படையைஇ துரோகிகளாக அழித்தல்.
(2) தமிழீழத்தில் உள்ள சிறீலங்கா பொலிஸ் நிர்வாக அமைப்பை நிலைகுலையச் செய்தல்.
(3) இராணுவ அணிகள் முகாம்கள் மீது மறைந்திருந்தும் நேரிடையாகவும் தாக்கி அழித்துஇ அவ்விடங்களில் தமிழீழ மக்களுக்கு ஏற்ற சிவில் நிர்வாக அமைப்பை உருவாக்கி அதனூடு தமிழீழத்தில் சுயாட்சியை நிறுவுதல்.
1976 ஆடி 2ம் நாள் உரும்பிராயைச் சேர்ந்த நடராசா என்ற பெற்றோல் நிலைய முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். 1977 மாசி 14ம் நாள் காவற்துறை கான்ஸ்டபிள் கருணாநிதி மாவிட்டபுரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1977 வைகாசித் திங்கள் 18ம் நாள் சண்முகநாதன் என்ற பெயரைக் கொண்ட 2 காவற்துறையினர் இணுவிலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1977 ஆவணியில் ஐ.தே.கட்சி அரசால் 'தமிழின அழிப்பு" ஒன்று இலங்கைத் தீவு முழுவதிலும் நடத்தி முடிக்கப்பட்டது. 1978 தை 27ம் நாள் பொத்துவில் தொகுதியின் தமிழர் கூட்டணி வேட்பாளர் கனகரத்தினம் கொழுப்பில் வைத்துச் சுடப்பட்டார்.
1978 சித்திரை 7ம் நாள்இ கொழுப்பு 4ம் மாடி சித்திரவதையில் பெயர் பெற்ற இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை உட்பட 4 சிறீலங்கா உளவுப் படையைச் சேர்ந்த காவற் துறையினர் முருங்கன் மடு வீதிக்கு உட்புறமான காட்டில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1978 சித்திரை 25ம் நாள்இ முதன்முறையாக புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தின் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் வரை எல்லாமாகச் சேர்ந்து 11 இராணுவ நடவடிக்கைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பகிரங்கமாக உரிமை கோரி அறிக்கை விட்டனர்.
1978 வைகாசி 19ம் நாள் 'தமிழீழ விடுதலைப் புலிகள் தடைச்சட்டம்" சிறீலங்காப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இக் கொடூரமான சட்டம் விடுதலைப் போராளிகளை அழிப்பதற்கு சிறீலங்கா ஆயுதப் படைகளுக்கு சகலவிதமான அதிகாரங் களையும் வழங்கியது.
1978 ஆவணி 7ம் நாள் ஐ.தே.க. கட்சியின் Nஐ.ஆர். nஐயவர்த்தனா அரசு 'புதிய அரசியலமைப்பை" உருவாக்கி தமிழ் மொழியை இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளியது. 1978 மார்கழி 5ம் நாள் திருநெல்வேலியில் சிறீலங்கா அரசுக்கு சொந்தமான வங்கியில் இருந்து 12 லட்சம் ரூபா பறிக்கப்பட்டதுடன் இரண்டு காவற்துறையினரும் சுட்டு; கொல்லப்பட்டனர்.
1979 ஆடி 20ம் நாள் Nஐ.ஆர்.nஐயவர்த்தனாவின் இனவெறி அரசு விடுதலைப்புலிகள் தடைச்சட்டத்திற்கு எதிராகப் படுமோசமான 'பயங்கரவாதத் தடைச்சட்டத்தை" அமுலுக்கு கொண்டு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒருவரை 18 மாதகாலத்திற்கு வெளியுலகத் தொடர்பு ஏதும் இன்றி தனிமைச் சிறையில் வைக்கமுடியும்.
இதே பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அதேதினம் வடக்கிpல் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி 1979 மார்கழி 31ம் நாளுக்கு முன் அதவாது 6 திங்களுக்குள் வடக்கே விடுதலைப்போரை (Nஐ.ஆரின் மொழியில் பயங்கரவாதத்தை) அழித்து ஒழிக்குமாறு உத்தரவிட்டுப் பிரிகேடியர் வீரதுங்காவை வட மாகாணத்துக்கு அனுப்பினார் Nஐ.ஆர். nஐயவர்த்தன.
சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது இராணுவ அடக்குமுறையைத் தீவிரமாக்கித் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்குச் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முனைந்து நின்றபோது ஆயுதப் போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் உறுதிப்படுத்தி விரிவாக்க வேண்டும் என்ற நோக்கில்இ தலைவர் பிரபாகரன் அவர்கள் அரசாங்கத்தின் எதிர்ப்புரட்சி நடவடிக்கையை முறியடிப்பதற்காகக் கெரில்லா அமைப்பு முறையைப் பலப்படுத்தி அரசியல் பிரிவையும் விரிவாக்க முடிவு செய்தார்.
இதன்படி 1979ம் 1980ம் ஆண்டுகளில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாகப் பின்போட்டுவிட்டுஇ இயக்க அமைப்பினைப் பலப்படுத்துவதில் தலைவர் பிரபாகரன் கவனம் செலுத்தினார். இக்கால கட்டத்திலேயே ~புரட்சிகர அரசியற் கோட்பாட்டைக் கொண்ட அரசியல் திட்டத்தை வரைந்து இதனூடு அரசியல் விழிப்புணர்வு கொண்ட போராளிகளை உருவாக்கினார். இக்காலகட்டத்திலேயே சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைக்குக் குரல் கொடுக்குமுகமாக தமழீழ விடுதலைப் புலிகளின் கிளைகளை நிறுவி சர்வதேச முற்போக்கு அமைப்புகளுடனும் நல்லுறவுகளை ஏற்படுத்துவது தலைவர் பிரபாகரனின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
1981ம் ஆண்டு வைகாசி 31ம் நாள் சிங்கள இராணுவப் படைகளும் ஐக்கிய தேசியக் கட்சிக் காடையர்களும் சேர்ந்து யாழ் நகரை எரியூட்டினர். தென்னாசியாவிலேயே தலைசிறந்ததாகக் கருதப்பட்ட யாழ் நூல் நிலையத்தை எரியூட்டி விலைமதிப்பற்ற 94இ000 புத்தகங்களைச் சாம்பல் மேடாக்கினர். பத்திரிகை அலுவலகமும் தீக்கிரையாக்கப்பட்டது. இவ்வாறு தமிழினத்தின் மீது கலாச்சாரப் படுகொலைத் திட்டமாக அமைந்த இவ்வழிவுகளைத் தலைமை தாங்கிச் செய்து முடித்தவர்கள் அப்போதைய ஐ.தே.கட்சியின் ஆட்சியில் மந்திரியாகவும்இ பின்னர் எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்து 24 ஐப்பசி 94ல் குண்டுத் தாக்குதல் ஒன்றில் பலியான ஐ.தே. கட்சியின் சனாதிபதி வேட்பாளரான காமினி திசநாயக்காவும் என்று நம்பகமாக அறியப்படுகிறது.
இராணுவ அட்டூழியத்தாலும் வன்முறையாலும் தமிழீழ மக்களை அடிபணியச் செய்ய முடியாது என்பதனைச் சிங்கள இனவாத அரசுக்கு உணர்த்த வேண்டும் எனத் தீர்மானித்த தலைவர் பிரபாகரன் படையினர் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கும்படி போராளிகளுக்கு கட்டளையிட்டார். தாக்குதல்களும் தீவிரமாகின.
சிறீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல்
1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும்.
1982 ஆடி 2ம் நாள் நெல்லியடியில் காவற்துறைப் படையின் மீது நடத்தப் பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டு 3 பேர் படுகாயப்படுத்தப்பட்டனர். அவர்களின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
1982 புரட்டாதி 29ம் நாள் இனவெறியன் Nஐ.ஆர். nஐயவர்த்தனா சனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பொன்னாலைப் பாலத்தில் வந்து கொண்டிருந்த கடற்படை வாகனங்களை அழிப்பதற்கு கண்ணி வெடிகளை விதைத்து வெடிக்க வைத்தனர்.
1982 ஐப்பசி 27ம் நாள் சாவகச்சேரி காவற்துறை நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி 3 பேரைச் சுட்டுக்கொன்றுஇ 3 பேரைக் காயப்படுத்திஇ பெரும்தொகையான ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றிச் சென்றார்கள். இத் தாக்குதலை அடுத்து வட மாகாணத்தின் பல காவற்துறை நிலையங்கள் மூடப்பட்டன. வடக்கில் காவற்துறை நிர்வாகம் நிலைகுலைந்து முடங்கிப் போனது.
1983 மாசி 18ம் நாள் பருத்தித்துறை காவற்துறை நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1983 பங்குனி 4ம் நாள் பரந்தனருகே உமையாள்புரத்தில் இராணுவத் தொடர்மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் தொடுத்து நேரடிச் சமரில் ஒரு மணித்தியாலயமாக ஈடுபட்டனர். இத்தாக்குதலில் இராணுவக் கவச வண்டி ஒன்று சேதமாக்ககப்பட்டதுடன் இராணுவத்தினர் ஐவரும் படுகாயம் அடைந்தனர்.
1983 சித்திரை 2ம் நாள் வடமாகாணத்தில் பாதுகாப்பையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக யாழ். அரசாங்க அதிபர் ~பாதுகாப்பு மாநாடு~ ஒன்றைக கச்சேரியில் நடத்துவதற்குத் திட்டமிட்டு இருந்தபோது மாநாடு தொடங்குவதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ் கச்சேரிச் செயலகக் கட்டிடத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தெறிந்து தமது எதிர்ப்பை சிறீலங்கா அரசிற்கு உணர்த்தினர்.
1983 வைகாசி 18ம் நாள் வடக்கில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடாத்துவதென அறிவிப்பு செய்தது. இத்தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி தலைவர் பிரபாகரன் தமிழீழ மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்இ சிறீலங்கா அரசின் தேர்தல் மாயையிலிருந்து விடுபடுமாறும் சிறீலங்கா அரசின் சகல நிர்வாகங்களையும் நிராகரிக்குமாறும் வெகுசன ஆயுதப் போராட்டத்திற்கு அணி திரளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
1983 சித்திரை 29ம் நாள் சிறீலங்கா அரசின் இனவெறி அரசை ஆதரிக்கும் சகல தமிழ்த் துரோகிகளுக்கும் எச்சரிக்கையாக மூன்று ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த இராணுவ நடவடிக்கையின் விளைவாக ஐ.தே. கட்சியின் சார்பில் நின்ற சகல தமிழ் வேட்பாளர்களும் தேர்தலிலிருந்து விலகியதுடன் தமிழர்கள் பலர் ஐ.தே.கட்சியிலிருந்தும் நீங்கிக்கொண்டனர்.
1983 கைகாசி 18ம் நாள் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு முடிவடைவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்பாக நல்லூர் கந்தர் மடத்தில் தேர்தல் சாவடிக்குக் காவலில் நின்ற இராணுவஇ காவற்துறைப்படைகளின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் ஒருவர் கொல்லப்பட காவற்துறையினர் இருவரும் இராணுவத்தினர் இருவரும் படுகாயம் அடைந்தனர். இராணுவத்திடமிருந்து தானியங்கு சுரிகுழல் துப்பாக்கி ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர்.
இவ் வெற்றிகரமான தாக்குதலையடுத்து விடுதலைப் போராளிகள் (அரசாங்கத்தின் மொழியில் பயங்கரவாதிகள்) என்று சந்தேகிக்கும் எவரையும் கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளவும் பிரேத பரிசோதனைஇ நீதிமன்ற விசாரணை எதுவுமின்றி சுடப்பட்ட நபர்களின் சடலங்களைப் புதைக்கவும் இராணுவத்துக்கு Nஐ.ஆர். அரசு அதிகாரங்களை வழங்கியது.
1983 ஆடி 23ம் நாள் நள்ளிரவில் திருநெல்வேலியிலுள்ள பலாலி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் படைப்பிரிவு இராணுவத்திற் கெதிரான திடீர்த் தாக்குதலுக்காக காத்து நின்றது. 14 விடுதலைப் புலிகளைக் கொண்ட இப்பிரிவில் தலைவர் பிரபாகரனும் ஓரு போராளியாக நின்றுகொண்டு அத்தாக்குதலின் தலைமைப் பொறுப்பை லெப்டினன்ட் செல்லக்கிளியிடம் கொடுத்து இருந்தார். குறிப்பிட்ட இடத்துக்கு இராணுவத்தொடர் வந்ததும் கண்ணிவெடியை வெடிக்க வைத்து தாக்குதல் தொடுக்கப் பட்டது. இத்தாக்குதலில் இராணுவத்தினர் 13 பேர் பலியாகினர். பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. தலைவர் பிரபாகரன் மட்டும் இத்தாக்குதலில் இராணுவத்தினர் எழுவரை சுட்டுக் கொன்றார்.
இத்தாக்குதல் சிங்கள இராணுவத்தை நிலைகுலையைச் செய்தது. இத்தாக்குதல் சம்பவத்தை உடனடிக் காரணமாக எடுத்துக்கொண்ட சிங்கள அரசு ஏற்கனவே திட்டமிட்- டிருந்ததன்படி தமிழினப் படுகொலையை இலங்கைத் தீவு அடங்கலும் பரவாலகக் கட்டவிழ்த்து விட்டது. தமிழ் மக்கள் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். கொழும்பில் தமிழர்களின் பொருளாதாரத்தளம் முற்றாக அழிக்கப்பட்டது. இவ்வின ஒழிப்பு முழுமையாகச் சிங்கள அரசின் அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் அரச படைகளினதும் ஆதரவுடன் நடத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னரே தமிழ்மக்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர்இ தமிழீழத்தை சிறீலங்காவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மீட்டெடுத்துஇ விடுதலை பெற்ற தமிழீழத்தில்இ தமிழீழ அரசை நிறுவி வாழ்வதுதான் எமக்கும் எமது எதிர்காலச் சந்ததிக்கும் பாதுகாப்பானது என்று. இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வு தமிழீழ விடுதலைப் போரில் பொதுமக்களும் பங்கேற்கும் நிலையை உருவாக்கியது. தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளத் தொடங்கினர்.
தமிழீழப் போர் 1
(ஆவணி 1984 - ஆடி 1987)
ஆடி 1983இல் இலங்கைத் தீவில் சிறீலங்கா அரசு தமிழீழ மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்ட இன அழிப்பு நடவடிக்கையால் விழிப்புணர்வு பெற்ற இளைஞர்களும் யுவதிகளும் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்தனர். விடுதலைப் புலிகளின் கெரில்லா அணிகள் பன்மடங்காகப் பெருகின. இந்நிலையில் தலைவர் பிரபாகரன் கெரில்லா அணிகளைப் புரட்சிகர மக்கள் இராணுவமாகக் கட்டி எழுப்பும் நோக்குடன் அரசியல்இ இராணுவ அமைப்புக்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். இதனால் ஆடி 1983இல் இருந்து மாசி 1984வரை இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்திஇ பாரிய கெரில்லா இராணுவப் பயிற்சித் திட்டங்களை வகுத்து அரசியல்இ இராணுவ அமைப்புகளை விரிவாக்கம் செய்தார்.
தமிழீழப் போர் ஒன்றின் மிகக் கொந்தளிப்பான காலகட்டம் இந்த ஆடி 1983 இன அழிப்புடன்தான் ஆரம்பமாகின்றது. இந்தக் காலகட்டத்தில் புயலின் மையமாக நின்றுஇ ஈடுகொடுத்துஇ எல்லா எதிர்ப்பியக்கத்திற்கும் தமிழீழ மக்களின் வீரவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் அவர்கள் தான்.
இந்தியத் தலையீடு
இதுவரை காலமும் இலங்கைத் தீவை அதிரவைத்த சம்பவங்களையும் அதன் வரலாற்றுப் போக்கினையும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் அரசியல்இ இராணுவ நகர்வுகளையும் மிக உன்னிப்பாக அவதானித்து வந்த இந்திய அரசு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின் பேரில் ஆடிக்கலவரத்தை ஏதுவாகக் கொண்டு இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையில் தலையிட முடிவு செய்தது.
1983 ஆவணியில்இ இலங்கைத் தீவை தனது பூகோள-கேந்திர ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவர இந்திய அரசு முடிவு செய்தது. தமிழ்ப் போராளிகளுக்கு ஆயதமும்பயிற்சியும் அளித்து ஆயத எதிர்ப்பயிக்கத்தைத் தீவிரமாக்கிஇ சிங்கள அரசுக்கு நெருக்குதல் கொடுத்துஇ தனது பூகோள நலன்களை சாதித்துக் கொள்ள இந்தியாவின் உளவுப்பிரிவான ~றோ~ மூலம் திட்டமிட்டு செயற்பட்டது. அதேநேரத்தில் பல தமிழ் இயக்கங்களுக்குக் கூடிய அளவு ஆயுதங்களும் பயிற்சியும் பண உதவியும் அளித்துவிட்டால் இராணுவ சம பலத்தை மாற்றியமைத்து ~தமிழீழ விடுதலை~யில் உறுதியாக நிற்கும் தலைவர் பிரபாகரனையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரலாம் அல்லது ஒழித்து விடலாம் எனவுந் திட்டமிட்டு இந்திய அரசு செயற்பட்டது.
ஆனால் இவை யாவற்றையும் நன்கு அவதானித்து அதற்கு ஏற்ப திட்டமிட்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்தியா விடுதலைப் புலிகளுக்கு செய்துவந்த சிறு உதவிகளைப் பெற்றுக்கொண்ட அதே நேரத்தில் தன் ஆளுமையால் எவருக்கும் தெரியாமல் குறிப்பாக இந்திய அரசுக்கும் அதன் உளவுப்படைக்கும் தெரியாமல் விடுதலைப் போருக்குத் தேவையான பல ஆயத தளபாடங்களையும் வேறு பொருட்களையும் தமிழீழத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தார்.
மாசி 24இ 1983இல் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பமாகின. தலைவர் பிரபாகரனின் தலைமையில் தமிழீழத்தில் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்தது. தொடர்ச்சியாகவும் தீர்க்கமாகவும் விடுதலைப் புலிகளின் கெரில்லா அணியினர் பல அதிரடித் தாக்குதல்களை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான இராணுவத்தினரைக் கொன்றனர். இதனால் கொதிப்படைந்த இராணுவம் அப்பாவிப் பொது மக்களைக் கொன்று குவித்தது. தலைவர் பிரபாகரனின் தலைமையில் விடுதலைப் புலிகள் புரிந்து வந்த போராட்ட சாதனைகளைக் கண்டு தமிழீழ மக்கள் பூரிப்படைந்தனர்.
ஆனால் இந்திய அரசோ கலக்கம் அடைந்திருந்த நிலையில் ஐப்பசி 31இ 1984 இல் இந்திரா காந்தி தன் மெய்ப்பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அரசியல் அனுபவம் குறைந்த விமான ஓட்டியான இந்திரா காந்தியின் மூத்த மகன் ~ராஐPவ் காந்தி~ இந்தியப் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் இலங்கைத் தீவின் இனப் பிரச்சினை பற்றியும் தமிழீழ விடுதலைப் போர் பற்றியும் குறிப்பாக தலைவர் பிரபாகரன் பற்றியும் மிகவும் தவறான எண்ணங்கள் கொண்டு செயற்படத் தொடங்கினார்.
தமிழீழ மக்களின் உயிர்வாழும் உரிமை இலங்கைத் தீவில் சிறீலங்கா அரசால் பறிக்கப் பட்டுள்ளது என்ற உண்மையைப் புரிய மறுத்த ராஐPவ் காந்தி பதவியேற்ற காலம் முதல் தமிழீழ விடுதலைக்கு எதிராகஇ சிறீலங்கா அரசுக்குச் சார்பாகச் செயற்படத் தொடங்கினார். இதில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை வழிநடத்தி வந்த தலைவர் பிரபாகரனுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் குறிப்பாக ராஐPவ் காந்திக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது முப்பத்தொராவது வயதில் தமிழீழம்இ புங்குடுதீவைச் சேர்ந்த மதிவதனி என்ற பெண்ணை 1984ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திம்புப் பேச்சுவார்த்தை
ராஜிவ் காந்தியின் தலைமையில் இந்திய அரசு இலங்கைத்தீவின் இனப்பிரச்சினையை தன் விருப்பத்திற்கு ஏற்ப கையாளத் தொடங்கிஇ ஈடுபட்டுவந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அழுத்தங்களைப் போட்டுஇ 1985இன் ஆரம்பத்திலிருந்தே தலைவர் பிரபாகரனின் தலைமையில் கெரில்லா நடவடிக்கைகளில் 1985 ஆனி 18இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ஆயுதப் படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அதே ஆண்டின் ஆடிமாத முற்பகுதியில் இந்திய அரசின் மத்தியத்துவத்தின் கீழ் பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுக்கள் ஆரம்பமாயின.
சகல தமிழ் குழுக்களும் கலந்து கொண்டன. தமிழர் தேசியம் தமிழர் தாயகம் தமிழர் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்து தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்க வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை மற்றைய தமிழ் குழுக்களும் ஏற்றுக்கொண்டன. ஆனால் இக் கோரிக்கையைச் சிங்கள அரசு நிராகரித்தது. இப்படியாகச் சிக்கலடைந்த திம்புப் பேச்சு வார்த்தைகள்இ போர் நிறுத்தத்தை மீறி சிங்களப்படைகள் திருகோணமலையிலும் வவுனியாவிலும் நடாத்தி முடித்த தமிழினப் படுகொலையில் 200 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முறிவடைந்தன. இந்நேரத்தில் தமிழீழத்தில் தன் தளபதிகளுடன் தலைவர் பிரபாகரன் போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை பற்றிய நிலைப்பாடுகள் குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.
பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு. அன்ரன் பாலசிங்கம் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார். இதனால் தலைவர் பிரபாகரனுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் பாரிய முரண்பாடும் இடைவெளியும் ஏற்பட்டது. ஆனால் இந்தியா பற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை தலைவர் பிரபாகரன் பின்வருமாறு கூறியிருக்கிறார். ~~எமக்கு இந்தியாவின் உதவியும் நல்லெண்ணமும் அவசியம். அதே வேளையில் இந்தியா தனது தீர்வைத் தமிழீழ மக்கள் மீது திணிப்பதை நாம் விருப்பவில்லை. தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் முழு உரிமையும் எமது மக்களுக்கு உண்டு~~ என்று.
ஆனால் இந்திய அரசும் அதன் பிரதமரும் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ மக்களின் விடுதலையில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளாமல் அப்போதைய தமிழக முதல்வருக்கு அழுத்தங்களைக் கொடுத்துஇ 1986ம் ஆண்டு ஐப்பசியில் தமிழக காவற்துறை மூலம் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் வைத்திருந்த தகவல் தொடர்புச் சாதனங்களைப் பறித்தார்கள். தலைவர் பிரபாகரனையும் மற்றைய போராளிகளையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று குற்றவாளிகளை நடத்துவது போன்று நடத்தினார்கள்.
சாகும்வரையிலான உண்ணாவிரதம்
இந்நிலையில் தலைவர் பிரபாகரன் என்ன செய்யப்போகிறார் என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாக இருந்தது.
ஆயுதப் போராட்ட இயக்கத்தின் தளபதிஇ சிங்களப்படைகளின் சிம்ம சொப்பனமான தலைவர் பிரபாகரன்இ அனைவரும் எதிர்பார்த்ததிற்கு மாறாக தமிழகக் காவற்துறையினர் தங்களிடம் இருந்து பறித்த தகவல் தொடர்புச் சாதனங்களைத் திரும்பித்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நீர்இ ஆகாரம் இன்றி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை 1986ம் ஆண்டு கார்த்திகை 22ம் நாள் தொடங்கினார்.
அவரின் இந்தச் செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. தலைவர் பிரபாகரனின் மன உறுதியைப் புரிந்துகொண்ட இந்திய அரசு கோரிக்கையை ஏற்றுத் தகவல் தொடர்பு சாதனங்களைத் திருப்பிக் கொடுத்தது. உண்ணாவிரதம் கைவிடப் பட்டது. இவ் உண்ணாவிரதம் குறித்து அப்போது சில பத்திரிகையாளர்கள் தலைவர் பிரபாகரனிடம் வினாத்தொடுத்தார்கள்.
பத்திரிகையாளர்-
உங்களுடைய அகிம்சைப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்திருக்கும் போது இலங்கையிலும் அகிம்சை முறையிலே போராடலாமேஇ ஆயுதம் ஏந்திப் போராட வேண்டய அவசியம் ஏன்? என்று கேட்டார்கள். தலைவர் பிரபாகரன்"
உலகிலேயே தன்னுடைய சுதந்திரத்தைப் பெறுவதற்கு அகிம்சை முறையில் போராடி வெற்றி பெற்ற நாடு இந்தியா. எனவே அகிம்சைப் போராட்டத்தின் மகத்துவத்தைப் புரிந்திருக்கிற இந்தியாவில் எனது அகிம்சைப் போராட்டத்திற்கு வெற்றிகிடைத்திருக்கிறது. ஆனால் மனித நேயமற்ற இனவெறிச் சிங்கள அரசிடம் அகிம்சை முறை எடுபடாது. எனவேதான் தமிழீழத்தில் நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடுகிறோம்" என்றார்.
பெங்களுர் மாநாடு
இதற்குப் பின் பெங்களுரில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள சிங்கள அரசின் சனாதிபதி Nஐ.ஆர் nஐயவர்த்தனா வந்தபோது அவருடன் பேச்சுவார்த்தையில் கிழக்கு மாகாணத்தைத் தமிழர்இ சிங்களவர்இ முஸ்லிம் என்ற ரீதியில் மூன்று பகுதிகளாகவும் பிரிக்கலாம்~~ என்று Nஐ.ஆர். nஐயவர்த்தனா சொன்னதாக தலைவர் பிரபாகரனிடம் இந்திய அரச தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தலைவர் பிரபாகரனோ ~~வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரண்டாக இருப்பதனை ஒன்றாக இணைக்கவேண்டும் என்பதனை நாங்கள் வற்புறுத்திக் கொண்டிருக்கும் போதுஇ இரண்டை நாலாக கூறுபோடும் யோசனையை நாங்கள் எப்படி ஏற்கமுடியும்?~~ என்று கூறி நிராகரித்து விட்டார்.
அத்துடன் இந்த பெங்களுர் பேச்சுவார்த்தையில் தான்இ தலைவர் பிரபாகரனுக்கு முதல் அமைச்சர் பதவி தருவதாக Nஐ.ஆர். nஐயவர்த்தனா இந்திய அரசுக்கூடாக தெரிவித்தார். இதற்கு தலைவர் பிரபாகரன் ~~இது ஒரு மாயவலைஇ தமிழ் இனத்தை அழிப்பதற்கு வேறு வகையாகப் பின்னப்பட்ட சதிவலை. அதிகாரங்கள் எதுவுமற்றஇ நினைத்தால் சனாதிபதியால் கலைக்கக் கூடிய மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யமுடியாத பொம்மைப் பதவிதான் முதல் மந்திரிப் பதவி~~ என்று கூறி அதனைத் தூக்கி எறிந்துவி;ட்டார்.
தமிழீழம் திரும்புதல்
தமிழ் நாட்டில் இருக்கும் வரை தனக்கு மத்திய மாநில அரசுகளின் நிர்ப்பந்தம் இருந்து கொண்டேயிருக்கும். இந்திய அரசுடன் பேசவரும்போது டில்லியிலோ அல்லது சென்னையிலோ தன்னைக் கொலை செய்து தமிழீழப் போரை அழிக்க முயற்சிக்கலாம். மொத்தத்தில் தமிழ் நாட்டில் இருக்கும்வரை ஆபத்து நீடிக்கவே செய்யும். எனவே தமிழீழம் திரும்பிச் செல்வதன் மூலம் விடுதலைப் போர் மேலும் வலுவடையும் என்ற உறுதியான முடிவில் தலைவர் பிரபாகரன் 1987ம் ஆண்டு தை 3ம் நாள் தமிழீழம் திரும்பினார்.
தலைவர் பிரபாகரன் தமிழீழம் திரும்பியதனை அறிந்த சிறீலங்கா அரசும் அதன் படைகளும் கலக்கம் அடைந்த வேளையில்இ இந்திய அரசும் அதன் உளவுப்படையும் குழப்பம் அடைந்தன. இனி எவ்விதம் இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையில் தலையிடுவது என்று குழம்பிய நிலையில் சிறீலங்காப் படைகளின் சில மூர்க்கமான இராணுவ நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஒத்துழைத்து அதன்மூலம் தமிழீழ மக்களுக்கு ஏற்படும் பாரிய அழிவுகளில் இருந்து அவர்களை மீட்கும் ~~இரட்சகர்~~ என்ற போர்வையில் தமிழீழத்தில் தன் இராணுவத் தலையீட்டை மேற்கொள்ளலாம் எனத்திட்ட மிட்டு இந்திய அரசு செயற்பட்டது.
1987 வைகாசி 1ம் நாள் உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழமக்களுக்கு ஆற்றிய உரையில்இ ~~நாம் போராடிஇ இரத்தம் சிந்திஇ எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும். எமக்கு வேறு வழியே இல்லை. ஒன்று அடிமைகளாக அழிந்தொழிய வேண்டும் அல்லது போராடிச் சுதந்திரமாக வாழ வேண்டும். இதுதான் எமது அரசியல் தலைவிதி. இன்று இந்தத் தொழிலாளர் தினத்தில் நாம் ஒரு உறுதி செய்து கொள்வோம். அதாவது சுதந்திர தமிழீழ தனி அரசுதான் எமது பிரச்சினைக்கு ஒரே தீர்வு. இறுதியான தீர்வு. இந்தத் தனி அரசை அமைக்க நாம் எமது உயிர்இ உடல்இ ஆன்மாவை அர்ப்பணித்துப் போராடுவோம். இது எமது தொழிலாளர் தினப் பிரகடனமாக அமையட்டும்" என்றார்.
தமிழீழத்தில் இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீடு
1987ம் ஆண்டு ஆடி 24ம் நாள் இந்திய அதிகாரிகள் சிலர் தலைவர் பிரபாகரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்து 'இந்தியாவின் பிரதமர் ராஐPவ் காந்தி உங்களைச் சந்தித்து முக்கியமான விடயமாகப் பேசவிரும்புவதாக" கூறித் தலைவர் பிரபாகரனை டில்லிக்கு அழைத்து செல்ல முயன்றார்கள்இ அவசரப்படுத்தினார்கள்.
இந்நிலையில் தமிழீழ மக்களுக்கு தலைவர் பிரபாகரன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் 'இன்று தமிழ் மக்கள் தங்கள் இலட்சியத்தை வென்று எடுக்கும் ஒரு தலைமையைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை அறுதி யிட்டுக் கூறுகின்றேன். நீங்கள் எனக்கு அளித்துவரும் பொறுப்புக்களை நான் நேர்மையாகவும் உண்மையாகவும் உறுதியுடனும் செய்வேன் என நம்புகின்றேன். தற்காலத்தில் காணப்படும் இடைக்கால தீர்வுகள் எமது பிரச்சினையின் தீர்வாக அமையாது.
எனவே தமிழ் மக்களின் நிரந்தரமானஇ நிம்மதியானஇ சுபீட்சமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நிரந்தர தீர்வுக்காகவே நான் பாடுபடுகின்றேன். இத் தீர்வு தமிழீழம் என்றே நான் நம்புகிறேன். இந்தியப் பிரதமர் ராஐPவ் காந்தியின் விசேட அழைப்பின் பேரிலேயே நான் தமிழீழத்தைவிட்டு உத்தியோக பூர்வமாக இந்தியா செல்கின்றேன்" என்று கூறிவிட்டு இந்திய அரசு அனுப்பி இருந்த இராணுவ கெலிகொப்டரில் டில்லிக்கு புறப்பட்டார். போகும் வழியில் தமிழகத்தின் முதலமைச்சர் எம்.ஐp. ஆரை சந்தித்துப் பேசினார். அப்போதும் எதற்காக இந்த அவசர அழைப்பு என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. டில்லி சென்ற தலைவர் பிரபாகரனையும் அவரது ஆலோசகர்களையும் ~அசோகா ஹொட்டலில்~ தங்கவைத்தனர்.
இந்தியாவின் சிறீலங்காவுக்கான தூதுவர் தீட்சித்இ இந்திய வெளிநாட்டுத்துறைச் செயலாளர் மேனன் உட்படப் பல அதிகாரிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து இந்தியாவும் சிறீலங்காவும் செய்து கொள்ளவிருக்கும் ~ஒப்பந்தம்~ பற்றி முதன்முதலாகத் தெரிவித்தார்கள். இதைக் கேட்டதும் தலைவர் பிரபாகரன் அதிர்ச்சி அடைந்தார். ஒப்பந்தத்தின் பிரதிகளை அவரிடம் கொடுத்துவிட்டு உடனே திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்தினை ஏற்கமுடியாது என்று தலைவர் பிரபாகரன் மறுத்தார். தலைவர் பிரபாகரனை சம்மதிக்க வைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தலைவர் பிரபாகரன் உறுதியாக ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துவிட்டார். இந்தியப் பிரதமர் சந்திக்க விரும்புவதாக கூறி அழைத்துச் சென்றவர்கள்இ பிரதமரும் தலைவர் பிரபாகரனும் சந்திக்க ஏற்பாடு செய்யவில்லை. இடையில் நான்கு நாட்கள் பறந்தோடின.
தலைவர் பிரபாகரன் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துவிட்டார் என்பது திட்டவட்டமாகத் தெரிந்ததும் தமிழகத்தில் இருந்த இந்தியாவின் அடிவருடிகளான மற்றைய தமிழ் குழுக்களின் பிரதிநிதிகள் டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். சொல்லி வைத்தபடியே ஒப்பந்தத்துக்குச் சம்மதம் தெரிவித்தார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று இந்தியப் பிரதமர் ராஐPவ் காந்தி அறிவித்தார். யார் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆடி 29ம் நாள் கொழும்பு செல்லப் போவதாகவும் அறிக்கை விட்டார்.
இதற்குப் பின்னர் தலைவர் பிரபாகரனை இந்தியப் பிரதமர் சந்தித்தார். அப்போது தலைவர் பிரபாகரன் ஒப்பந்தத்திலுள்ள பலகுறைகளைச் சுட்டிக் காட்டினார். ஆனால் தலைவர் பிரபாகரன் இந்த ஒப்பந்தத்திற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டதாகப் பொய்யான செய்திகள் இந்திய அதிகாரிகளால் தொடர்பு சாதனங்களுக்குக் கொடுக்கப்பட்டது. உடனே தலைவர் பிரபாகரன் அதை மறுத்து அறிக்கை வெளியிட்டார். தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த அசோகா ஹொட்டலைச் சுற்றி 'கறுப்புப் பூனைகள்" என்ற இந்திய கொமாண்டோப் படைப்பிரிவினர் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.
இந்திய - சிறீலங்கா ஒப்பந்தம்
1987ம் ஆண்டு ஆடி மாதம் 29ம் நாள் தமிழீழ மக்களின் ஒப்புதல் இன்றிஇ தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒப்புதல் இன்றிஇ தமிழீழ மக்களின் விடுதலையே தன் உயிர்மூச்சு என்று சொல்லி தமிழீழ விடுதலைப் போரை வழிநடத்திச் செல்லும் தலைவர் பிரபாகரனின் ஒப்புதல் இன்றி அவரை டில்லியில் ஹொட்டலில் பூட்டி வைத்துவிட்டுஇ பிராந்திய வல்லரசு என்ற இறுமாப்புடன் இந்தியப் பிரதமர் ராஐPவ் காந்தி சிறீலங்காப் பிரதமர் Nஐ.ஆர். nஐயவர்த்தனாவுடன் இந்தியாவின் பூகோள நலனுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இந்திய இராணுவம் தமிழீழப் பகுதிகளுக்கு 'அiதிப்படை" என்ற பெயரில் அனுப்பப்பட்டது.
ஒப்பந்தம் செய்துவிட்டு இந்தியா திரும்பிய இந்தியப்பிரதமர் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துச் சில உறுதிமொழிகளை அளித்தார். இந்த உறுதி மொழிகளைப் பெற்றுக் கொண்ட தலைவர் பிரபாகரன் தமிழீழம் திரும்பினார்.
சுதுமலைப் பிரகடனம்

இந்திய - சிறீலங்கா ஒப்பந்தம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சுதுமலையில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பல லட்சம் தமிழ்மக்கள்இ இந்திய இராணுவத் தளபதிகள்இ பத்திரிகையாளர்கள்இ முன்னிலையில் தலைவர் பிரபாகரன் தெளிவுபடுத்தினார். அதில் 'எம்மக்களது விடுதலைக்காகஇ எம்மக்களது விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்புச் சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து தமிழீழ மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தை தான் குறிக்கிறது.
நாம் ஆயுதங்களை கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ இலட்சியத்துக்காகவே நான் தொடர்ந்து போராடுவேன். தமிழீழ மக்களின் நலன்கருதி இடைக்கால அரசில் பங்கு பற்ற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபற்றப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்" என்றார்.
இதன் பின்னர் தலைவர் பிரபாகரனின் உத்தரவின் பேரில் ஆயுதங்கள் பலாலி இராணுவ முகாமில் வைத்து இந்திய இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது.
ஆனால் இந்தியப் பிரதமர் ராஐPவ்காந்திஇ தலைவர் பிரபாகரனுக்குக் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றாது இழுத்தடித்து வந்ததோடுஇ தமிழ்த் துரோகக் குழுக்களை தமிழீழப்பகுதிகளில் கொண்டு வந்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்இ தமிழீழ மக்களுக்கும் எதிரான செயல்களைப் புரிய அவர்களை ஏவிவிட்டார்.
திலீபனின் தியாகச்சாவு
இந்நிலையில் விடுதலைப் போரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும் இந்தியாவின் 'இரட்சகர்" என்ற போலி வேடத்தை மக்களுக்கு புரிய வைக்கவும் தலைவர் பிரபாகரனின் அனுமதியுடன் தியாகி திலீபன்இ இந்திய - சிறீலங்கா ஒப்பந்தத்தில் இருந்த 5 விடயங்களை நிறைவேற்றும்படி கூறி நீராகாரம் இன்றி சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை 1987 ஐப்பசி 15ம் நாள் ஆரம்பித்தார். இந்தியாவின் துரோகப் போக்கினால் ஐப்பசி 26ல் லெப்டினன்ட் கேணல் திலீபன் வீரச்சாவடைந்தார்.
லெப்டினன் கேணல் திலீபனின் வீரமரணம் குறித்து தலைவர் பிரபாகரன் வெளியிட்ட அறிக்கையில்இ 'வடக்கு கிழக்கு அடங்கலுமுள்ள தமிழ் பேசும் மக்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் முன்னெடுக்கும் இந்தச் சாத்வீகப் போராட்டத்தில் அணிதிரள வேண்டும். மக்களின் ஒரு முகப்பட்ட எழுச்சி மூலமே நாம் எமது உரிமைகளை வெள்றெடுக்கலாம். திலீபனின் ஈடுஇணையற்ற தியாகத்திற்கு நாம் செய்யும் பங்களிப்பு இதுதான்' என்றார்.
12 போராளிகள் வீரமரணம்
திலீபனின் மரணத்தைத் தொடர்ந்து பருத்தித்துறைக் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் இருவர் உட்பட 17 போராளிகள் சிறீலங்கா கடற்படையால் கைது செய்யப்பட்டுப் பலாலி முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டனர். 'போர் நிறுத்த நேரத்தில்இ பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் தளபதிகளும் போராளிகளும் கைது செய்யப்பட்டது இந்திய - சிறீலங்கா ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரணானது' என தலைவர் பிரபாகரன் இந்திய அரசுக்குக் கடும் ஆட்சேபம் தெரிவித்துப் போராளிகளை உடன் விடுவிக்குமாறு இந்தியஇ சிறீலங்கா அரசுகளைக் கேட்டுக்கொண்டார்.
ஆனால் இந்திய அரசின் துரோகத்தனத்தால் 17 போராளிகளும் சயினைட் உட்கொண்டனர். அவர்களில் 12 போராளிகள் வீரச்சாவை அணைத்துக் கொண்டனர். இதுபற்றி மக்களுக்கு தலைவர் பிரபாகரன் விடுத்த அறிக்கையில் 'எமது போராளிகளை விடுவிக்க வேண்டுமென இந்திய அரசு சிறீலங்கா சனாதிபதி nஐயவர்த்தனாவிடம் உறுதியாகச் சொல்லி இருந்தால் இந்த அநியாயமான சாவுகள் நிகழ்ந்தே இருக்காது. இந்த வகையில் எமது போராளிகளுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பளிக்கும் பொறுப்பிலிருந்து இந்திய அரசு தவறிவிட்டது.
எமக்குப் பாதுகாப்பளிக்கும் அதிகாரமும் பொறுப்பபும் தார்மீகக் கடமைப்பாடும் இந்தியாவுக்கு இல்லை என்றால் இந்தியப் படைகள் இங்கிருப்பதன் அர்த்தம் என்ன? சனாதிபதி nஐயவர்த்தனாவுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் சமூக விரோத இயக்ககங்களுக்கும் பாதுகாப்பளித்து விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதுதான் இந்திய சமாதானப் படைகளின் நோக்கமா? எமது தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்குப் பதில் அவர்களைச் சிங்கள இராணுவத்திடம் ஒப்படைக்கத் துணைபோனது இந்திய சமாதானப் படையினர் எமது மக்களுக்கு இழைத்த மன்னிக்க முடியாத குற்றம். இந்த சூழ்நிலையில்தான் நாம் இனி யுத்த நிறுத்தத்தைப் பேணுவதில்லை என முடிவெடுத்தோம்' என்றார்.
இந்திய தமிழீழப் போர்

1987ஐப்பசி 10ம் நாள் இந்திய - தமிழீழப் போர் எவ்வாறு ஆரம்பித்தது என்பதை அப்போதைய தமிழக முதல்வர் எம். ஐp. இராமச்சந்திரனுக்கு 1987 ஐப்பசி 11ம் நாள் தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 'எமது தளபதிகளும் போராளிகளும் அநியாயமாகக் கொலையுண்ட சம்பவத்தின் எதிரொலியாக தமிழீழம் எங்கும் வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கின. இன மோதல்கள் வெடித்தன. இந்த வன்முறை முயற்சிகளுக்கு நாம் தான் காரணம் என்றும் நாம் ஒப்பந்தத்தை முறிக்க முயன்றதாகவும் இந்தியா எம்மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தியது.
இதனைத் தொடர்ந்து கொழும்பில் இந்திய பாதுகாப்பு மந்திரி திரு. பரத்இ இந்திய தூதுவர் திரு. தீட்சித் இந்திய இராணுவத் தளபதி லெப்டினன் nஐனரல் சுந்தர்ஐp ஆகியோர் ஒருபுறமும்இ சிறீலங்கா சனாதிபதி nஐயவர்த்தனாஇ தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி மறுபுறமும் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டும் ஒரு சதித்திட்டத்தை உருவாக்கினர். விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வது என்றும்இ எமது போராளிகளுக்கு பொது மன்னிப்பு இல்லையென்றும் nஐயவர்த்தனா அறிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிராககடும் இராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா முடிவு செய்திருப்பதாக திரு. பந்த் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்திய சமாதானப் படை விடுதலைப் புலிகள் மீது ஒரு விசமத்தனமான தாக்குதலைத் தொடங்கியது. 1987 ஐப்பசி 10ம் நாள் காலை அமைதிப்படையினர் யாழ்ப்பாண நகரிலுள்ள இரு தமிழ் தினசரிப் பத்திரிகைக் (ஈழமுரசுஇ முரசொலி) காரியாலயங்களுக்குள் புகுந்தனர். பின்னர் பத்திரிகை அச்சு இயந்திரத்திற்குள் வெடிகுண்டுகளை வைத்து அவற்றைத் தகர்த்தனர்.
அதன்பின் நண்பகல் விடுதலைப்புலிகளை வேட்டையாடி அழிக்கும் நோக்குடன் கோட்டை இராணுவ முகாமில் இருந்த இந்திய அமைதிப்படையினர் யாழ் நகருக்குள் பிரவேசிக்க முயன்றனர். அவர்களை நாம் தடுக்க முயன்றோம். அவர்கள் எம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். நாம் எமது தற்பாதுகாப்புக்காக திருப்பிச் சுட்டோம். போர் மூண்டது. இந்திய இராணுவம் பீரங்கிஇ டாங்கி போன்ற கனரக ஆயுதங்கள் சகிதம் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதிகள் மீது மணிக்கணக்கான தாக்குதல்களை நடத்தினர். தொடர்ந்தும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எமது போராளிகள் மட்டுமன்றி பொதுமக்கள் பலரும் பெருமளவில் மடிந்து கொண்டிருக்கிறார்கள். பொது மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லைஇ விடுதலைப் புலிகளை அழித்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறது இந்திய இராணுவம். நாலாபக்கமும் முற்றுகையிடப்பட்ட நிலையில் நாம் எமது தற்பாதுகாப்பிற்காக போராடி வருகிறோம். உயிருடன் கைதாகி அவமானப்பட்டுச் சாவதைவிட போராடி இறப்பதே மேலானது என்ற இலட்சியத்துடன் நாம் துப்பாக்கி ஏந்தியுள்ளோம்.
யுத்தம் தீவிரமாக நடைபெற்றது. யாழ் குடாநாட்டை கைப்பற்ற இந்தியப்படை ஒரு மாதகாலம் போரிட்டது. இப்போரைத் தலைவர் பிரபாகரன் தலைமையேற்று விடுதலைப் புலிகளை வழிநடத்தினார். தொடர்ச்சியான கெரில்லாப் போர்முறைதான் இனிமேல் இந்தியப் படையை எதிர்கொள்ளத் தகுந்த போர்முறை எனத் தீர்மானித்துஇ தலைவர் பிரபாகரன் தனது போராளிகளுடன் தமிழீழக் காடுகளுக்குச் சென்றார்.
கெரில்லா போர் தொடர்ந்தது. இந்தியப் படையினர் தரப்பில் பெரும் சேதம் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளை எதிர் கொள்ளத் திராணியற்ற இந்தியப் படை பொதுமக்கள் மீது தனது வெறித்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டுப் பொது மக்கள் பலரைக் கொன்று குவித்தது. பெண்கள் பலரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தது
இந்தப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தலைவர் பிரபாகரன் 12.10.1987 இலும் 14.10.1987 இலும் 13.01.1988 இலும் இந்தியப்பிரதமர் இராஐPவ்காந்திக்குப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமக்கு அளித்த உறுதி மொழிகளின்படி இடைக்கால அரசைத் தமிழ்ப்பகுதிகளில் நிறுவினால் தாம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்துக் கடிதம் அனுப்பினார். ஆனால் ராஐPவ் காந்தி தலைவர் பிரபாகரனைக் கொன்றுஇ தமிழீழ விடுதலை அரசியல் இலட்சியத்தை அறவே ஒழித்துவிட வேண்டும் என்ற வெறியுடன் தன்னுடைய ஆயுதப் படைகளை இலட்சக்கணக்கில் தமிழீழத்தில் இறக்கிவிட்டார். போர் தொடர்ந்தது.
தமிழீழத் தேசியத் தலைவர்
'தமிழீழ விடுதலை' என்று சொல்லிக் கொண்டு ஆயுதம் தூக்கிப் போராடப் புறப்பட்ட தமிழ்க்குழுக்கள் எல்லாம் தமிழீழ மக்களுக்குத் துரோகம் செய்து. 'தமிழீழவிடுதலை' என்ற இலட்சியத்தைக் கைவிட்டு இந்தியஇ சிறீலங்கா அரசுகளின் கைக்கூலிகளாக மாறிச் செயற்படத் தொடங்கினர்.
ஆனால் தலைவர் பிரபாகரனோ சாதிஇ சமயஇ பிரதேச வேறுபாடு இன்றிஇ தமிழீழ மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழீழ விடுதலைப் போரை முன்னெடுத்தார். உலகம் பார்த்து வியந்து நிற்க சின்னஞ் சிறிய தமிழீழ தேசம் வீராவேசத்துடன் போரிட்டது. இலங்கைத் தீவில் அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெறும் போரை தலைமை தாங்கி நடத்தும் ஒப்பாரும் மிக்காரும் அற்ற முதல் தலைவன் பிரபாகரன் தான் என்று சிறீலங்கா நாட்டு சிங்கள மக்களும் புகழந்தனர். இப்போர் உக்கிரமாக நடைபெற்ற காலப் பகுதியில் இருந்து தலைவர் பிரபாகரன் என்ற நிலை 'தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்' என தமிழ் மக்கள் தமிழீழத்திலும் உலகெங்கிலும் அழைக்கத் தொடங்கினர்.
அன்னை பூபதி தியாகச் சாவு
இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தாய்க்குலம் எழுச்சி கொண்டு போராடப் புறப்பட்ட போது தென் தமிழீழத்தில் உள்ள மட்டக்களப்பில் அன்னை பூபதி தன் வயிற்றினில் போர் தொடுத்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடாத்து என்று இந்திய அரசுக்குக் கூறி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். ஆனால் காந்தியம் பற்றி புகழ்ந்துரைக்கும் இந்திய தேசத்துப் பிரதமர் அன்னை பூபதியின் உண்ணாவிரதத்தை எள்ளிநகையாடினார். அன்னை பூபதி 19.04.1988 இல் 'தியாகச் சாவு' அடைந்தார்.
அன்னை பூபதியின் தியாகச் சாவு பற்றி அறிக்கை ஒன்றை தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் விடுத்தார். 'எமது புனித விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றுக் காவியமாகிவிட்ட எமது தியாகிகளில் அன்னை பூபதி ஓர் உன்னத இடத்தைப் பெறுகிறார். ஒரு பெண்ணாகஇ ஒரு தாயாகஇ ஒரு குடும்பத்தின் தலைவியாக வாழ்ந்து வந்த சாதாரண வாழ்க்கையைத் துறந்துஇ சாதாரண பற்று உறவுகளைத் துறந்துஇ தனது இனத்தின் விடுதலைக்காக அவர் தனது உயிரை அர்ப்பணித்தார். இந்திய இராணுவ அடக்குமுறைக்கு எதிராக அவர் தொடுத்த அறப்போர் காந்திய தேசத்தை தலைகுனிய வைத்தது. தனி மனிதப் பிறவியாக அவர் சாகவில்லை. தமிழீழத்தாய்க் குலத்தின் எழுச்சி வடிவமாக அவரது தியாகம் உன்னத வடிவம் அடைகிறது" என்றார்.
மாவீரர் நாள் (கார்த்திகை 27)
இந்திய தமிழீழப்போர் உக்கிரம் அடைந்து கொண்டிருந்த காலப் பகுதியில் விடுதலைப்புலிகள் தினமும் தம்முயிரை தமிழீழ விடுதலைக்காக அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர். 1989இ கார்த்திகை 27இ அன்று அடர்ந்த தமிழீழக் காடு ஒன்றில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்இ முதலாவது விடுதலைப்புலிப் போராளி வீரச்சாவு அடைந்த நாளான ~கார்த்திகை 27~ஐ ~மாவீரர் நாள்~ ஆகப் பிரகடனப்படுத்தி உரையாற்றும் போதுஇ 'எமது போராட்டத்தில் இன்று ஒரு முக்கியமான நாள்.
இதுவரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த் தியாகம் செய்த 1207 போராளிகளை நினைவு கூரும் முகமாக இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். முதல் முறையாக இன்று இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். எத்தனையோ உலக நாடுகளில் அந்த நாடுகளின் விடுதலைக்காகப் போரிட்ட படை வீரர்களின்இ பாதுகாப்புக்காக போரிட்ட படை வீரர்களின் நினைவாகவும் இப்படிப்பட்ட மாவீரர் நாட்களைக் கொண்டா1டுவது வழக்கம். உங்களுக்குத் தெரியும்இ இதுவரை காலமும் எமது இயக்கத்தில் வீரச்சாவு அடைந்த ஒவ்வொரு போராளிக்குமாகத் தனிப்பட்ட நினைவு நாட்களைக் கொண்டாடுவது வழக்கம்.
ஆனால் இந்த வருடத்தில் இருந்து வீரச்சாவு அடைந்த எல்லோரையும் மொத்தமாக வருடத்தில் ஒருநாள் நினைவு கூர்ந்து அந்த நாளையே ~மாவீரர் நாள்~ ஆகப் பிரகடனப்படுத்தி உள்ளோhம். அதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. அதாவது எங்களது விடுதலைப் போராளிகளில் முதலாவதாக வீரச்சாவு அடைந்த ~சங்கரின்~ நினைவு தினமாக இன்று அந்த மாவீரர் நாளை நாங்கள் பிரகடனப்படுத்தி உள்ளோம். அத்தோடு வழமையாக எங்கள் மக்களில் ஒரு பழக்கம் உண்டு. உயர்ந்த பதவிகள்இ வசதியானவர்கள் இப்படிப் பட்டவர் களைத்தான் பெரிதாகப் பார்க்கும் பழக்கம் உண்டு. அதுபோல் எமது விடுதலைப் போராட்டத்திலும் தலைவர்களை மட்டும் பிரித்து அவர்களது செய்கைகளை மட்டும் பெரிதாகப் பார்க்கக் கூடாது என்பதற்காகவும் எல்லாப் போராளிகளும் சமம் என்னும் ஓர் நோக்கத்துடனும் இந்த நாளை நாம் கொண்டாட முடிவு எடுத்துள்ளோம்.
அதாவது எமது போராளிகளை நினைவு கூரும் தினத்தை ஒரு நாளில் வைப்பதால் எல்லோரும் அன்று எமது இயக்கத்தில் இருந்து வீரச்சாவு அடைந்த தலைவர்களில் இருந்து சாதாரணமாகப் போராடி வீரச்சாவு அடைந்த உறுப்பினர்வரை எல்லோரையும் சமமாகத்தான் கருதுகிறோம் என்பதுடன்இ வீரச்சாவு அடைந்த எல்லா போராளிகளின் நினைவு நாட்களையும் ஒன்றாக நினைத்து மாவீரர் நாளாக இன்று கொண்டாடுகிறோம். இல்லாவிட்டால் காலப்போக்கில் குறிப்பிட்ட சிலசில ஆட்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுஇ அந்த மரியாதைகள் குறிப்பிட்ட சில ஆட்களுக்குப் போகாமல் தடுத்துஇ எல்லோருமே சமமாக ஒரே நாளில் நினைவு கூரப்படவேண்டும் என்பதற்காகத் தான் இந்த மாவீரர்நாள் கொண்டாடுவதற்கு முடிவெடுத்தோம். ஓர் இனத்தைப் பொறுத்த வரை வீரர்களையும் அறிவாளிகளையும் பெண்களையும் மதிக்காத இனம் ஓர் காட்டுமிராண்டி இனமாகத்தான் மாறி அழிந்துவிடும். எங்களுடைய இனத்தில் அறிவாளிகள் இருக்கிறார்கள். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது எங்கள் இனத்தில் பெண்களை புனிதமாக மதிக்கப்படுகிறார்கள். அதேவேளை வீரர்களுக்குத்தான் பஞ்சமாக இருந்தது. ஆனால் இன்று இந்த மாவீரர் நாளில்இ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டோம். ஆம்இ எமது வீரர்களைக்கூட நாம் கௌரவிக்க ஆரம்பித்துள்ளோம்.
இதுவரை காலமும் எங்களுடைய இனத்தில் வீரர்கள் என்றால் யார் என்று கேட்கும் நிலை இருந்தது. ஆனால் இன்று நாம் எம் இனத்தின் வீரர்களை நினைவு கூரும் நாள் ஒன்றை உருவாக்கியுள்ளோம். எனவே இனி எமது இனம் நிச்சயமாக அழியாது. இன்று எமது இனம் உலகிலேயே தலைநிமிர்ந்து இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் எமது 1307 போராளிகளின் உயிர்த்தியாகம்தான். அவர்களுடைய வீரமானஇ தமது உயிரையே மதியாது போராடிய உண்மையான தியாகம் தான் எங்களுக்கு இன்று உலக நாடுகளில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த மாவீரர் நாளை நாங்கள் எங்களுடைய வாழ்நாளில் முக்கியமான விழாவாக இன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் கொண்டாட ஆரம்பிக்க வேண்டும்" என்றார்.
சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை

1988இல் புதிய சனாதிபதியாக பதவியேற்ற பிரேமதாச 1989இல் இருந்தே விடுதலைப்புலிகளை சமாதானப் பேச்சுக்கு வருமாறு மாறி மாறி அழைப்புக்களை விடுத்தார். தமிழீழ மண்ணில் இந்திய ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்திடவேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளும் விரும்பியதால் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் பிரேமதாசாவின் அழைப்பை ஏற்க முடிவு செய்தார். தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் விவேகமான இராசதந்திர காய்நகர்த்தலால் இந்திய - சிறீலங்கா உறவுகளில் பகைமை மூண்டது. இந்திய இராணுவத்தை வெளியேறுமாறு பிரேமதாசா பகிரங்கமாக அறிவித்தார்.
சிறீலங்காவின் அழைப்பின் பேரில் அமைதிகாக்கப் போரிடுவதாகக் கூறி வந்த இந்திய அரசுக்கு நிலைமை சங்கடமாகியது. அவமானப்பட்டு போரில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் படுதோல்வியடைந்து முகத்தில் கரிப10சியபடி இந்திய இராணுவம் பங்குனி 1990இல் தமிழீழத்தில் இருந்து வெளியேறிச் சென்றது.
இந்திய பிராந்திய வல்லரசு விடுத்த மிகப் பெரும் இராணுவ சவாலை தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் உறுதியான இராணுவ நடவடிக்கைகளாலும்இ ஈடுகொடுக்க முடியாமல் இந்திய அரசாலும் அதன் இராணுத்தாலும் உருவாக்கப் பட்ட ~தமிழ் தேசிய இராணுவம்~ என்ற கூலிப்படை சிதறுண்டு ஓடியது. பெரும்பான்மையோர் ஆயதங்களுடன் சரணடைந்தனர். மாகாணசபை கவிழ்ந்தது. இந்திய அரசின் இறுதித்திட்டமும் தவிடுபொடியாகியது.
தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் தனது மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தார். சிறீலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. இறுதியில் சிங்கள இனவாதத்தின் ஏமாற்று வேலைகளால்இ விவேகமான அரசியல் நகர்வுகளினாலும் விடுதலைப் புலிகள் இயக்கம் வெற்றி கொண்டது. இந்திய இராணுவம் வெளியேறிய பிரதேசங்கள் துரித கதியில் விடுதலைப் புலிகள் வசம் வீழ்ந்தன. இல்டசிய உறுதியும் போர் அனுபவமும் வீரமும் மிகுந்த விடுதலைப்புலிப் படைவீரர்களின் மின்னல் வேகத் தாக்குதல்களுக்கு பேச்சுவார்த்தை உருப்படியான தீர்வுகள் பற்றி ஆராயப்படாது முறிந்து போனது.
தமிழீழப் போர் 2
சிங்களக் காவல்துறையினரின்இ ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழு அரசுக்கு சுட்டிக்காட்டி வந்தனர். ஆனால் சிறீலங்கா அரசோ அதுபற்றிய அக்கறையின்றி இருந்தது. இதன் காரணமாக பேச்சுவார்த்தைகளில் முறுகல் நிலை ஏற்பட்டுக் கொண்டிருந்த போது ஆனி 10இ இராணுவத்தினரின் அத்துமீறில்கள் பற்றிப் பலமுறை சிறீலங்கா அரசுடன் பேச்சுவார்த்தைகளில் 1990 இல் தென்தமிழீழத்தில் உள்ள கல்முனை என்ற இடத்தில் இஸ்லாமியத் தமிழர் ஒருவருக்கு எதிராக சிங்களக் காவற்துறையினர் மேற்கொண்ட மனிதவுரிமை மீறல் காரணமாக விடுதலைப் புலிகளுக்கும் சிங்களக் காவல்துறையினருக்கும் இடையில் எழுந்த சச்சரவு இறுதியில் யுத்தமாக மூண்டது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் உடனடியாகவே இவ்யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் சிறீலங்காவின் சிங்கள இனவாத அரசும் அதன் படைகளும் தமிழின அழிப்பும் தமிழ்மண் பறிப்புமே தமது இறுதி முடிவு என்ற ரீதியில் செயற்பட்ட போது தமிழீழ மக்களையும் தமிழீழ மண்ணையும் பாதுகாப்பதற்குச் சிறீலங்கா அரசு ஏவிவிட்ட யுத்தத்தை எதிர்கொள்வதைத் தவிர வேறுவழி இருக்கவில்லை.
1991 புரட்டாதி 1ம் நாள் தமிழீழப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அப்போதைய அரசியல்இ இராணுவ நிலைமைகள் பற்றி விளக்கும்போது 'தமிழீழப் போர் 2 தொடங்கும் போது இருந்த பல சிங்கள இராணுவ முகாம்கள் தற்போது இல்லை. கொக்காவில்இ மாங்குளம் போன்ற இடங்களில் இருந்த இராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டதால் வன்னி;ப் பிரதேசத்தின் பெரும்பகுதி எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. யாழ் கோட்டை முகாம் அழிக்கப்பட்டதால் யாழ்ப்பாணத்தின் நகரப்பகுதியும் விடுவிக்கப்பட்டது. ஆனையிறவுப் போரில் மரபு ரீதியான இராணுவ அணியாக எதிரிகளுடன் நேரடியாக மோதி அழிக்கும் நிலையின் முதற்படியை எடுத்து வைத்Nதூம். பெரிய எண்ணிக்கையிலான இராணுவத்தை நீண்ட நாட்களாக தடுத்து வைத்துப் போரிட்டோம்.
ஆனையிறவுப் போரில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு அஞ்சினால் யுத்தம் நடத்த முடியாது. இழப்புக்களை வளர்ச்சியின் ஊன்று கோலாகக் கருதவேண்டும். 10-07-91 இல் ஆனையிறவுப் போர் ஆரம்பித்து 23-08-91 வரையிலான 43 நாள் போரில் 564 போராளிகளை இழந்திருக்கிறோம். எதிர்பார்த்ததைவிட பெரியளவில் படையினர் இறக்கப்பட்டு நீண்ட நாட்கள் இடம் பெற்ற யுத்தத்தைப் பார்த்தால் எமது தரப்பிலான இழப்பு பெரிதெனச் சொல்ல முடியாது. துன்பங்களை அனுபவிக்கும் மக்களிடம் அடுத்து என்ன என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்யும். எனினும் பெரிய அளவில் அவர்கள் அணிதிரள வேண்டும். போராட்டத்தில் ஏற்படும் இழப்புக்களை உடனுக்குடன் ஈடுசெய்ய வேண்டும்.
மக்கள் முழுமையாக எம்மோடிணைந்து எமது கஷ்டதுன்பங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். நாம் நிபந்தனையற்ற வகையில் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு எப்போதும் தயாரக இருக்கிறோம். ஆனால் பேச்சுவாhத்தைக்குரிய சூழ்நிலையை சிறீலங்கா அரசுதான் உருவாக்க வேண்டும். விடுதலைப் புலிகள் இலங்கைத் தீவில் சிறீலங்கா அரசுக்கு எதிராகத்தான் போராடுகிறார்கள். இந்திய அரசு விடுதலைப் புலிகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றே கருதுகின்றேன்.
மலையகத் தமிழ்மக்களின் தொடரும் துன்பங்களுக்கு மலையகத் தலைமைகளின் தொடரும் துரோகமே காரணம் என்பதை மலையகத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஆயுதத்தாலும் எத்தகைய குண்டு வீச்சாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட முடியாது" என்றார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பு
1984 இன் ஆரம்பப்பகுதியில் முதன் முதலாக பெண்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தில் மறைமுகமாக ஆதரவு நல்கத் தொடங்கியவர்கள் பின்பு தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் அனுமதியுடன் ஆயுதப்பயிற்சி பெற்று இந்திய - தமிழீழப் போர் 1987 ஐப்பசி 10 இல் ஆரம்பமாகிய போது நேரடியாக யுத்தமுனைக்குச் சென்று பல வீர சாதனைகளை இன்றுவரை படைத்து வருகிறார்கள்.
விடுதலைப் புலிகள் மகளிர் அமைப்புக் குறித்து தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் தெரிவிக்கையில்இ 'எமது சமூகத்தின் சனத்தொகையில் பெரும்பான்மை இடத்தை வகிக்கும் பெண்கள் தொடர்ந்தும் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்தால் எமது விடுதலைப் போராட்டத்தை ஒரு தேசிய போராட்டமாக முன்னெடுப்பது கடினம். இதனை உணர்ந்துதான் எமது இயக்கம் பெண் விடுதலையை முதன்மைப் படுத்தியது. பெண்களை அரசியல் மயப்படுத்தி போராட்டத்திற்கு அவர்களை அணி திரட்டியது. இவ்வகையில் நாம் தமிழீழப் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தி இருக்கிறோம்.
தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கிறது. காலம் காலமாக அடுக்களையில் அடங்கிப் போயிருந்த தமிழீழப் பெண்ணினம் இன்று ஆயுதம் ஏந்தி நிற்கிறது. சீருடை தரித்து நிற்கிறது. காலம் காலமாக தூங்கிக் கிடந்த பெண்ணினம் இன்று விழிப்படைந்துஇ எமது போராட்டத்தின் ஒரு புரட்சிகர சக்தியாக எழுச்சி கொண்டு நிற்கிறது. வீரத்திலும் தியாகத்திலும் விடுதலையுணர்விலும் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை எமது பெண் போராளிகள் தமது வீரசாதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்" என்றார்.
விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு
ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் இளைய தலை முறையினரின் கைகளிலேயே தங்கியுள்ளது. ஆகவே இளைய தலைமுறையினர் அறிவுள்ளவர்களாகஇ ஆற்றல் மிகுந்தவர்களாகஇ பொறுப்புணர்வு கொண்டவர்களாக வளர்க்கப்பட வேண்டியது ஒரு கட்டாயத் தேவை. எனவே அதற்கேற்ற வகையில் இளஞ் சிறார்களுக்குக் கல்வி ஊட்டப்பட வேண்டியதும் மிக முக்கியமான தொன்றாகிறது. ஆகவேதான் எமது தேச மாணவர்களின் நலன் கருதிஇ தமிழீழத் தேசியத் தலைவரின் ஆணைப்படி உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் 'விடுதலைப்புலிகள் மாணவர் அமைப்பு".
கடற்புலிகள்
எமது ஆயுதப் போராட்டம் கடந்து வந்த ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் தமிழீழக் கடல் மிகப்பெரிய பாத்திரத்தை வகித்துள்ளது. 1984ம் ஆண்டு தலைவர் பிரபாகரன் அவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின்இ கடற்புலிகள் படைப்பிரிவிற்கு அதன் வரலாற்று ரீதியான பிறப்பைக் கொடுத்துஇ ஆரம்பத்தில் அதற்கு ~கடற்புலிகள்~ என்ற பெயர் சூட்டினார். சுpறீலங்காக் கடற்படைக்குச் சவால்விடும் அளவிற்குஇ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணி இன்று வளர்ந்துள்ளது. இவ்வமைப்பில் ஆண் போராளிகளின் அணியுடன்இ கடற்புலிகள் மகளிர் படை அணி 01-03-1992 அன்று ஆரம்பிக்கப்பட்டு ஆண்களின் பங்களிப்புக்குச் சமமான தமது பங்களிப்பை ஆற்றி சாதனை படைத்து வருகின்றனர்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
1985 ல் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தேவைபற்றி தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் குறிப்பிடும் போது 'தமிழீழ மக்கள் இரு போர் முனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து மண்மீட்கும் போர்முனைஇ மற்றையது சிங்களப் பேரினவாத அரசின் பொருளாதாரத் தடைகள் என்னும் அடக்கு முறையை எதிர்த்து உற்பத்திப் போர்முனை. இதயம் எவ்வாறு குருதிச் சுற்றோட்டத்தை ஒழுங்கு படுத்தி நோய்களையும் பாதிப்புக்களையும் வென்றிட உடலுக்கு உதவுகின்றதோ அவ்வாறே தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் தமிழீழம் எங்கும் உழைப்பைக் குருதியாய் ஓட வைத்து தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றியின் அத்திவாரமாக திகழ வேண்டும்" என்றார்.
இவ் அமைப்பின் வளர்ச்சியால் இன்று தமிழீழத்தில் பல குடும்பங்கள் நிவாரணத்தை நம்பி வாழாமல் தாமாகச் சுயதொழில் மூலம் வாழும் நிலையைத் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகம்
வைகாசி 6இ 1994 வேளான் மன்னர்களுக்கு பரிசு அளித்து கௌரவித்து உரையாற்றிய தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன்இ 'தமிழீழம் ஒரு செழிப்பான பூமிஇ வளங்கள் பல நிறைந்த தேசம்@ தன்னிறைவான பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பி அதனை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லக் கூடிய நீர் வளத்தையும் நில வளத்தையும் மனித தொழிலாக்க வளத்தையும் கொண்டது. இயற்கையின் கொடையாக எமக்கு வழங்கப்பட்ட இந்த வளங்களை நாம் இனம் கண்டு அவற்றை உச்சப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும்.
மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் திறமையான திட்டமிடுதலின் அடிப்படையில் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். வேளாண்மையும் கைத்தொழிலுமே பொருண்மியக் கட்டுமானத்திற்கு அடித்தளமானது. இந்த இரு துறைகளையும் கட்டி வளர்ப்பதில் நாம் முக்கிய கவனம் செலுத்துதல் வேண்டும். இந்த இலக்கில் ~ தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்~ ஆக்கபூர்வமான பல திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றது. இந்த முயற்சிகள் மேலும் மேலும் தீவிரம் பெற்றுஇ விடுதலை பெறும் தமிழீழம் தங்கு நிலையற்றதாக தன் காலில் தரித்து நின்று வளர்ச்சி பெறக்கூடியதாக அமைய வேண்டும்" என்றார்.
கரும்புலிகள்
இலட்சியத்தில் இரும்பு மனிதர்கள்
கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு 1993 ஆடி 5இல் தமிழீழத் தேசியத் தலைவர் விடுத்த அறிக்கையில்இ 'கப்டன் மில்லருடன் கரும்புலிகளின் சகாப்தம் ஆரம்பம் ஆகியது. என்றுமே உலகம் கண்டிராதஇ எண்ணிப் பார்க்கவும் முடியாத தியாகப் படையணி ஒன்று தமிழீழத்தில் உதயமாகியது. கரும்புலிகள் வித்தியாசமானவர்கள். அப10ர்வமான பிறவிகள்.
இரும்பு போன்ற உறுதியும் பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தைக் காணும் ஆழமான மனித நேயம் படைத்தவர்கள். கரும்புலி என்ற சொற்பதத்தில் கருமையை மனோ திடத்திற்கும்இ உறுதிப்பாட்டிற்குமே நாம் குறிப்பிடுகின்றோம். இன்னொரு அர்த்த பரிமாணத்தில் இருளையும் அது குறியீடு செய்யும். பார்வைக்குப் புலப்படாத பூடகமான இரகசியத் தன்மையையும் செயற்பாட்டையும் அது குறித்து நிற்கும். எனவே கரும்புலி என்ற சொல் பல அர்த்தங்களைக் குறிக்கும்.
ஆழமான படிவமாக அமையப் பெற்றிருக்கிறது. இந்த இரகசியத் தன்மை கரும்புலிகளின் செயற்பாட்டு வெற்றிக்கு மூலதாரமானது. இது கருப்புலிகளின் சகாப்தம். இந்தப் புதிய யுகத்தில் எமது போராட்டம் புதிய பரிமாணங்களில் விரியும். சாவுக்கு விலங்கிட்ட மறவர்கள் புதிய சரித்திரம் படைப்பார்கள். எமது சந்ததியின் விடிவுக்கு விளக்கேற்றி வைப்பார்கள்"இ என்று தெரிவித்தார்.
பங்குனி 8 பெண்கள் தினம்
அனைத்துலக பெண்கள் தினமான பங்குனி 8இ 1992 இல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் விடுத்த அறிக்கையில்இ 'பெண் விடுதலை எனும் பொழுது அரச ஒடுக்கு முறையிலிருந்தும் பொருளாதார சுரண்டல் முறையிலிருந்தும் பெண்ணினம் விடுதலை பெறுவதையே குறிக்கிறோம். எனவே எமது இயக்கம் வடிவமைத்துள்ள பெண் விடுதலைப் போராட்டமானது தேச விடுதலைஇ சமூக விடுதலைஇ பொருளாதார விடுதலை என்ற என்ற குறிக்கோள்களை கொண்ட மும்முனை விடுதலைப் போராட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. ஆணாதிக்க ஒடுக்குமறைக்கு எதிரான போராட்டம் அல்ல. இது ஆணாதிக்க அறியாமைக்கு எதிரான கருத்துப் போராட்டம். இந்தச் சிந்தாந்தப் போராட்டம் ஆண்களின் மனவுலக மாற்றத்தைக் குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும்" என்றார்.
தமிழீழ படைத்துறைப் பள்ளி
1991 புரட்டாதி 19ம் நாள் உருவாக்கப்பட்ட தமிழீழ படைத்துறைப் பள்ளியின் ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்இ 'தமிழீழப் படைத்துறைப் பள்ளி எனது முயற்சிகளில் ஒன்று. எனது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றம் கொள்ளவேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாகஇ புத்திசாலிகளாகஇ தேசப்பற்று உள்ளவர்களாகஇ போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாகஇ நிர்வாகிகளாகஇ ஆட்சியாளர்களாக உருப்பெற வேண்டும்" என்று கேட்டிருந்தார்.
செஞ்சோலை சிறுவர் இல்லம்
யுத்த சூழ்நிலையால் பெற்றோரைஇ பாதுகாவலரை இழந்த பெண்பிள்ளைகளின் பாரமரிப்புக்காக தமிழீழத் தேசியத் தலைவரின் பணிப்புரையின் பேரில் 1991 ஐப்பசி 23ம் நாள் செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அப்போது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனால் அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தியில் 'வரலாற்றுப் பெருமைமிக்க சுதந்திரப் போராட்ட சூழலில் இந்தச் செஞ்சோலை வளாகத்தில் நாம் இன்று இளம் விதைகளைப் பயிரிடுகின்றோம். இவை வேர்விட்டு வளர்ந்து விழுதுகள் பரப்பி விருட்சங்களாய் மாறி ஒரு காலம் தமிழீழ தேசத்தின் சிந்தனைச் சோலையாகச் செழிப்புற வேண்டும் என்பதே எனது ஆவல். இந்த புரட்சிகரமான பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட எனது நல்லாசிகள்" என்றார்.
தமிழீழ காவற்துறை
1991 கார்த்திகை 9ம் நாள் தமிழீழ மக்களின் நலன்களைப் பேணுவதை மட்டுமே நோக்கமாக வரித்துக்கொண்டு தோற்றுவிக்கப்பட்ட ~தமிழீழ காவற்துறை~யினது செயற்பாடுகள் அதிகாரபூர்வமாக தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழீழ தேசியத் தலைவரால் தோற்றுவிக்கப்பட்ட இக் காவல்துறைஇ அவரின் நேரடிப் பொறுப்பின் கீழ் செயல்படுகிறது. இக்காவற்துறையின் செயற்பாடுகள் பற்றி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது 'தமிழீழக் காவற்துறையினர் நல்லொழுக்கம்இ நேர்மைஇ கண்ணியம்இ கட்டுப்பாடு போன்ற சீரிய பண்புடையவர்களாக இருப்பார்கள்.
பொது மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பாங்குடன் சமூகநீதிக்கும் சமூக மேம்பாட்டுக்கும் உழைக்கும் மக்கள் தொண்டர்களாகவும் கடமையாற்றுவார்கள். எமது பண்பாட்டிற்கு ஏற்ற வகையில் மக்களொடு அன்புடனும் பண்புடனும் பழகுவார்கள். சமூக விரோத குற்றச் செயல்கள் எவற்றுடனும் சம்பந்தப்படாதவர்களாகவும் தேசப்பற்று மிகுந்தவர்களாகவும் 24 மணி நேரமும் பணியாற்றுவார்கள். தமிழீழ காவற்துறையைப் பொறுத்தவரை குற்றங்கள் நடந்து முடிந்தபின் குற்றவாளியைத் தேடிப்பிடித்து கூட்டில் நிறுத்துவது அதன் நோக்கமல்ல. குற்றங்கள் நிகழாதவாறு தடுத்துக் குற்றச் செயல்களற்ற ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புவதே அதன் இலட்சியமாகும்" என்றார்.
குறிப்பு சிங்கள காவற்துறையினரால் யாழ்.பொது நூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட நினைவு நாளான ஆனி 1ம் நாள் தமிழீழ காவற்துறையினர் தமது பயிற்சிகளைத் தொடங்கினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகள் கலைஇ பண்பாட்டுக் கழகம்
எமது மொழியும்இ கலையும்இ பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது கலையும் பண்பாடும் எமது தேசத்தின் ஆன்மா. இந்த நோக்கத்திற்குச் செயல் வடிவம் கொடுக்கும் விடுதலைப் புலிகளின் கலைஇ பண்பாட்டுக் கழகத்தினரால் நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவிற்கு 1992 ஆடி 15 இல் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அனுப்பிய செய்தியில்இ 'எமது விடுதலைப் போராட்டத்தை மக்கள் மயமாக்கிஇ மக்கள் போராட்டமாக முழுமைப்படுத்தி மக்கள் அரங்கிலிருந்து ஒரு பலமான உறுதிமிக்க தேசிய எதிர்ப்பியக்கத்தைக் கட்டி எழுப்பும் பணி இன்றைய வரலாற்றுத் தேவையாக எழுந்திருக்கிறது. இந்தத் தேவையை பூர்த்தி செய்வதில் எமதுஇ கலை இலக்கியப் படைப்பாளிகளின் பங்கு முக்கியமானது" என்று குறிப்பிட்டிருந்தார்.
புலிகளின் குரல் வானொலிச் சேவை
புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் 'எமது எதிரியான சிங்கள அரசும் அதன் கைக்கூலிகளான தமிழ்த் துரோகக் குழுக்களும் எமக்கு எதிராக மிகவும் கேவலமான விஷமப் பிரச்சாரங்களை ஆற்றி வருகின்றன. எதிரியின் பொய்ம்மையான கருத்துப் போருக்கு எதிராக உண்மையின் ஆயுதமாக எமது வானொலியின் குரல் ஒலிக்க வேண்டும். ஒரு சத்திய யுத்தத்தின் போர் முரசாக புலிகளின் குரல் ஒலிக்க வேண்டும்" என்றார்.
தமிழீழ சட்டக் கல்லூரி
1993 தை 25ம் நாள் தமிழீழ சட்டக் கல்லூரியில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் உரையாறும் போது 'தமிழீழத் தனியரசு என்ற இலக்கை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். அந்தத் தனியரசுக்கான அத்திவாரங்களை நாம் இப்போதிருந்தே கட்டியெழுப்ப வேண்டும். நீதித்துறை அரச நிர்வாக இயந்திரத்தில் முக்கிய பங்கை வகிக்கும் ஒரு நிறுவனம் என்பதால் இப்பொழுதிருந்தே இத்துறை சம்பந்தமாக எமது போராளிகளாகிய உங்களுக்குச் சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. சமூக நிர்வாகத்தில் நீதித்துறை பிரதானமானது. நேர்மைஇ ஒழுக்கம்இ கண்ணியம்இ கட்டுப்பாடு ஆகிய பண்புகளைக் கொண்டவர்களே நீதிபரிபாலனத்தைக் கையாள வேண்டும். முன்பு நீதிபரிபாலனத்திற்கென நாம் உருவாக்கிய இணக்க மன்றுகள் என்ற அமைப்பில் பல தவறுகள் நிகழ்ந்ததை நீங்கள் அறிவீர்கள்.
இந்த இணக்க மன்றுகளால் வழங்கப்பட்ட தீர்ப்புகளும் மக்களின் விமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும் இலக்காகின. சுயநலமற்ற முறையில்இ பாரபட்சமற்ற முறையில் நீதி வழுவாது தீர்ப்புகள் வழங்கப்படவில்லை. எனவேதான் ஒழுங்கும் கட்டுப்பாடுமுடைய எமது இயக்கத்தைச் சேர்ந்த போராளிகளைக் கொண்ட நீதி நிர்வாகமானது ஒரு வலுவான அரசிற்கும் கட்டுப்பாடுடைய சமூக அமைப்பிற்கும் ஆணிவேரானது. சமூக நீதி சரிவரப் பேணப்பட்டால்தான் சமுதாயம் ஒரு உன்னத நிலைக்கு வளரும்" என்றார்.
தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை
தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை நடத்திய தமிழீழப் பொதுக்கல்வித் தேர்வில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் 1993 மாசி 13 இல் வெளியிட்ட அறிக்கையில் 'மனித வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் கல்வி ஆதாரமானது. ஆணிவேர் போன்றது. சமுதாய விடுதலைக்குத் தம்மை அர்ப்பணிக்கும் தெரிவிக்குமஇ; கல்வி கற்கும் உரிமைக்கும் இடையில் நாம் என்றுமே முரண்பாட்டைக் கற்பிக்க முயல- வில்லை. இரண்டுமே எமது சமூகத்தின் வாழ்வியக்கத்திற்கு இன்றியமை- யாதவை. போரும் கல்வியும் இணைந்த ஒரு வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது. எமது போராட்டம் கல்விக்கு கவசமாக இருப்பது போல கல்வியும் எமது போராட்டத்திற்கு காப்பரணாக நிற்க வேண்டும். இன்று தமிழீழத்தில் கல்வித்துறை சீரழிந்த நிலையில் உள்ளது.
தமிழரின் கல்வியைத் திட்டமிட்ட வகையில் சிறீலங்கா அரசு புறக்கணித்து வருகிறது. எத்தனையோ நெருக்கடிகள் இடர்பாடுகளை எதிர்கொண்டு எமது மாணவர் சமூகம் கல்வியை கற்க வேண்டியிருக்கிறது. தமது ஆர்வத்தினாலும் திறமையினாலும் கடும் உழைப்பினாலும் கல்வி கற்றுப் பொதுத் தேர்வுக்கு தயாரானாலும் உரிய காலத்தில் அவை நடைபெறுவதில்லை. தேர்வு நடைபெறும் காலங்களிலும் அரச படைகள் அமைதியைக் குலைத்து விடுகின்றன. இத்தனை தடைகளையும் தாண்டித்தான் எமது மாணவர்கள் தேர்வுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் கணிதப் பொதுத் தராதர சாதாரண தர தேர்வுக்கு ஈடாக முதல் தடவையாக தமிழீழக்கல்வி மேம் பாட்டுப் பேரவை சிறப்புற நடாத்தி முடித்திருக்கிறது. இந்த முயற்சியை நான் மனப் பூர்வமாக பாராட்டுவதுடன் இத்தேர்வில் தோற்றிய தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.
தமிழீழ நீதித்துறையின் நீதியாளர்இ
சட்டவாளர்களின் சத்தியப் பிரமாணம்
1993 ஆவணி 19 இல் தமிழீழ நீதித்துறையின் நீதியாளர் சட்டவாளர் ஆகியோரின் சத்தியப் பிரமாண வைபவத்தில் ஆற்றிய சொற்பொழிவில் 'போராளிகள் நீதியாளர்களாகவும் சட்டவாளர்களாகவும் பொறுப்பை ஏற்றால் தமது பிரச்சினைகளை நேர்மையாக அணுகி சரியான முறையில் நீதி வழங்குவார்கள் என எமது மக்கள் எதிர்பார்க்கிறார்கள். போராளிகள் ஒரு உன்னத குறிக்கோளுக்காக தமது உயிரையும் துறக்கத் தயாராகவுள்ள இலட்சியவாதிகள் என்பதை பொதுமக்கள் அறிவார்கள். எனவே போராளிகளாகிய நீங்கள் நீதி நிர்வாகத்தை பொறுப்பேற்கும் பொழுது மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நீங்கள் ;;நேர்மையுடனும் பொறுப்புணர்வுடனும் செயவாற்றுவீர்கள் என நம்புகிறேன். கற்றது கைமண் அளவுஇ கல்லாதது உலகளவு என்பார்கள். இந்த உண்மையின் அடிப்படையில் நீங்கள் உலக அனுபவத்திலிருந்து நிறையக் கற்றுக்கொள்ள முயல வேண்டும். அனுபவம் மூலமாகவே நீங்கள் நிறைந்த அறிவைப் பெற்றுக் கொள்ளலாம். மக்களின் உணர்வுகளைப் புரிந்து அவர்களின் முரண்பாடுகளைக் களைந்து அவர்களுக்கு நீதி வழங்குவதை உங்கள் கடமையாகக் கொள்ளவேண்டும். நேர்மையாகவும் உண்மையாகவும் செயற்படுவதில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் எப்போதும் நேர்மை தவறாது சத்தியத்தின் வழியில் நீங்களும் உங்களது கடமையைச் செய்ய வேண்டும். அதற்கான உறுதியும் துணிவும் உங்களிடம் இருக்க வேண்டும்" என்றார்.
காந்தரூபன் அறிவுச்சோலை
1993 காhத்திகை 13ம் நாள் காந்தரூபன் அறிவுச் சோலை தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாரனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது அவர் ஆற்றிய உரையில் 'எல்லோருக்கும் பொது அன்னையான தமிழ் அன்னை இந்தச் சிறுவர்களைத் தாயாக அரவணைத்திருக்கிறாள். எமது போராளிகள் அனைவருமே இவர்களது சகோதரர்கள். எமது இயக்கம் என்னும் மாபெரும் குடும்பத்தில் இவர்கள் இணைபிரியாத அங்கமாக இணைந்து உள்ளனர். தனிக்குடும்பம்இ அந்தக் குடும்பத்தை சுற்றி உறவுகள் என்ற வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் ஒரு பரந்த வாழ்வையும் விரிந்த உறவுகளையும் வைத்துக் கொண்டுவளரப்போகும் இவர்கள்இ எதிர்காலத்தில் எமது தேசத்தின் சிற்பிகளாகத் திழ்வார்கள் என்பது திண்ணம். இந்தச் சமூகச் சூழலில் இவர்களிடம் மண்பற்றும் மக்கள் பற்றும் ஆழமாக வேரூ ஈடுபடுகின்றோம். ஆனால் இத்தகைய சமூக சேவைகள் வெற்றி பெற சமுதாயம் தனது ஆக்கபூர்வமான உதவிகளை மனப்பூர்வமாக வழங்க வேண்டும்" என்று கூறினார்.
குறிப்பு- பெற்றோரை இழந்து யாரும் அற்ற நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்த காந்தரூபன் என்ற இளைஞன் தானே விரும்பி தலைவரிடம் கேட்டு கரும்புலியாய் சென்று வீரச்சாவை தழுவிக் கொண்டார். இம் மாவீரன் தலைவர் பிரபாகரனிடம் 'யாரும் அற்றவனாக வாழ்ந்த என்னை விடுதலைப் புலிகள் என்னும் குடும்பத்தில் இணைத்து ஆளாக்கியதைப் போல்இ தமிழீழத்தில் அநாதைகளாக வாழும் பிள்ளைகளை இணைத்து அவர்களை அநாதைகள் என்ற நிலையில் இருந்து மீட்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அந்த மாவீரனின் ஆசையை நிறைவேற்றும் முகமாக காந்தரூபன் அறிவுச்சோலை எனப் பெயரிடப்பட்டது.
 வ.கஜன்